Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனைவியின் கழுத்தை கடித்து கொன்ற கணவன்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ கொலைகள் மது இல்லாமலே (பாவிக்காமலே) நடந்துள்ளது.ஆகவே மது தான் காரணம்(ஒரே) என்பதை என்னால் ஏற்க முடியாது. case dismised.

அட பாவி. இங்கை பாருங்க. கொண்டை போட விட்டால் தலையிலை அமுக்கிறீங்களே. ஜம்மு இது கொஞ்சம் கூட நல்லா இல்லை ஆமா. களத்தை பார்வை இடுவதில் அவர் கூடிய அக்கறை கொண்டவர் பாருங்க. இதை பார்த்தால் அவ்வளவுதான். :)

ஓ ஓ...............அவருக்கு நிலா அக்காவை பற்றி தெரியும் சோ டோன்ட் வொறி.........அப்ப நீங்க தண்னி அடிக்க மாட்டீங்க என்று சொல்லி விடுறேன்.......சரியா....... :lol:

அப்ப வரட்டா............... :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நபர்..மனைவியுடன் வாழ்ந்து 2 பிள்ளைகள் பெற்றிருக்கார்...

பிள்ளைக்கு வேறு 12 வயது..

12 வருடம் வாழ்ந்தவர்...

நெடுக்கால போவான் அவர்கள் சொல்வது போல வேறு காரணங்களுக்காகவா கொன்றிருப்பார்?

ஒரு உயிர் துடி துடித்து இறந்திருக்கு...அதுக்காக வெனிலும் பரிதாப படாமல்..

ஆணை மிருகமாக்கிட்டா என்கிறீர்களே...

கனடாவிலும் சமீபத்தில் ஒரு கொலை..பெண்ணை சந்தேகப்பட்டு..அடித்தே கொன்ற ஈழத்து கணவன்!

ஆணுக்கும் நடந்திருக்குங்க இல்ல எண்டலங்க..

ஆனா பாருங்க..இந்த சந்தர்ப்பத்தில் குடிகாரன் செய்த கொலை! பெண்ணை சாட்டுறீங்களே....

நான் பெண் என்று பெண்ணுக்காக கதைக்க வரவில்ல.

பெண்ணில் பிழை என்றால் ஆணுக்காகவும் கதைப்பேனாக்கும் :D

ஆனால் பாருங்கோ..நான் அந்த மனைவி இடத்தில் இருந்ந்திருந்தால்..

தலைப்பே மாறி இருக்கும்..யாழிலும் சூடு பிடித்திருக்கும் :)

.........................

அப்புறம் ஜொம்மு (எல்லாரும் போல இல்லாமல் வித்தியாசமாக அழைக்க நினைக்கிறேன்:P)

நலமா?

20 பக்கம் இழுக்க போவதா சொல்லி இருக்கிறீங்கள்.....

வெண்ணிலா வேற இந்த முறை கொஞ்சமாக எழுதி விட்டார்... (அவர் காதலனின் நற்குணத்தில் குஷியாக இருக்கிறார்;)) அதனால கஷ்டம் தான்.

எல்லாரும் களைத்து போய் விட்டார்கள் போலும்!

ஒரு டிப்ஸ்!

விசயம் இன்னும் சில மகளிர் அணிக்கு போகவில்லை போல ;)

அவர்களும் என்றால் குறைந்தது 5 பக்கமாவது நீளும் ஹிஹி

Edited by இவள்

அக்கோய் நீங்க பெயர் வைத்தா சரியா தான் இருக்கும்..........ஆனா நீங்க மட்டும் தான் அப்படி கூப்பிட வேண்டும் பிறகு அழுவன்.........நானும் உங்களை எவள் என்று அழைக்கிறேன்(நாமளும் கொஞ்சம் வித்தியாசம்)நாம நலம் தாங்கள் எப்படி??கண்டு கனகாலம்........... :P

நிலா அக்கா எழுதுவா ஆனா காய்ச்சல் வந்து போட்டு பாருங்கோ............அது தான் கொஞ்சம் கஷ்டமா போயிட்டு........யார் களைத்தாலும் நாம களைக்கமாட்டோம் பாருங்கோ.......அது சரி அக்கோய் நீங்களும் நம்மோட இணைந்து கொண்டு போறது தானே..........ஓ பல மகளிர் அணி இருக்கோ நீங்க சொல்லி தெரியும் நீங்க எந்த மகளிர் அணி.............யாரை அழைக்க வேண்டும் என்று சொன்னா அழைப்போமல......... B)

ஆனா அக்கோய் நீங்க சொன்னீங்களே "நான் பெண் என்று பெண்ணுக்காக கதைக்க வரவில்ல.

பெண்ணில் பிழை என்றால் ஆணுக்காகவும் கதைப்பேனாக்கும்"

சூப்பர் டயலக் பாருங்கோ.................கீப் இட் அப்.......... :P

அப்ப நான் வரட்டா......... :P

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உயிர் துடி துடித்து இறந்திருக்கு...அதுக்காக வெனிலும் பரிதாப படாமல்..

ஆணை மிருகமாக்கிட்டா என்கிறீர்களே...

பெண்கள் இப்ப எல்லாம் மனிதாபிமான எல்லையைத் தாண்டித்தானே நிற்கிறாங்க..! அவங்களுக்காக அழுத காலமெல்லாம் போய் இப்ப அவங்களால அழுகிற உலகத்தைத்தான் காணுறம்..! :angry:

உ +ம்: சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமார ரணதுங்க.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ பல மகளிர் அணி இருக்கோ நீங்க சொல்லி தெரியும் நீங்க எந்த மகளிர் அணி.............

எப்படி வேணுமென்றாலும் அழையுங்கோ..மரியாதையா அழைத்தால் சரிப்பா!

நான் பல மகளிர் அணி இருக்கு என்றவில்லை..மகளிர் அணியில் பலருக்கு விசயம் தெரியாது என்று தான் கருதினேன். சொல்லும் போது மாறி எழுதி விட்டேன் என்று நினைக்கிறேன். மன்னிக்கவும்!

யாழில் ஒரு மகளிர் அணிதான்! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாறாவர் குடிப்பவராக இருந்தால் றிஜக்ட்.

வந்த பின் குடிப்பவராக இருப்பின் டிவோர்ஸ்.

ஹீஹீ இதெப்படி இருக்கு? :P ஆனால் நம்ம காதலன் குடிப்பவரில்லை.. கணவன் ஆவார் ஆனபின்னும் குடிக்க மாட்டார். ஹீஹீ

எங்கடை பொம்புளையள் முதலிலை தங்களுக்கு மாப்புளை தேடேக்கை குடிவெறி இல்லாதவனாய்ப்பாத்து தேடுவினம்.பிறகு காலம் போகப்போக தாங்களும் ஆம்பிளயளோடை சேர்ந்திருந்து வைன் எடுப்பினமாம்.ஏனெண்டால் உடம்புக்கு நல்லதாமெல்லே? :)

எப்படி வேணுமென்றாலும் அழையுங்கோ..மரியாதையா அழைத்தால் சரிப்பா!

நான் பல மகளிர் அணி இருக்கு என்றவில்லை..மகளிர் அணியில் பலருக்கு விசயம் தெரியாது என்று தான் கருதினேன். சொல்லும் போது மாறி எழுதி விட்டேன் என்று நினைக்கிறேன். மன்னிக்கவும்!

யாழில் ஒரு மகளிர் அணிதான்! <_<

எவள் அக்கா நாம எப்பவும் மரியாதையா தான் எல்லாரிட்டையும் நடப்போம்...........பிகோஸ் நம்மளுக்கு கொஞ்சம் அறிவு குறைவு அது வேற விசயம்...........ஓ அப்ப ஒரு படை தானா இருக்குது........நானும் கொஞ்ச நேரத்தில கதி கலங்கி போனேன்...............அப்ப சரி......... :P <_< :P

மாமோய் உது காணும் எனக்கு............ஆமாம் ஒரு மனிசன் சுய நினைவு இல்லாத நேரத்தில தனை அறியாம குற்றம் செய்தா...............செக்சன் 6521(உது சும்மா போட்டது) சொல்லுது அவன் நிரபாராதி என்று ஆகவே...........இந்த நபர் குற்றமற்றவர் என்பது என் வாதம்............ :P <_< :P

வரட்டா......... :P

ஜம்மு , நல்லாத்தான் குற்றமற்றவர் என்று வாதாடுறீங்க .......

சரி அந்தாள் சுய நினைவில்லாத போது நடந்த கொலை...... ஒகே .....அதேயேனப்பா சுய நினைவு வந்தபிறகும் அதை மறைக்க முயன்றிருக்கார்?

உண்மையா அன்புள்ள கணவனாயிருந்திருந்தால் உவர் இப்படி தன்னுடைய உறவினர், நண்பர்களை வரச்சொல்லி தண்ட மனைவியின் பிணத்தை மறைக்க முயன்றிருப்பாரோ ? :angry:

இதனால் பாதிக்கப்படுவது யார் ? குழந்தைகள் தானே ? அம்மாவும் இல்லை , அப்பாவும் இல்லை !இவர் இப்படி மூக்குத்தி களவெடுத்து விற்ற காசில் குடிச்சதால் தானே உப்படி வந்தது ? நிறையப் பேர் இங்க குடிக்கிறாங்கதான். ஆனால் எதையும் அளவா பாவிக்கனும்! சுய நினைவு இல்லாத அளாவுக்கு குடிக்கனுமா?

மேலே யாரோ கருத்து சொன்னாங்க ..... கணவர் குடிகச்சிருக்க நேரத்தில் பேசாமல் இருப்பதை விட்டுட்டு அவர்கூட கதைச்சு சண்டை பிடிச்சது எண்டு..... அந்தாள் எப்பவும் குடிச்சிட்டு வந்தால் அந்த மனுசி எப்பத்தான் கணவன் கூட கதைப்பது ? உடம்பு சரியில்லாத அந்த மனைவி தன்னிடம் காசில்லாமல் தானே தன் அப்பாவிடம் சென்று காசு வாங்கி மருந்து வாங்கியிருக்கு! அப்படியிருக்க உவர் மூக்குத்தி திருடி குடிச்சது இது நியாயம் ? நல்லாருக்கு உங்க வாதம் தொடருங்கோ......................!

ஒரு கணவனின் மனநிலையைப் புரிஞ்சு கொண்டு அவனுக்கு துணையாக அல்லது அவனின் மனதுக்கு பக்க பலமாக துணைவி அன்பாலும் அருகிலும் இருக்கின்ற போது.. அவன் ஏன் கழுத்தைக் கடிக்கப் போறான்..!

நெடுக்ஸ் தாத்தா.....ஒகே இது ஆண்களுக்கும் பொருந்துமல்லவா ? மனைவிக்கு பக்கபலமாக துணையாக இருக்க வேண்டிய கணவன் , மனைவி உடம்பு சரியில்லை எண்டு தெரிந்தால் ஹொஸ்பிட்டால் கூட்டிட்டுப் போயிருக்கனும் அதை உவர் செய்தாரா ? மனைவியிடம் அன்பா அருகில் இருக்காமல் தண்ட சுகத்துக்காக மனைவியின் மூக்க்தியை களவெடுத்து விற்று குடித்தது சரியா ? B) <_<

ஜம்மு , நல்லாத்தான் குற்றமற்றவர் என்று வாதாடுறீங்க .......

சரி அந்தாள் சுய நினைவில்லாத போது நடந்த கொலை...... ஒகே .....அதேயேனப்பா சுய நினைவு வந்தபிறகும் அதை மறைக்க முயன்றிருக்கார்?

உண்மையா அன்புள்ள கணவனாயிருந்திருந்தால் உவர் இப்படி தன்னுடைய உறவினர், நண்பர்களை வரச்சொல்லி தண்ட மனைவியின் பிணத்தை மறைக்க முயன்றிருப்பாரோ ? :angry:

இதனால் பாதிக்கப்படுவது யார் ? குழந்தைகள் தானே ? அம்மாவும் இல்லை , அப்பாவும் இல்லை !இவர் இப்படி மூக்குத்தி களவெடுத்து விற்ற காசில் குடிச்சதால் தானே உப்படி வந்தது ? நிறையப் பேர் இங்க குடிக்கிறாங்கதான். ஆனால் எதையும் அளவா பாவிக்கனும்! சுய நினைவு இல்லாத அளாவுக்கு குடிக்கனுமா?

மேலே யாரோ கருத்து சொன்னாங்க ..... கணவர் குடிகச்சிருக்க நேரத்தில் பேசாமல் இருப்பதை விட்டுட்டு அவர்கூட கதைச்சு சண்டை பிடிச்சது எண்டு..... அந்தாள் எப்பவும் குடிச்சிட்டு வந்தால் அந்த மனுசி எப்பத்தான் கணவன் கூட கதைப்பது ? உடம்பு சரியில்லாத அந்த மனைவி தன்னிடம் காசில்லாமல் தானே தன் அப்பாவிடம் சென்று காசு வாங்கி மருந்து வாங்கியிருக்கு! அப்படியிருக்க உவர் மூக்குத்தி திருடி குடிச்சது இது நியாயம் ? நல்லாருக்கு உங்க வாதம் தொடருங்கோ......................!

அனிபாட்டி நாம 20 பக்கம் கொண்டு போக கருத்து சொல்ல நீங்க அதை சீரியசா எடுத்து போட்டிங்க போல..........சரி என்னை வாதாடுறீங்க என்று சொன்ன படியா.....நாம கறுப்பு கோர்ட்டை எடுத்து போட்டாச்சு..............நீங்கள் சொல்லும் வாத பிரதிவாதங்கள் மிகவும் சரியா தான் இருக்கு..........ஆனால் சுயநினைவுக்கு வந்த போது மறைக்க முயன்றது குற்றம் தான்............ஆனால் இவர் ஒரு சாதாரண தொழிலாளி இவருக்கு சட்டத்தை பற்றி வடிவா தெரிந்திருக்காது பாருங்கோ............அதாவது ஒருவர் சுயநினைவில் இல்லாத போது அவர் என்ன செய்தாலும் அவர் குற்றவாளி இல்லை என்கிறது சட்டம் செக்சன் 6541........ஆனால் இவர் அந்தளவுக்கு கல்வி அறீவு இல்லாத படியால் மறைக்கு முட்பட்டிருக்கலாம்.......... :P

அடுத்த வாதம் அவர் அளவாக குடித்திருக்க வேண்டும் என்பது...........மிக்க சரி ஆனால் ஏன் அவர் அந்தளவுக்கு குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது..........அதற்கு மனைவி கூட காரணமாக இருக்கலாம் தானே........அதை பறி எங்களுக்கு தெரியாது...........மூக்குத்தியை திருடி இருந்தாலும் அவர் கணவன் தானே.....அவர் அப்படி இருக்கும் தருவாயில்..........இவ்வாறு போய் சண்டை செய்வது சரியா.............. :P

ஆகவே கனம் கோட்டார் அவர்களே இந்த வழக்கு செல்லுபடியற்றது என்று தீர்பை வழங்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..........இவ்வளவு நேரமும் வாதடியவர் நெடுக்ஸ் தாத்தாவின் அசிஸ்டண்ட் ............எனி வரே வந்து வாதாடுவார்................. :P

சும்மா இருந்த எனக்கு கோர்ட்டை தர ஓவரா போயிட்டனோ தெரியவில்லை இவ்வாறு வாதாடி அவரை காப்பாற்றலாம் ஆனா; என் மனசாட்சிபடி இவரிடமும் பிழை இருகிறது என்பது என்கருத்து......... <_<

அப்ப வரட்டா...............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.