Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார் : வவுனியாவில் தனி நபர் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

அப்படி ஒரு டீல் போடு்ம் தில் இருந்திருக்கிறது.....

எமில் 6 வருஷம் உள்ளே இருந்துவிட்டு தனக்கு தில் இருக்கின்றதென்று நம்பியிருக்கலாம்.. ஆனால் அமெரிக்கன் கேணையன் இல்லைத்தானே!

இலங்கையின் மொத்தக் கடனை அடைக்க வழி இருக்கென்று ஆர்ப்பாட்டம் செய்தவரும் உண்மையிலேயே தன்னால் முடியும் என்ற தில்லுடன் பதாகையை எழுதிக்கொண்டு வந்திருப்பார்.. ஆனால் அதுக்கு வந்த கருத்துக்கள் அவரை அங்கொடைக்கேஸ் என்றுதான் உள்ளன. அப்படித்தான் இருக்கும் “ # நாடு வாங்கலியோ நாடு” என்று கூவினால்😁

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

எமில் 6 வருஷம் உள்ளே இருந்துவிட்டு தனக்கு தில் இருக்கின்றதென்று நம்பியிருக்கலாம்.. ஆனால் அமெரிக்கன் கேணையன் இல்லைத்தானே!

இலங்கையின் மொத்தக் கடனை அடைக்க வழி இருக்கென்று ஆர்ப்பாட்டம் செய்தவரும் உண்மையிலேயே தன்னால் முடியும் என்ற தில்லுடன் பதாகையை எழுதிக்கொண்டு வந்திருப்பார்.. ஆனால் அதுக்கு வந்த கருத்துக்கள் அவரை அங்கொடைக்கேஸ் என்றுதான் உள்ளன. அப்படித்தான் இருக்கும் “ # நாடு வாங்கலியோ நாடு” என்று கூவினால்😁

 

வருசம் முடியேக்க... உங்களோட.... பெரிய இழுபாடாக்கிடக்குது.....

அவர் கிரிமினல்..... வவுனியாகாரர் அங்கொடைக் கேசு....

சரி......

அதுவல்ல விடயம்..... மூன்று நாளுக்கு முன்னர் மத்திய வங்கி கவர்னர்..... தீடீரென வங்கி டொலர் இருப்பு 3.1 பில்லியன், அதிகரித்துள்ளதாயும்.... இன்று வரை அப்படியே இருக்கும் என்றாரே....

அவரிலும் பார்க்க.... வவுனியாகாரர் பரவாயில்லை தானே.

நகைச்சுவை நம்பிக்கை இல்லாததால், விரக்தியால்.... வருகிறது..... நான் சொல்வது..... நம்பிக்கையுடன் இருப்போம் என்று.

நாடு கொலைகாரர்கள், விசர்கோஸ்டிகள் கையில்......

இந்த வவுனியா மனிதர் சொல்வதை நாம் மூவர் விவாதித்தோம்..... அப்போது இந்த வங்குரோத்து நிலையில் நாடு இல்லை.

இப்போது..... எதையாவது தாருங்கோ.... விசர் தெளியட்டும் நிலையில் அரசை நடாத்துவோர்.

கோத்தா வரும் முன்னர், வந்தால் இந்த நிலை வரும் என்பது குறித்து எழுதினேன்.

சர்வதேசத்தின் பார்வையில் , தமிழருக்கு புலிகள் போல, சிங்களவருக்கு, பக்சேக்கள் இருப்பார்கள் என்றும் சொன்னேன்.

பக்கத்தில் உள்ள எந்த ஊருக்கும் இல்லாத பொருளாதார பிரச்சணை இலங்கைக்கு மட்டும் ஏன்?

பிரச்சணை இன்னும் இறுகும். இனவாதத்தின், தீயவிணை அவர்களை சுடும்.

அதிலிருந்தே நமது தீர்வும் வரும்.

சரி விடுங்க....

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

மருதர் இந்த ஐடியாவை ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை நாதம். அவர் புலம்பெயர் நாட்டில் எமது பொருளாதார பலத்தை கூட்டி, அதன் மூலம் மேற்கின் கொள்கையை எமக்கு சாதகமாக்குவது பற்றித்தான் பேசினார்.
சரி அதை விடுவம்.

உங்கட ஆசையை ஏன் கெடுப்பான். 

உந்த வவுனியா தம்பிக்கு ஒரு போனை போட்டு, ரெண்டு பேருமா சேந்து முதல்ல காசை பிரட்டுங்கோ…..

காசு ரெடி எண்டதும் சொல்லுங்கோ….

இலங்கை மற்றும் அவர்களின் கடன்காரரோட டீல் பண்ணி ஒரு நல்ல விலைக்கு உங்களுக்கு வடக்கு-கிழக்கை நான் முடிச்சுத்தாரன்.

கொமிசன் எதுவும் வேண்டாம். சொந்த இனம் என்பதால் நோ சார்ஜ்ஜஸ்.

நல்ல ஒரு லோயர வச்சு பத்திர பதிவும் செய்ய வேணும். இல்லாட்டில் லூட்டன் பாதிரியாருக்கு நடந்த மாரி எங்கட அருமந்த நாட்டை ஆரும் ஆட்டையை போட்டுடுவாங்கள்.

# நாடு வாங்கலியோ நாடு….

# லாபாய்…லாபாய்….தாயட்ட…ஹத்தராய்…🤣

ஐசே கடும் கொவிட் பொஸ்டிவ் வா..இந்த கருத்த படித்தவுடன் இருமி இருமி பக பக வேன சிரித்தேன்

பரகத்தா டிஸ்கவுன்ட் போட்டு தங்கா வா.. 

இந்த வருட யாழ் கருத்துக்களம் சுவரஸ்யாமாக போக‌ கோசானும் நாதமுனியும்தான் காரணம்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, colomban said:

ஐசே கடும் கொவிட் பொஸ்டிவ் வா..இந்த கருத்த படித்தவுடன் இருமி இருமி பக பக வேன சிரித்தேன்

பரகத்தா டிஸ்கவுன்ட் போட்டு தங்கா வா.. 

இந்த வருட யாழ் கருத்துக்களம் சுவரஸ்யாமாக போக‌ கோசானும் நாதமுனியும்தான் காரணம்

பொசிட்டிவா?

கடவுளே... உங்கை வந்து வைரஸை பரப்பாமல்.... isolate பண்ணுங்கோ...

கோசனும், நானும்.... இப்போது.... பெரும் ரசிகர்கள் கொண்ட கோஸ்ட்டி ஆகி விட்டோம்.

இன்னோரு விசயம்.... கொழும்பிலை இருந்த, இருக்கிற ஆட்கள்.... பக பக என்று தான் சிரிப்பினம்.

எமக்கு தான்.... விரக்த்தியும் வேதனையும் அதனால் வரும் நகைச் சுவையும்.

பெரும் பலம் கொண்ட, பிரித்தானிய அரசிடம் இருந்து காந்தியாவது சுதந்திரம் வாங்குவதாவது என்று இந்தியாவினுள் பலர் விரக்தி நகைச்சுவை செய்து கொண்டிருந்தார்கள்.

இரண்டாம் உலகப்போரின் போது, அனைத்துமே தலைகீழாக மாறியது.

அதுபோல.... உங்கள் கோத்தாவுக்கு.... மார்ச் மாதம் ஜெனீவா பிரச்சனை வேறு உள்ளது.

புது வருச வாழ்த்துக்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, colomban said:

ஐசே கடும் கொவிட் பொஸ்டிவ் வா..இந்த கருத்த படித்தவுடன் இருமி இருமி பக பக வேன சிரித்தேன்

பரகத்தா டிஸ்கவுன்ட் போட்டு தங்கா வா.. 

இந்த வருட யாழ் கருத்துக்களம் சுவரஸ்யாமாக போக‌ கோசானும் நாதமுனியும்தான் காரணம்

கவனமாக இருந்து நோய் தொற்றில் இருந்து விரைவில் மீளவும்🙏🏾.

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டு போகும்.  

இந்த பெருந்தொற்று காலத்தில் யாழ்களத்தில் ஓவர் டைம் செய்து தமது கருத்துகளால் எம்மை வாய் விட்டு சிரிக்க வைப்பதெல்லாம் வேற லெவல் சமூக சேவை🤣

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, goshan_che said:

 

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டு போகும்.  

 

சிரிச்சா போகுமா? எது கொரோனாவா?

பைசருக்கு, அஸ்ட்ரா செனகாவுக்கு சொல்லிபோடாதைங்கோ... 😜

பிரச்சனையா போயிடும் தல.... 😁

Quote

இந்த பெருந்தொற்று காலத்தில் யாழ்களத்தில் ஓவர் டைம் செய்து தமது கருத்துகளால் எம்மை வாய் விட்டு சிரிக்க வைப்பதெல்லாம் வேற லெவல் சமூக சேவை🤣

அது.. 👌

****

புது வருச வாழ்த்துக்கள்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

புது வருச வாழ்த்துக்கள்.

உங்களுக்கும் புது வருச வாழ்த்துகள் நாதம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

உங்களுக்கும் புது வருச வாழ்த்துகள் நாதம்.

பரஸ்பர கிறிஸ்மஸ் வாழ்த்தையே தூக்கிப்போட்டினம்.....

இப்ப புதுவருச வாழ்த்துக்கள்....

தப்பும் எண்டு நிணைக்கிறியளே? 😁

எதுக்கும் கத்தியோட ஓடிவரும் மட்டுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம். 🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.