Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னாம கதைக்கிறான்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஜம்மு அடிக்கடி சாந்தியை கூப்பிடுறீங்க?

எவா அவா?

அது ஆசிரமத்துல ஜம்முவோட சிஷ்யை :P

  • Replies 280
  • Views 25.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

என்ன ஜம்மு அடிக்கடி சாந்தியை கூப்பிடுறீங்க?எவா அவா?

சாந்தியோ அவா ஆச்சிரமதிற்கு வார கந்தரின்ட மகள் தான்............ :P

அது ஆசிரமத்துல ஜம்முவோட சிஷ்யை :P

ஆமாம் மகளே.............இந்த உலகமே என் குருவிற்கு சிஷ்யை தான்............ :P

Edited by Jamuna

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாந்தியோ அவா ஆச்சிரமதிற்கு வார கந்தரின்ட மகள் தான்............ :P

ஆமாம் மகளே.............இந்த உலகமே என் குருவிற்கு சிஷ்யை தான்............ :P

பார்த்தீங்களா நிலா அக்கா இந்த ஆச்சிரம பக்கம் மறந்தும் போயிடாதீங்கோ <_<

  • தொடங்கியவர்

பார்த்தீங்களா நிலா அக்கா இந்த ஆச்சிரம பக்கம் மறந்தும் போயிடாதீங்கோ <_<

ஏன் மகளே இவ்வளவு கோபம்..........எல்லாம் நம் பக்தகோடிகள் தானே......... :P

அட பாவி. அதுதானே எல்லா சிஸ்யனும் குருவை விட்டு போக நீங்க மட்டும் ஆச்சிரமத்தில் இருக்க காரணம் .

ஜம்மு கில்லாடி தான் போங்க

ஒரு கல்லில் 3 மாங்காய்

அன்னதானம் வசூல் சாந்தி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் மகளே இவ்வளவு கோபம்..........எல்லாம் நம் பக்தகோடிகள் தானே......... :P

ஒரு கோவமும் இல்லை கள்ள சாமி நீங்க போய் தியானம் பண்ணுங்கோ <_<

  • தொடங்கியவர்

அட பாவி. அதுதானே எல்லா சிஸ்யனும் குருவை விட்டு போக நீங்க மட்டும் ஆச்சிரமத்தில் இருக்க காரணம் .ஜம்மு கில்லாடி தான் போங்கஒரு கல்லில் 3 மாங்காய்அன்னதானம் வசூல் சாந்தி

ஆமாம் ஒரு கல்லில் 3 மாங்காய் பெறுவது முக்கியமில்லை அதை எல்லாம் காப்பாற்ற தெரிந்தவன் தான் பூரணம் அடைகிறான்........... :P

ஒரு கோவமும் இல்லை கள்ள சாமி நீங்க போய் தியானம் பண்ணுங்கோ <_<

கள்ளசாமி என்று சொல்லும் போது உதடுகள் ஓட்டவில்லை மகளே.................சாமி என்றூ சொல்லும் போது உதடுகள் ஒட்டுகிறது.........அதை போல் என்னை நினைத்து உருகி கும்பிட்டால் நான் உங்களிற்காக வருவேன்..............உங்கள்ச் சித்தம் என் பாக்கியம் மகளே............ :P

Edited by Jamuna

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் ஒரு கல்லில் 3 மாங்காய் பெறுவது முக்கியமில்லை அதை எல்லாம் காப்பாற்ற தெரிந்தவன் தான் பூரணம் அடைகிறான்........... :P

கள்ளசாமி என்று சொல்லும் போது உதடுகள் ஓட்டவில்லை மகளே.................சாமி என்றூ சொல்லும் போது உதடுகள் ஒட்டுகிறது.........அதை போல் என்னை நினைத்து உருகி கும்பிட்டால் நான் உங்களிற்காக வருவேன்..............உங்கள்ச் சித்தம் என் பாக்கியம் மகளே............ :P

பாருங்கோ நிலா அக்கா முதல் சாந்தி என்டார் இப்ப பாக்கியமாம். :P

இது எங்களுக்கு தேவையா???? <_<

  • தொடங்கியவர்

பாருங்கோ நிலா அக்கா முதல் சாந்தி என்டார் இப்ப பாக்கியமாம். :P

இது எங்களுக்கு தேவையா???? <_<

மகளே எல்லாவற்றையும் ஊனகண்ணால் பார்பது அழகில்லை அககண்ணால் பார்க்க வேண்டும் அப்போது தான் இந்த உலகமே உன்னை பார்பதே நீ அறிவாய் மகளே................ :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகளே எல்லாவற்றையும் ஊனகண்ணால் பார்பது அழகில்லை அககண்ணால் பார்க்க வேண்டும் அப்போது தான் இந்த உலகமே உன்னை பார்பதே நீ அறிவாய் மகளே................ :P

சாமி என்னை விட்டா காணும் எனக்கு முக்தியடைய இன்னும் கன காலம் இருக்கு <_<

  • தொடங்கியவர்

சாமி என்னை விட்டா காணும் எனக்கு முக்தியடைய இன்னும் கன காலம் இருக்கு <_<

குழந்தாய் அப்படி எல்லாம் சொல்ல கூடாது.......நான் கூட குழந்தை தான் ஆனா வாழ்கையில் பாடங்களை கற்று கொள்ள தான் இங்கே வந்தேன்............ :P

அட அட அட இந்த ஜம்மு இப்படி எல்லாம் பேசுறானே. ஆச்சிரமம் பொல்லாத ஆச்சிரமம் போல இருக்குதே.

ஜம்மு ஆச்சிரமத்தில் மட்டன் பிரியாணி சப்பிட அலோ பண்ணுவாங்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழந்தாய் அப்படி எல்லாம் சொல்ல கூடாது.......நான் கூட குழந்தை தான் ஆனா வாழ்கையில் பாடங்களை கற்று கொள்ள தான் இங்கே வந்தேன்............ :P

என்ன பாடம் என்டு எனக்கு தானே தெரியும் :P

  • தொடங்கியவர்

அட அட அட இந்த ஜம்மு இப்படி எல்லாம் பேசுறானே. ஆச்சிரமம் பொல்லாத ஆச்சிரமம் போல இருக்குதே.ஜம்மு ஆச்சிரமத்தில் மட்டன் பிரியாணி சப்பிட அலோ பண்ணுவாங்களா?

ஆமாம் அக்காவே ஆச்சிரமதிற்குள் அலோ பண்ணமாட்டார்கள்............அதற்கு என்றூ ஸ்பெசல் ஆச்சிரமம் நான் தயர் பண்ணி வைத்திருகிறேன்............. :P

என்ன பாடம் என்டு எனக்கு தானே தெரியும் :P
மகளே கற்றது கை அளவு கல்லாதது சிட்னி அளவு............... :P

Edited by Jamuna

ஆமாம் அக்காவே ஆச்சிரமதிற்குள் அலோ பண்ணமாட்டார்கள்............அதற்கு என்றூ ஸ்பெசல் ஆச்சிரமம் நான் தயர் பண்ணி வைத்திருகிறேன்............. :P

குருவுக்கு தெரிஞ்சோ இல்லை தெரியாமலோ ஸ்பெசல் ஆச்சிரமம் வைச்சிருக்கிறியள்? :P

  • தொடங்கியவர்

குருவுக்கு தெரிஞ்சோ இல்லை தெரியாமலோ ஸ்பெசல் ஆச்சிரமம் வைச்சிருக்கிறியள்? :P

நிலா அக்கா இப்படி பப்ளிக்கில கேட்ககூடாது பாருங்கோ......... :P

நிலா அக்கா இப்படி பப்ளிக்கில கேட்ககூடாது பாருங்கோ......... :P

நாங்க எதுவானாலும் பப்ளிக் ல கேட்டுடுவம் ல. சொல்லுங்க தயங்காம. :P

எதுவரினும் வரட்டும்.

நான் இருக்கிறன் ல <_<

  • தொடங்கியவர்

நாங்க எதுவானாலும் பப்ளிக் ல கேட்டுடுவம் ல. சொல்லுங்க தயங்காம. :P

எதுவரினும் வரட்டும்.

நான் இருக்கிறன் ல :lol:

ஓ பப்பிளிக்கில கேட்டு போடுவீங்களோ................குருவுக்கு தெரிந்தும் தெரியாமலும் வைத்திருகிறன்........ <_<

ஓ பப்பிளிக்கில கேட்டு போடுவீங்களோ................குருவுக்கு தெரிந்தும் தெரியாமலும் வைத்திருகிறன்........ <_<

அப்படின்னா 2 வைச்சிருக்கிறியள்

தெரிந்து 1 தெரியாமல் 1

அபப்டியா?

  • தொடங்கியவர்

அப்படின்னா 2 வைச்சிருக்கிறியள்

தெரிந்து 1 தெரியாமல் 1

அபப்டியா?

இல்லை நிலா அக்கா ஆச்சிரமத்தில ஒர் அரையை நான் எடுத்துட்டன்........ <_<

இல்லை நிலா அக்கா ஆச்சிரமத்தில ஒர் அரையை நான் எடுத்துட்டன்........ <_<

எப்ப முழுக்க எடுக்கிரதாக ப்ளான்?

ஆமா எங்கே உங்கள் குரு?

  • தொடங்கியவர்

எப்ப முழுக்க எடுக்கிரதாக ப்ளான்?

ஆமா எங்கே உங்கள் குரு?

முழுக்க எல்லாம் எடுக்க மாட்டேன் அப்படி செய்வேனா............குரு தியானத்தில் இருகிறார் வருவார்....... <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜொம்மு & கோ ஒரு கேள்வியெம்மா,எனக்கு தெளிவுபடுத்துங்கள் .

கலைஞன் அண்ணாச்சி அசத்தலா போதிமர நிழல் என்று சீடனின் கேள்வியெழுக்கு பதிலலித்துள்ளார்.அதப்பத்தி இந்த 4 பக்கத்தில் என்ன கதைச்சியள். வெண்ணிலா அக்காச்சி, இன்னிசை தங்காச்சி, & ஜொம்மு மூன்று பேரும் என்ன அப்படி கதைச்சியள் என்று சுருக்கமா சொல்லிப்போடுங்கள். :( 4 பக்கத்தையும் பிரட்டி 4 தரம் வாசிச்சுப்போட்டன் :angry: எதைப்பற்றி கதைக்கிறியள் என்பது புரியுதேயில்லையம்மா :lol: ஜொம்மு :) ஜொம்மு <_< ஜொம்முமு :(

  • தொடங்கியவர்

எவள் அக்கோய் நீங்களும் இந்த பக்கம் வந்ததில் நீங்களும் புனிதம் பெற்றுவிட்டீர்கள்.........இப்ப நாலு பக்கம் நாம என்ன கதைத்தோம் என்று விளங்கவில்லை அவ்வளவு தானோ...........இப்ப விளங்கபடுத்துறன்.............அதாவது எவள் அக்கோய் குரு நல்ல சிந்தனை எல்லாம் சொல்லி இருகிறார் பாருங்கோ ஆனா ஒருவரும் அதை எல்லாம் பின்பற்றமாற்றினம்.......ஆச்சிரம பக்கமும் வரமாட்டினம்..........ஆகவே என் குருவின் புகழை பரவ செய்ய நானும் பல விடயங்களை சொல்லி இருகிறேன்........அது ஒருவருக்கும் விளங்காது.............அப்படி விளங்காட்டி தான் ஆட்கள் வருவீனம் பாருங்கோ அது தான்...........வந்த ஆட்கள் குருவின் சிந்தனையிலும் கொஞ்சத்தை எடுத்து செல்லுவீனம் பாருங்கோ...........இபா எவள் அக்கா கூட வந்து இருகிறீங்க என்றா பாருங்கோ........... :unsure:

எவள் அக்கோய் ஜம்முசிஷ்யன் பற்றி குருவுக்கு தவிர யாராலும் புரிந்து கொள்ளமுடியாது..........நீங்கள் வந்திட்டீங்கள் இருந்து அன்னதானத்தை முடித்து கொண்டு இன்றிலிருந்து நீங்களும் பக்தகோடியாக மாறி குருவின் ஆசிர்வாதத்தை பெற வாழ்த்துகிறேன்................. ;)

எவள் அக்கோய் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.........எது நடக்க இருகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.......... :P

ஓம் சாந்தி......ஓம்சாந்தி.........ஓம்சாந

Edited by Jamuna

  • தொடங்கியவர்

குருவே உங்கள் போதனையில் என்னை மறந்துவிட்டேன்............பல விசயங்களிள் தெளிவை பெற்றுவிட்டேன் ஆனால் குருவே அமைதி மட்டும் கிடைக்கவில்லை எனக்கு..............ஏன் குருவே!!!!!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.