Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நேற்று மட்டும்... 83.04 பில்லியன் ரூபாயை, அச்சிட்டது மத்திய வங்கி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று மட்டும் 83.04 பில்லியன் ரூபாயை அச்சிட்டது மத்திய வங்கி

நேற்று மட்டும்... 83.04 பில்லியன் ரூபாயை, அச்சிட்டது மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி நேற்று (செவ்வாய்க்கிழமை) 83.04 பில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கடந்த திங்கட்கிழமை 22.27 பில்லியன் ரூபாயை இலங்கை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் மொத்தம் 229 பில்லியன்களை இலங்கை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது.

https://athavannews.com/2022/1272075

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது ஒரு நாட்டின் துணையுடன் சிங்களம் பிழைத்து விடும் என்பது நம்ம ஆய்வாளர்களின் கணிப்பு .

அப்படி நீதி நியாயப்படி உதவி வழங்கும் நாடு இந்த கிரகத்தில்  இதுவரை இல்லை என்ற உண்மையை புரிந்து கொள்கிறார்கள் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

கடந்த திங்கட்கிழமை 22.27 பில்லியன் ரூபாயை இலங்கை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது.

 

23 minutes ago, தமிழ் சிறி said:

நேற்று (செவ்வாய்க்கிழமை) 83.04 பில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டொலரை அச்சடிக்க முடியவில்லை ரூபாயை அடித்து அடுக்கி மகிழட்டுமேன். 

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் ரூபா நோட்டை தான் மக்கள் சாப்பிட வேணும் போல.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

கடைசியில் ரூபா நோட்டை தான் மக்கள் சாப்பிட வேணும் போல.

பணம் அச்சடிக்கிறது இருக்கட்டும் தாங்கள் நினைத்தபடி படம் போட்டு அச்சடிக்க கடைகளில் எடுக்கிறார்கள் இல்லை என்று சனம் அலறுவது ஒருபக்கம் பார்க்க காணொளி .

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பெருமாள் said:

பணம் அச்சடிக்கிறது இருக்கட்டும் தாங்கள் நினைத்தபடி படம் போட்டு அச்சடிக்க கடைகளில் எடுக்கிறார்கள் இல்லை என்று சனம் அலறுவது ஒருபக்கம் பார்க்க காணொளி .

 

உலகத்திலை இல்லாத புதுப்பிரச்சனை......போற பாக்கை பாத்தால் நானும் ருப்பீஸ் அடிச்சு விடலாம் போல கிடக்கு...😁

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

உலகத்திலை இல்லாத புதுப்பிரச்சனை......போற பாக்கை பாத்தால் நானும் ருப்பீஸ் அடிச்சு விடலாம் போல கிடக்கு...😁

புதுசு புதுசா மகிந்த கோத்தாவின் படங்களை போட்டு தாளுகளை அடித்து தள்ளுகினம் அங்குள்ள பாங் காரங்களுக்கும் குழப்பம் கடைகாரங்களுக்கும் குழப்பம் இந்த சைக்கிள் கப்பில் கள்ளநோட்டு காரர்களும் புகுந்து விளையாடினாள் சூப்பராக இருக்கும் அப்படியான செய்தி எப்ப வரும் எப்ப பால்சோறு கிண்டுவன் என்று வெயிட் பண்ணிக்கொண்டு இருக்கிறன் .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

பணம் அச்சடிக்கிறது இருக்கட்டும் தாங்கள் நினைத்தபடி படம் போட்டு அச்சடிக்க கடைகளில் எடுக்கிறார்கள் இல்லை என்று சனம் அலறுவது ஒருபக்கம் பார்க்க காணொளி .

 

அப்போ! அடிச்ச தாளும் போலிதான். அரசாங்கம் அச்சடித்த தாளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால்; அரசை ஏற்றுக்கொள்ளவில்லை என்றே அர்த்தம். தமிழனை அழிக்கிறவன் சிங்களவரால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த தலைவர் என மகாவம்ஷம் கதை புனைய, துட்டகைமுனுவை ஏத்தி வரலாறு எழுத, தாங்களும் வரலாற்றில் இடம்பிடிக்க எண்ணி இரண்டாம் துட்ட கைமுனு நாமம் தாங்கி, அவனின் நினைவிடத்தில் சத்திய பிரமாணம் செய்து, இன்று வரலாற்றில் சிங்களவராலே தூக்கி எறியப்படும் நிலை. முதலாவது துட்டகைமுனுவும் சேர்ந்துதான். நல்லதை பின்பற்ற இவர்களின் வரலாறு போதிக்கவில்லை. தமிழன் நலிந்ததே இன்றைய இந்த நிலைக்கு காரணம். நாட்டின் முதுகெலும்பாம் விவசாயத்தை தன் சொந்த முயற்சியால் தாங்கி நின்றவன் தமிழன், அதை சிங்களவரோடு பேதம் பார்க்காமல் பகிர்ந்தவன் தமிழன். மகாவலி என்னும் இயற்கை அளித்த வளத்தை பாகுபாடு காட்டி சாதித்தார்களா? இப்போ புத்தரை வைத்து புத்தரே அழிக்கப்போகிறார் சிங்களத்தை.                                                                            
         

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.