Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு கிராமத்தை உருவாக்கிய தமிழ் தாய் செல்லம்மா பாட்டி 109 வயதில் விடை பெற்றார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'புதுக்குடியிருப்பில் 109 வயது செல்லம்மா ஆச்சி காலமானார் 12 பிள்ளைகள், 62 பேரப்பிள்ளைகள், 147 பூட்டப்பிள்ளைகள், 27 கொள் ்ளுப்பிள்ளைகள் திருபர் மட்டக்களப்பு மண்டு DI பிரதேச செயலகப் பிரிவில் அமைத் எள புதுக்குடியிருப்பு இராமத்தில் வசித்து வந்த செல் லம்மா என்பவர் தவது வயது 109 ஆவது வயதில் தேற்று வியாழக்க மமை காலமானார். 1912 ஆம் ஆண்டு பிறந்த செல் லம்மா ஆச்சி தவது 109 வயது வரை வாழ்த்து வர் துள்ளார். செல்லம்யா ஆச்சிக்கு 12 பிள்ளைகள், பேரப்பி ள்ளைகள், 147 பூட்டப்பிள்ளைகள், ளைகள் ள்ளவர், இறக்கும் வரை தன து அன்றாடக் நானே செய்து வந் துள்ளார், முன்று நேரமும் தவறாது சாமிகும்பிடுவது. தேவார, ஒருவாச கங்களை ஒதுவது எவ தமது பொழு தைக்போக்கியுள்ளார். பிரதேசந்தின் பாரம்பரிய முதுசமாக விளங்கிய செல்லம்மா ஆச்சி யின் மறைவால் அப்பகுத மக்கள் பெரும் கவலைய டைத்துள்ளனர்.'

Edited by பிழம்பு

  • பிழம்பு changed the title to ஒரு கிராமத்தை உருவாக்கிய தமிழ் தாய் செல்லம்மா பாட்டி 109 வயதில் விடை பெற்றார்
  • கருத்துக்கள உறவுகள்

தெய்வமாய் இருந்திருக்கிறார்........ஆழ்ந்த இரங்கல்கள்.....!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

மறத்தல் தகுமோ ..
ஆழ்ந்த இரங்கல்கள் பாட்டி . 🙏
 

  • கருத்துக்கள உறவுகள்+

போயிற்று வாங்கோ பூட்டி. நவீன காலத்தின் அனைத்துப் போர்களையும் கண்ட ஒரு தலைமுறை விடைபெற்றார். 

  • கருத்துக்கள உறவுகள்

செல்லம்மா ஆச்சி மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். 100 வயது ஆன என் ஆச்சி போன்று இருக்கிறார்கள். என் ஆச்சி (அப்பாவின் அம்மா; அப்பா  இப்போது இல்லை) தன்னிடமிருந்த திருவாசக நூல் சிதிலமடைந்ததால் புதிது வாங்கித்தரச் சொன்னாள். உரையுடன் வாங்கிக் கொடுத்தேன். மூன்று முறை வாசித்து விட்டாள். அப்புறம் சுந்தர காண்டம், திருவிளையாடற் புராணம் என்று தொடர்கிறது. 100 வயது ஆச்சிக்குப் புத்தகம் வாங்கித் தருவது எனது பேறு. நான் எழுதிய புத்தகத்தை வாசிக்கக் கொடுத்தேன். வாசித்தது தனக்கான பேறு என்றாள். எனது இப்பேற்றினை யாழ் சொந்தங்களுடன் பகிர வைத்த செல்லம்மா ஆச்சி படத்தை என் ஆச்சியிடம் காட்டுவேன்.

Edited by சுப.சோமசுந்தரம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.