Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படிச்சாலும் படி மருத்துவராய் படி-பா.உதயன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

பல தமிழ் பெற்றோருக்கு 
மருத்துவம் மட்டுமே 
படிப்பாக தெரிகிறது

அதுக்கென்ன 
படிப்பது நல்லதுதான் 
என்ன தான் 
இருந்தாலும் 
சும்மாவா 
மருத்துவ படிப்பும் 

ஆழமா அறிவோட 
படித்தால் தானே 
அங்கும் நுழைய முடியும் 

எத்தனை தமிழன் 
மருத்துவர் என்று 
எங்களுக்கு
பெருமை தானே

ஆனால் மருத்துவம் 
மட்டும் படித்தால் போதுமா 
கழுவவும் துடைக்கவும் 
தேடவும் தெரியவும்
ஆடவும் பாடவும்
அறிவோடு எழுதவும் 

அரசியல் பொருளியல் 
உளவியல் உயிரியல் 
சட்டம் சமூகவியல்
சர்வதேச அரசியல் 
தத்துவம் என்றும் 
  
இலக்கியம் கலை 
கவிஞன் என்று 
எழுதவும் பேசவும் 
உந்தன் உரிமையை வெல்லவும் 
புவியியல் அரசியல் 
பூகோளத்திற்காய் என்றும்
எத்தனை பேர் தேவை 

ஆதலால் 
இந்தப் படிப்புகளும் 
சும்மாவா 

புலம் பெயர்ந்து வந்தாலும் 
பிள்ளையின் படிப்புக்காகவும்
உறவுகளின் பசிக்காகவும் 
உரிமைக் குரலுக்காகவும் 
விடிய விடிய 
வியர்வை சிந்தி 
குளிரிலும் பனியிலும் 
கொடுத்தானே வாழ்வை 
அவன் கூட சும்மாவா

வந்தாலும் வந்தான் 
அகதியாய் வந்தாலும் 
ஆழமாய் புதைத்தாலும் 
அந்த விதை போலவே 
சட்டென்று முளைத்து
பட்டென்று நிமிர
டக்கென்று தெரியுதே என்று 
ஐயோ ஐரோப்பியருக்கும்
அதிசயம் தானம்

ஆதலால்
அனைத்தையும் படிபோம் 
ஆயுதம் செய்வோம் 
அறிவைத் தேடுவோம்.

பா.உதயன் ✍️
 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, uthayakumar said:

 

பல தமிழ் பெற்றோருக்கு 
மருத்துவம் மட்டுமே 
படிப்பாக தெரிகிறது

அதுக்கென்ன 
படிப்பது நல்லதுதான் 
என்ன தான் 
இருந்தாலும் 
சும்மாவா 
மருத்துவ படிப்பும் 

ஆழமா அறிவோட 
படித்தால் தானே 
அங்கும் நுழைய முடியும் 

எத்தனை தமிழன் 
மருத்துவர் என்று 
எங்களுக்கு
பெருமை தானே

ஆனால் மருத்துவம் 
மட்டும் படித்தால் போதுமா 
கழுவவும் துடைக்கவும் 
தேடவும் தெரியவும்
ஆடவும் பாடவும்
அறிவோடு எழுதவும் 

அரசியல் பொருளியல் 
உளவியல் உயிரியல் 
சட்டம் சமூகவியல்
சர்வதேச அரசியல் 
தத்துவம் என்றும் 
  
இலக்கியம் கலை 
கவிஞன் என்று 
எழுதவும் பேசவும் 
உந்தன் உரிமையை வெல்லவும் 
புவியியல் அரசியல் 
பூகோளத்திற்காய் என்றும்
எத்தனை பேர் தேவை 

ஆதலால் 
இந்தப் படிப்புகளும் 
சும்மாவா 

புலம் பெயர்ந்து வந்தாலும் 
பிள்ளையின் படிப்புக்காகவும்
உறவுகளின் பசிக்காகவும் 
உரிமைக் குரலுக்காகவும் 
விடிய விடிய 
வியர்வை சிந்தி 
குளிரிலும் பனியிலும் 
கொடுத்தானே வாழ்வை 
அவன் கூட சும்மாவா

வந்தாலும் வந்தான் 
அகதியாய் வந்தாலும் 
ஆழமாய் புதைத்தாலும் 
அந்த விதை போலவே 
சட்டென்று முளைத்து
பட்டென்று நிமிர
டக்கென்று தெரியுதே என்று 
ஐயோ ஐரோப்பியருக்கும்
அதிசயம் தானம்

ஆதலால்
அனைத்தையும் படிபோம் 
ஆயுதம் செய்வோம் 
அறிவைத் தேடுவோம்.

பா.உதயன் ✍️
 

பெற்றோர்களுக்கான ஆக்கபூர்வமான கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர்..👍

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, uthayakumar said:

 

 

பல தமிழ் பெற்றோருக்கு 
மருத்துவம் மட்டுமே 
படிப்பாக தெரிகிறது

அதுக்கென்ன 
படிப்பது நல்லதுதான் 
என்ன தான் 
இருந்தாலும் 
சும்மாவா 
மருத்துவ படிப்பும் 

ஆழமா அறிவோட 
படித்தால் தானே 
அங்கும் நுழைய முடியும் 

எத்தனை தமிழன் 
மருத்துவர் என்று 
எங்களுக்கு
பெருமை தானே

ஆனால் மருத்துவம் 
மட்டும் படித்தால் போதுமா 
கழுவவும் துடைக்கவும் 
தேடவும் தெரியவும்
ஆடவும் பாடவும்
அறிவோடு எழுதவும் 

அரசியல் பொருளியல் 
உளவியல் உயிரியல் 
சட்டம் சமூகவியல்
சர்வதேச அரசியல் 
தத்துவம் என்றும் 
  
இலக்கியம் கலை 
கவிஞன் என்று 
எழுதவும் பேசவும் 
உந்தன் உரிமையை வெல்லவும் 
புவியியல் அரசியல் 
பூகோளத்திற்காய் என்றும்
எத்தனை பேர் தேவை 

 

 

மருத்துவம் ஒரு சேவை - இதனை விரும்பி, உணர்ந்து படிக்கவேண்டும், பெற்றோருக்காக தேர்ந்தெடுத்துவிட்டு ஏனோதானோ என மருத்துவராய் வேலை பார்ப்பது பிழையான ஒன்று. இவர்களால் உண்மையாக மருத்துவாய் சேவை செய்ய விரும்பும் ஒரு பிள்ளைக்கான வாயப்பு வீணடிக்கப்படுகிறது. எப்பொழுது உணர்வார்களோ தெரியவில்லை.

இப்பொழுது உளவியல் துறை மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவருகிறது.. எத்தனையோ விதமான மன அழுத்தங்களுடன் தீர்வு செய்ய தெரியாமல் தற்கொலையை நாடுகிறார்கள்.. ஆனால் மனநல ஆலோசகராக, மனநல வைத்தியராக எங்களில் விரல் விட்டு எண்ணலாம்.. மொழி விளங்காமல், ஆலோசனைக்கு போகமுடியாமல் இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்.. 

வரலாறு, தொல் பொருளாராட்சி - இதன் அருமை தெரிந்தாலும் வேலைவாயப்புக்கள் குறைவு 

அரசியல்? பொருளியல்??? 

Forensic anthropologist - அப்படி ஒன்று இருக்கிறதா என பார்க்கிறார்கள்..

எத்தனை தரம் விளங்கப்படுத்தினாலும் ஏளனமே மிச்சம்

கவிதைக்கு நன்றி

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர்களின் அறியாமையை சுட்டும் சிறப்பான கவிதை.....!  👍

யாழ் அகவை 24ல் பதியலாமே உதயகுமார்......!   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயர்மாரே இப்ப உன்ரை பிள்ளை டாக்குத்தராய் வரவேணும் இஞ்சினியராய் வரவேணும் எண்டு அர்ச்சனை செய்து தீபாராதனை காட்ட வெளிக்கிட்டினம்.😂
 

அளவுக்கு மீறின வரட்டு கௌரவத்துக்கு பிள்ளை டாக்குத்தராய் வரவேணும் இஞ்சினியராய் வரவேணும் எக்கவுண்டனாய் வரவேணுமெண்டு ......பிள்ளையளுக்கும் ஆசையை ஊட்டி  சொந்த நாட்டிலை படிச்சு முன்னேறேலாத மொக்கு பிள்ளையளை  மலிஞ்ச பஞ்சப்பரதேசி நாடுகளுக்கு அனுப்பி சொதப்பல் படிப்பு படிக்க வைச்சு டாக்குத்தர் பட்டத்தோடை கூட்டிக்கொண்டு வருவினம்.😁

பிறகு மிச்சக்கதை சொல்ல வேணுமே???🤣

 

உதயன் கவிதை அருமை...👍
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:
22 hours ago, uthayakumar said:

பெற்றோர்களுக்கான ஆக்கபூர்வமான கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர்..👍

 

17 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

மருத்துவம் ஒரு சேவை - இதனை விரும்பி, உணர்ந்து படிக்கவேண்டும், பெற்றோருக்காக தேர்ந்தெடுத்துவிட்டு ஏனோதானோ என மருத்துவராய் வேலை பார்ப்பது பிழையான ஒன்று. இவர்களால் உண்மையாக மருத்துவாய் சேவை செய்ய விரும்பும் ஒரு பிள்ளைக்கான வாயப்பு வீணடிக்கப்படுகிறது. எப்பொழுது உணர்வார்களோ தெரியவில்லை.

இப்பொழுது உளவியல் துறை மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவருகிறது.. எத்தனையோ விதமான மன அழுத்தங்களுடன் தீர்வு செய்ய தெரியாமல் தற்கொலையை நாடுகிறார்கள்.. ஆனால் மனநல ஆலோசகராக, மனநல வைத்தியராக எங்களில் விரல் விட்டு எண்ணலாம்.. மொழி விளங்காமல், ஆலோசனைக்கு போகமுடியாமல் இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்.. 

வரலாறு, தொல் பொருளாராட்சி - இதன் அருமை தெரிந்தாலும் வேலைவாயப்புக்கள் குறைவு 

அரசியல்? பொருளியல்??? 

Forensic anthropologist - அப்படி ஒன்று இருக்கிறதா என பார்க்கிறார்கள்..

எத்தனை தரம் விளங்கப்படுத்தினாலும் ஏளனமே மிச்சம்

கவிதைக்கு நன்றி

 

16 hours ago, suvy said:

பெற்றோர்களின் அறியாமையை சுட்டும் சிறப்பான கவிதை.....!  👍

யாழ் அகவை 24ல் பதியலாமே உதயகுமார்......!   

 

10 hours ago, குமாரசாமி said:

ஐயர்மாரே இப்ப உன்ரை பிள்ளை டாக்குத்தராய் வரவேணும் இஞ்சினியராய் வரவேணும் எண்டு அர்ச்சனை செய்து தீபாராதனை காட்ட வெளிக்கிட்டினம்.😂
 

அளவுக்கு மீறின வரட்டு கௌரவத்துக்கு பிள்ளை டாக்குத்தராய் வரவேணும் இஞ்சினியராய் வரவேணும் எக்கவுண்டனாய் வரவேணுமெண்டு ......பிள்ளையளுக்கும் ஆசையை ஊட்டி  சொந்த நாட்டிலை படிச்சு முன்னேறேலாத மொக்கு பிள்ளையளை  மலிஞ்ச பஞ்சப்பரதேசி நாடுகளுக்கு அனுப்பி சொதப்பல் படிப்பு படிக்க வைச்சு டாக்குத்தர் பட்டத்தோடை கூட்டிக்கொண்டு வருவினம்.😁

பிறகு மிச்சக்கதை சொல்ல வேணுமே???🤣

 

உதயன் கவிதை அருமை...👍

அறிவியல் சார்ந்து தெரிவதற்கும் கற்பதற்கான உங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் அனைவருக்கும்நன்றிகள்.கள உறவுகளின் கருத்துக்களில் இருந்து கற்பதற்கு நிறையவே உண்டு. நன்றிகள் பல.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.