Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னாம கதைக்கிறான்

Featured Replies

சீடர்களே வணக்கம்!

இந்தக் கிழமைக்குரிய போதிமரநிழலில் கேட்பதற்குரிய கேள்விகள் தயாராகிவிட்டனவா? விரைவில் அனுப்பி வைக்கவும். நன்றி!

அன்புடன்,

குருநாதன்

  • Replies 280
  • Views 25.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

குருவே மன்னிக்கவும் கொஞ்சம் பிசி அது தான் நிச்சய்மாக நாளை அனுப்பி வைக்கிறேன் மன்னிக்கவும் காலதாமதிற்கு...........

நன்றி........ :D

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஆசிரமக் கொடிக்கு நான் வில்லையும் அதிலிருந்து புறப்படும் அம்பையும் சிபாரிசு செய்கிறேன்.

காரணம்: கேள்விகள் எல்லாம் வில் போன்றும் அதற்கான பதில்கள் எல்லாம் ஆழமாக மனசைத் தைக்கக் கூடியவாறு அம்பு போன்றும் இருக்க வேண்டும் என உருவகப் படுத்துகிறேன். இது சரியெனில், அதற்கான வடிவத்தை (டிசைணை) நீங்கள் யாராவது உங்கள் கற்பனையில் செய்யுங்கள். ^_^^_^

பி.கு: மூவேந்தரில் சேர மன்னனுடையது விற்கொடிதான். கொள்கை என்றால் வந்து... வந்து.... அது வெண்ணிலாமாதிரி யாராவது அறிவுள்ளவங்கள் செய்யிற வேலை! :mellow::D

தியானத்திலே குருஜி!

கானத்திலே சீடன்!

வானத்திலே வெண்ணிலா!

வனத்திலே அடியேன்!!! ச்சும்மா தோணிசு;சு!!!!!!! :P :P

  • தொடங்கியவர்

பெரியப்பா நீங்க சொன்னதே நாங்க செயற்படுத்துவோம் குரு இதை பற்றி என்ன சொல்கிறார் என்று கேட்போம் அவர் ஆம் என்றா சரி......... :P

ஆமாம் நிலா அக்கா மாதிரி அறிவானவங்க தான் கொள்கை செய்ய வேண்டும்...எல்லாருமாக சேர்ந்து என்னை வெற்றி பெற வைத்தா காணும்...... :P .

அட பெரியப்பாவிற்கு கவிதை கூட வருது எல்லாம் குருவிட்ட வந்த நேரம்....... :mellow: .

  • கருத்துக்கள உறவுகள்

அட பெரியப்பாவிற்கு கவிதை கூட வருது எல்லாம் குருவிட்ட வந்த நேரம்....... :lol: .

வணக்கம்!

பிரதம சீடனை காணவில்லை. எங்கே போய் ஒளிந்தான்? ஆச்சிரமத்தில் நிறைய தொண்டுகள் செய்யவேண்டியுள்ளது. உடன் சமூகம் தரவும்.

நன்றி!

அன்புடன்,

குருநாதன்

  • தொடங்கியவர்

சிஸ்ய ஜம்மு சுவாமி! அப்ப நான் கவிதை அந்தாதியில் இதுவரை எழுதிய எதுவும் கவிதையே இல்லையா? :lol::lol: ஜமுனாஆஆஆஆ என் ஆணவம் ஆழ்ந்ததூ தூஊஊஊ. :P :P

சுவி பெரியப்பா நான் யாழில கவிதை அந்தாதிக்கும் மட்டும் தான் போறதில்லை..........ஆனபடியா எனக்கு தெரியவில்லை.............பெரியப்பா எழுதுறபடியா எனி அங்கையும் செல்கிறேன்............ :P

பெரியப்பாவின் ஆணவம் ஆழ்ந்ததா...........சா எனக்கு அப்படி தெரியவில்லை உங்களுக்கு ஆணவம் இருகிற மாதிரி..........சரி சரி என்னை புகழ்ந்து ஒரு கவிதை எழுதுங்கோ................. :lol:

வணக்கம்!

பிரதம சீடனை காணவில்லை. எங்கே போய் ஒளிந்தான்? ஆச்சிரமத்தில் நிறைய தொண்டுகள் செய்யவேண்டியுள்ளது. உடன் சமூகம் தரவும்.

நன்றி!

அன்புடன்,

குருநாதன்

குருவே.......... :o

நான் சிட்னியை ஒருக்கா உலா வந்தேன்..........ஆமாம் பல நல்ல நல்ல கண்ணுக்கு குளிர்ச்சியா பல விடயங்களை கண்டுவிட்டு வந்துள்ளேன்...........அது சரி ஆச்சிரமத்தில் என்ன வேலை இருக்கு குருவே............ :P

நான் வந்துட்டேன் குருவே........... :o

Edited by Jamuna

எமது ஆசிரமக் கொடிக்கு நான் வில்லையும் அதிலிருந்து புறப்படும் அம்பையும் சிபாரிசு செய்கிறேன்.

காரணம்: கேள்விகள் எல்லாம் வில் போன்றும் அதற்கான பதில்கள் எல்லாம் ஆழமாக மனசைத் தைக்கக் கூடியவாறு அம்பு போன்றும் இருக்க வேண்டும் என உருவகப் படுத்துகிறேன். இது சரியெனில், அதற்கான வடிவத்தை (டிசைணை) நீங்கள் யாராவது உங்கள் கற்பனையில் செய்யுங்கள். :D:D

பி.கு: மூவேந்தரில் சேர மன்னனுடையது விற்கொடிதான். கொள்கை என்றால் வந்து... வந்து.... அது வெண்ணிலாமாதிரி யாராவது அறிவுள்ளவங்கள் செய்யிற வேலை! :lol::lol:

தியானத்திலே குருஜி!

கானத்திலே சீடன்!

வானத்திலே வெண்ணிலா!

வனத்திலே அடியேன்!!! ச்சும்மா தோணிசு;சு!!!!!!! :P :P

நல்லாக கவிதை எல்லாம் சொல்லுறீங்க.

ம்ம் உங்கள் கற்பனையை என் மனத்தில் இருத்தி பார்த்தேன். நல்ல எண்ணம் தான். உருவமைச்சிட்டால் போச்சு.

என்னை வைச்சு ஏதும் கொமெடி பண்ணுறியளோ? :o

குருவின் போதிமர நிழலின் கீழ் தியானிக்க சென்றேன். ஆம் குருவினால் தரப்பட்ட விளக்கங்கள் யாவும் அருமை. நன்றிகள் குருவே. என்னை ஆசீர்வதியுங்கள்.

  • தொடங்கியவர்

ம்ம் உங்கள் கற்பனையை என் மனத்தில் இருத்தி பார்த்தேன். நல்ல எண்ணம் தான். உருவமைச்சிட்டால் போச்சு.

என்னை வைச்சு ஏதும் கொமெடி பண்ணுறியளோ? :lol:

கற்பனையை மனதில் வைத்து பார்த்தனீங்களா சூப்பர்................சா உங்களை போய் பெரியப்பா காமெடி பண்ணுவாரா............. :P :P

  • தொடங்கியவர்

குருவின் போதிமர நிழலின் கீழ் தியானிக்க சென்றேன். ஆம் குருவினால் தரப்பட்ட விளக்கங்கள் யாவும் அருமை. நன்றிகள் குருவே. என்னை ஆசீர்வதியுங்கள்.

குருவின் சார்பாக நானே ஆசிர்வதிகிறேன் ஆனா எனக்கு காலை பிடித்துவிடுங்கோ............ :P

  • தொடங்கியவர்

குருவே.............

நான் வந்துவிட்டேன் தாங்கள் தேடி கொண்டு இருந்தீர்கள் உங்களை காணவில்லை நான் வந்தவுடன் என்ன வேலை செய்ய வேண்டும்............. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆணவம் அழிந்தது என்பது தவறாக அடிபட்டு விட்டது. :lol::lol:

வெண்ணிலா! உண்மையைத்தான் சொன்னேன். கொமடியென எதுவுமில்லை. :o:D

ஆணவம் அழிந்தது என்பது தவறாக அடிபட்டு விட்டது. :lol::o

வெண்ணிலா! உண்மையைத்தான் சொன்னேன். கொமடியென எதுவுமில்லை. :D:D

:P அப்படியெனில் சரி. இல்லை என்றால் குருவிடம் முறைப்படு செய்துடுவேன் ஆமா :lol:

  • தொடங்கியவர்

ஆணவம் அழிந்தது என்பது தவறாக அடிபட்டு விட்டது. :):huh:

பெரியப்பாவிற்கு ஆணவன் இல்லையே................நல்ல பெரியப்பா ஆச்சே.......ஆணவம் இருந்திருந்தால் குருவின் ஆச்சிரமதிற்கு வந்திருக்க மாட்டீங்களே............. :P :P

  • தொடங்கியவர்

:P அப்படியெனில் சரி. இல்லை என்றால் குருவிடம் முறைப்படு செய்துடுவேன் ஆமா :)

உது மொண்டசூரி இல்லை நிலா அக்கா டீச்சரிட்ட சொல்ல.........ஆச்சிரமம்........அது சரி எங்கே எமகு குரு என்னை தேடினார் பிறகு அவரை காணவில்லை............ :P :huh:

உது மொண்டசூரி இல்லை நிலா அக்கா டீச்சரிட்ட சொல்ல.........ஆச்சிரமம்........அது சரி எங்கே எமகு குரு என்னை தேடினார் பிறகு அவரை காணவில்லை............ :P :huh:

அவர் தற்போது அச்சுப் பலகாரம் செய்து சாப்பிட்டுக்கொண்டிருப்பதால

  • தொடங்கியவர்
அவர் தற்போது அச்சுப் பலகாரம் செய்து சாப்பிட்டுக்கொண்டிருப்பதால

குருவே தேனுக்கு மறுபெயராக வண்டெச்சில் என்ற ஒரு நாமமும் இருப்பதாக சொல்லுறார்களே. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

  • தொடங்கியவர்

வண்டெச்சில் என்றா என்ன............எனக்கு வேண்டும் நிலா அக்கா......... :huh:

சீடர்களே வணக்கம்!

நீண்ட நேரம் தியானத்தில் ஆழ்ந்து இருந்ததால் ஆச்சிரமப் பக்கம் வரமுடியவில்லை. மன்னிக்கவும்.

எமது அரசியல் கட்சியை தொடங்குவதற்கு தேவையான கொடி, இலச்சனை, கீதம், கொள்கைகள் எந்த அளவில் உள்ளன?

நான் ஒரு சின்னவேலை செய்துகொண்டிருப்பதால் இன்றும், நாளையும் ஆச்சிரமப்பக்கம் அதிக நேரம் வரமுடியாது.

எனக்காக அக்டிங் குருவாக யமுனானந்த சரஸ்வதி சுவாமிகளை தற்காலிகமாக எனது இருக்கையில் இருத்தி இப்போதைக்கு விடைபெற்றுச் செல்கின்றேன். யமுனானந்த சரஸ்வதி சுவாமிகள் தொடர்ந்து அடியார்களின் நலன்களை கவனிப்பார்.

மேலும், வரும் கிழமைக்குரிய போதிமரநிழலுக்கான கேள்விகளை விரைவில் தயார் செய்யவும். கேள்விகள் ஏற்கனவே கேட்கப்பட்டவற்றில் இருந்து சற்று வித்தியாசமாக இருந்தால் நல்லது.

எனது சீடர்கள் எனக்கு தெரியாமல் களவான முறையில் காதல் பள்ளி ஒன்றிற்கு போய்வருவதாக அறிந்துள்ளேன். போய் வருவது பிரச்சனை இல்லை. ஆனால், மாறுவேடத்தில் போகவும். அல்லாதுவிடில் அங்குவரும் எமது அடியவர்கள் உங்களை யார் என்று இனம் கண்டுவிட்டால் பின் எமது ஆச்சிரமப்பக்கம் தலைகாட்ட மாட்டார்கள். [அதற்காக குருநாதனும் அங்கு மாறுவேடத்தில் வருகின்றார் என நினைக்ககூடாது]

நன்றி!

அன்புடன்,

குருநாதன்

  • கருத்துக்கள உறவுகள்

"நான் உன்னை கொத்தாதே என்று தானே சொன்னேன்? சீறாதே என்று சொல்லவில்லையே? ஆகவே, உன்னைப் பாதுகாக்க நீ சீற வேண்டும்! ஆனால் மற்றவனை கொத்தாதே! இது உனக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் பொருந்தும்!" என்று கூறினார். ஆகவே நாங்கள் எங்களை பாதுகாக்க சீற வேண்டும். இல்லாவிடில் எங்களை மற்றவர்கள் வாழவே விடமாட்டார்கள்!

முதல் குருவிற்கு பாம்பு கொத்தவேண்டும் ஏன் என்றால் காதல் பள்ளிக்கு மறுவேடத்தில் போக சொல்லிவிட்டார் ஒரிஜினல் வேடத்தில போனா தானே பெயரும் புகழும் கிடைக்கும். :P

  • தொடங்கியவர்

வணக்கம் குருவே..............

நீண்ட நேரம் உங்களை காணாமல் தவிர்து போனோம் நாங்கள்...........குருவே தாங்கள் நலம் தானே நாங்கள் நலம்.............குருவே அரசியல் கட்சி இலட்சினை பற்றி நாங்கள் யோசித்து கொண்டு இருகிறோம்.........இன்னும் சில நாட்களில் அறிக்கையை சமர்பிகிறேன்........குருவே தாங்கள் இரு நாட்கள் வரமாட்டீங்களா..........நானோ உங்கள் இடத்தில் அமரவேண்டும் :lol: ........உங்கள் இடத்தில் நான் அமர்வதா.என்றாலும் குருவின் சொல்ல தட்டாது அமர்கிறேன் :P ..........நிலா அக்கா வந்து காலை பிடியுங்கோ அது தானே குருவின்ட இடத்தில இருந்தாச்சு........... :P

கேள்விகளை வித்தியாசமான முறையிலே கேட்கிறேன் குருவே அதற்கான முயற்சியில் நாங்கள் தற்போது ஈடுபடுகிறோம்......... ;)

குருவே நாங்கள் அங்கே செல்வதை உங்கள் ஞானகண்ணால் அறிந்துவிட்டீர்களா அல்லது தாங்களும் அங்கே வந்தனீங்களோ.............அடியார்களிற

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் குருஜி! ஒரு சந்தேகம்!

ஆசைப்படு, ஆசையை அடக்காதே என உபதேசிக்கிறீங்கள்.

ஆனால் ஆசைகள் விகாரமான, விவகாரமான, விபரீதமான ஆசைகளாகவிருந்தால் விமோட்சனம் கிடையாதே சுவாமி?

உ- ம்: பாகவதர்--- சிந்தாமனி--- தாசியர் இல்லம் செல்லுதல்!

சிவாஜிகனேசன்-- எதிர்பாராதது-- சகோதரிமீது மோகம் கொள்ளுதல்!

எஸ்.எஸ்.ஆர்--- மறக்கமுடியுமா-- அதே!

அஜித்--- வாலி----- சகோதரன் மனைவியை தான் ஆடைதல்!

ஆப+ர்வராகங்கள்--- கமல், சுந்தரராஜன், சிறிவித்யா, அவரது மகள் ஆகியோரின் உறவுகள்!

சமீபத்திய இரு படங்கள்--- 1) அண்ணியார் மைத்துனன்மீது காமம் கொள்ளுதல்.

2) மச்சாள் அத்தான்மீது காமம் கொள்ளுதல் போன்றவை. இவை போன்ற பலப்பல.

வேதத்தில் பஞ்ச தாய்மார் ஐவர்: தன் தாய்!

தன் அண்ணணின் மனைவி!

தன் மனைவியின் தாய்!

குருவின் பத்னி!

அரசனின் மனைவி.

இவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள். :lol::lol:

  • தொடங்கியவர்

வணக்கம் குருவே...........

எங்கே குருவை காணவே இல்லை இன்னுமா தியானத்தில் இருகிறார்................சிஷ்யர்களையு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.