Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னாம கதைக்கிறான்

Featured Replies

அன்புள்ள யமுனானந்த சரஸ்வதி சுவாமிகள் அறிவது,

போதனையில் தங்களுக்கு பலவிடயங்களில் தெளிவு பிறந்தது கண்டு மகிழ்ச்சி. உங்கள் சந்தேகங்களை தொடர்ந்து எனக்கு எழுதி அனுப்பவும். என்னால் முடிந்தளவு உங்களுக்கு உதவ முயற்சி செய்கின்றேன்.

அன்புடன்,

குருஜி கலைஞானந்தாஜி சுவாமிகள்

பி/கு: ஏனைய அடியார்களும் தமது கேள்விகளை இங்கு கேட்டால், தொடர்ந்து வரும் போதிமர நிழலில் அவர்கள் கேட்ட கேள்விகளில் தேர்ந்து எடுக்கப்படும் சில கேள்விகளிற்கு பதில் கூறப்படும் என்பதை அன்புடன் அறியத் தருகின்றேன். நன்றி!

  • Replies 280
  • Views 25.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நன்றி குருவே உங்கள் வருகையால் ஆச்சிரமம் தூய்மை பெற்றுள்ளது............பக்தர்களிடம

வணக்கம் குருவே.

  • தொடங்கியவர்

சிஷ்யன் எனக்கு வணக்கம்.......... :P

  • கருத்துக்கள உறவுகள்

சுவாமி! பேய், பிசாசுகள் பற்றிய தங்கள் அபிப்பிராயம் என்ன சுவாமி?

இப்போது இந் நாடுகளில் எல்லாம்' ஹரி போத்தர்" சாதனை படைத்து ஓடிக்கோண்டிருப்பதால் கேட்கிறேன். முன்பும் இரத்தம் குடிக்கும் டிரகுலாக்கள், ஓ மான் போன்றவையும் இந் நாட்டவர்களால் எடுக்கப்பட்டு சாதனை படைத்தவையே!

சிஷ்யா இதை குரு தியானத்திலிருந்து எழுந்ததும் அவர் பார்வைக்கு வைக்கவும். கானிக்கை அடியில் உள்ளது. :o:(

அனைத்து அடியார் பெருமக்களுக்கும் வணக்கம்!

எனது பிரதம சீடனாக யமுனானந்த சரஸ்வதி சுவாமிகள் மட்டுமே உள்ளார்கள். எனினும் இப்போது எமது ஆச்சிரமத்தில் தொண்டு செய்வதற்கு மேலதிக அடியார்கள் தேவைப்படுவதால் இன்னும் இரண்டு பேரை எம்முடன் இணைத்துக் கொள்கின்றோம்.

1. வெண்ணிலாண்டேஸ்வரி அம்மையார்

2. சுவிந்தானந்தாஜி சுவாமிகள்

இனிவரும் போதிமர நிழலில் யமுனானந்த சரஸ்வதி சுவாமிகளுடன், வெண்ணிலாண்டேஸ்வரி அம்மையார், மற்றும் சுவிந்தானந்தாஜி சுவாமிகள் கேட்கும் கேள்விகளிற்கும் என்னால் விடை கொடுக்கப்படும். நன்றி!

அன்புடன்,

குருஜி கலைஞானந்தாஜி சுவாமிகள்

பி/கு: நாங்கள் இங்குள்ள ஒரு விடயத்தை பற்றி கதைக்கின்றோம் =>

எமது ஆச்சிரமத்தின் முகவரி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=26359

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் சித்தம் நம் பாக்யம் குருஜி. அடியேனுக்குத் தீட்சை தந்து பெயரிட்டு ஆசீ வழங்கியமைக்கு நன்றி. :o:(

  • தொடங்கியவர்

சுவாமி! பேய், பிசாசுகள் பற்றிய தங்கள் அபிப்பிராயம் என்ன சுவாமி? இப்போது இந் நாடுகளில் எல்லாம்' ஹரி போத்தர்" சாதனை படைத்து ஓடிக்கோண்டிருப்பதால் கேட்கிறேன். முன்பும் இரத்தம் குடிக்கும் டிரகுலாக்கள், ஓ மான் போன்றவையும் இந் நாட்டவர்களால் எடுக்கப்பட்டு சாதனை படைத்தவையே! சிஷ்யா இதை குரு தியானத்திலிருந்து எழுந்ததும் அவர் பார்வைக்கு வைக்கவும். கானிக்கை அடியில் உள்ளது. :(:(

பேயா பெரியப்பா சிஷ்யனுக்கு தெரிந்தை சொல்லுறேன்....................பேய் என்று உலகில் இல்லை ஆனா மனிதர்களே சில சமயம் பேய்களாக மாறுகிறார்கள்........இதை பற்றிய மேலதிக விளக்கத்தை குரு தருவார்........... :P

பெரியப்பா குருவின் பார்வைக்கு கொண்டு வந்தாச்சு ஒன்லி கிரடில் கார்ட் மட்டும் தான் சிஷ்யன் ஏற்பான்.......... :o

புதியதாக இணைபெற்ற இரு சீடர்களையும் வருக வருக..............என வரவேற்று கொள்கிறேன்..........

இன்றிலிருந்து நீங்கள் பல அற்புதங்களை உங்கள் வாழ்க்கையில் கண்டு கொள்வீர்கள்........... :P

அத்தோடு புதிதாக வரும் சீடர்கள் பிரதம சீடனுக்கு பணி புரிய வேண்டும் என்பது குருவின் விருப்பம் ஆகவே..........எனக்கு சில பணிவிடைகளை செய்யவும்...உதாரணமாக கால்பிடித்துவிடல் போன்ற சிறந்த சேவைகளை எனக்கு செய்யுங்கோ.......... :( :P .

Edited by Jamuna

நன்றி குருவே,

என்னது சீடனுக்கு கால் பிடித்து விடணுமா? வாங்கோ பிடிச்சு விழுத்தி விடுறன்

ஒரு கள்ளசாமிக்கே ஊரு தாங்கள அதுக்குள்ளே இத்தனை கள்ளச்சாமியா?

Edited by வானவில்

  • தொடங்கியவர்

நன்றி குருவே,

என்னது சீடனுக்கு கால் பிடித்து விடணுமா? வாங்கோ பிடிச்சு விழுத்தி விடுறன்

ஆமாம் கால் பிடிக்க வேண்டும்.............கையும் பிடிக்கலாம்..............என்ன விழுத்திவிடுறீங்களோ........பாவம் பேபி........... :P

  • தொடங்கியவர்

ஒரு கள்ளசாமிக்கே ஊரு தாங்கள அதுக்குள்ளே இத்தனை கள்ளச்சாமியா?

கள்ளசாமி இல்லை வான்வில் பிகோஸ் நான் உள்ளுகுள்ளே போயிட்டேன் பிறகு எப்படி இருக்கும்........... :lol:

ஆமாம் கால் பிடிக்க வேண்டும்.............கையும் பிடிக்கலாம்..............என்ன விழுத்திவிடுறீங்களோ........பாவம் பேபி........... :P

கையும் பிடிக்கலாமோ?

:lol:

  • தொடங்கியவர்

கையும் பிடிக்கலாமோ?

:lol:

நிலா அக்கா நான் சொன்னது கையை மசாஜ் பண்ணுறதை................. :P

நிலா அக்கா நான் சொன்னது கையை மசாஜ் பண்ணுறதை................. :P

:P :P

  • தொடங்கியவர்

:P :P

சரி எனி காலை பிடிக்க தொடங்கலாம் நிலா அக்கா....... :P

எனது அன்பார்ந்த சீடர்களிடம் ஒரு வேண்டுகோள்...

இங்கு அரட்டை மட்டும் அடிக்காது நீங்கள் ஆன்மீக ஆராய்ச்சியிலும், தேடலிலும் ஈடுபட்டால் கூடுதலான அடியார்களை எமது ஆச்சிரமப்பக்கம் கவர்ந்து இழுப்பதற்கும், ஆச்சிரமத்தின் வருவாயை பெருக்கிக்கொள்ளவும் பேருதவியாக இருக்கும் என்பதை நினைவில் வைத்திருக்கவும்.

மேலும், அடுத்தபோதிமர நிழலில் அடியார்கள் யாராவது கேள்விகள் கேட்க விரும்பினால், அவற்றையும் அவர்களிடம் இப்போதே சேகரித்துக் கொள்ளவும்.

நன்றி!

அன்புடன்,

குருநாதன்

வணக்கம் குருநாதா

கடவுள் எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார் என சொல்லுவார்களே

இது உண்மையா? ஆமெனில் உதாரணத்தோடு விளக்க முடியுமா?

  • தொடங்கியவர்

குருவே.........

உங்கள் வார்தைகளிற்கு செவிமடுகிறோம்..............எனி அரட்டைகளுடன் வருவாயை பெருக்கும் வண்ணம் நான் செய்ய முயற்சிக்கிறேன்.........அத்தோட ஏனைய பக்தர்களின் கேள்விகளையும் பெற்று உங்களிடம் ஓப்படைகிறேன்.......

நன்றி அன்புடன்

சிஷ்யன்.....

எனது சீடர்களை காணவில்லை...

உடனடியாக ஆச்சிரமத்திற்கு சமூகம் தரவும். பல முக்கியமான விடயங்களை பற்றி பேசவேண்டியுள்ளது.

வெண்ணிலாண்டேஸ்வரி அம்மையார், மற்றும் சுவிந்தானந்தாஜி சுவாமிகளின் கேள்விகளிற்கு வரும்போதி மரநிழலில் குருநாதனினால் பதில்கள் தரப்படும்.

சீடர்களிடம் குருநாதனின் ஒரு கேள்வி...

நாம் அரசியல் கட்சி ஒன்றையும் எமது ஆச்சிரமத்தின் பேரில் பதிவு செய்வது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? அரசியலுடன் ஆன்மீகத்தையும் கலந்துவிட்டால் இந்த உலகத்தையே நாம் கட்டி ஆள முடியுமல்லவா?

எனவே, விரைவில் எமது அரசியல் கட்சிக்குரிய பெயர், கொடி, இலச்சனை போன்றவற்றை தெரிவு செய்யும் பொறுப்பினை சீடர்களாகிய உங்கள் கையில் ஒப்படைக்கின்றேன்.

நன்றி!

அன்புடன்,

குருநாதன்

  • தொடங்கியவர்

வணக்கம் குருவே .................. :huh:

வெலியுலகை காண சென்றிருந்தேன் எத்கனை விதமான மனிதர்கள் எத்தனைவிதமான பண்பாடுகள் எல்லாவற்றையும் கண்டு வியந்து வந்து நிற்கிறேன் குருவே அடுத்த முறை இதை பற்றிய கேள்விகள் எல்லாவற்றையும் தங்களிடம் கேட்கிறேன் குருவே!!!!!

ஆகா..........ஆகா அரசியலா ஜோசியர் கூட சொன்னார் குருவே நீ சனிமாற்றத்தின் பின் அரசியலில் பெரிய ஆளா வருவாய் என்று அந்த கனவு பலிக்கபோகிறதா குருவே மிக்க சந்தோசம் குருவே..........இதனால் நாங்கள் பலகோடி வருவாயை பெறமுடியும் ஆகவே தங்களின் விருப்பம் போல எல்லாம் அமையட்டும்............

குருவே அரசியலில் தாங்கள் நிற்கமாட்டீர்கள் என்னையா விட போகிறீர்கள் எனக்கும் கட்சிகள்,பதவிகள் மேல் ஆசை இல்லாவிடிலும் குருவின் வார்தையை மீறமாட்டேன் நானே நிற்கிறன்........... :P

மற்றைய சீடர்கள் எங்கே அது தானே நான் வந்துவிட்டேன் எங்கிருந்தாலும் குழந்தையை பார்க்க ஓடோடி வருக........பெயர்,கொடி.இலட்சினை என்பவற்றை ஏனைய சிஷ்யர்களுடனும் கதைத்து ஏற்பாடு செய்கிறேன் குருவே............ <_<

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

குருஜி! தங்களது சிந்தனையும் சேவையும் அளப்பரியது.

நீங்கள் சொன்னவற்றை நானும் யோசிக்கிறேன்.

  • தொடங்கியவர்

சுவி பெரியப்பா முதலிலே எங்கள் கட்சியின் கொள்கையை யோசிப்போம்................ :P :P :P

கொள்கைகளை ஜோசித்துட்டு சொல்லுங்கோ நான் மக்களைத்திரட்டி கூட்டத்தில் பேசுகின்றேன்.

  • தொடங்கியவர்

கொள்கைகளை ஜோசித்துட்டு சொல்லுங்கோ நான் மக்களைத்திரட்டி கூட்டத்தில் பேசுகின்றேன்.

அதற்கு முன்னம் என்ன சின்னம்,இலச்சினை, என்பனவற்றை பற்றி யோசிப்போம் நிலா அக்கா.............என்ன மக்களை திரட்டி பேச போறீங்களோ சரி நல்லா பேசுங்கோ...........ஆனா எப்படியாவது தேர்தலில் வெல்ல வேண்டும் சொல்லிட்டன்................ :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.