Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டு மக்களுக்கு... விசேட உரையாற்றுகின்றார், பிரதமர் மஹிந்த !!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

கடந்த ஒக்டோபர் மாதத்தில் 7.6% இருந்த பணவீக்கம் 6 மாதத்திற்குள்ளாக இரண்டு மடங்கிற்கு மேலாகி விட்டது இப்படி இன்னுமொரு வருசம் மகிந்த குடும்பம் ஆட்சியிலிருந்தால் இலங்கை காசு வலுவிழந்து இலஙகை ரூபா செல்லுபடியற்ற காசாகிவிடும் அதன்பின் வேறு நாட்டு காசுதான் இலங்கையில் பயன்படுத்தப்படும்.

இலங்கையின் Balance of payment இல் Current account deficit  GDP யில் வெறும் 2% குறைவாகவுள்ள நிலையில் எதற்காக இவ்வளவு கடன் வாங்கினார்கள்? அதுவும் 2 வருடத்திற்குள்ளாகவே (கடன் GDP யில் 2019 இல் 42% இலிருந்து 2021 இல் 104%) எப்பிடி நாட்டை திவாலாக்க முடிந்தது, தூர கிழக்கு ஆசிய வளரும் நாடுகள் மாலைதீவு போன்ற உல்லாசதுறையை மட்டுமே நம்பியுள்ள நாடுகளே இப்படி ஆகவில்லை, ஆனால் இலங்கையால் எப்பிடி திவாலாக முடிந்தது?  இலங்கையை மகிந்த குடும்ப சும்மா விடப்போவதில்லை.

அதே தான்

இன்னும் சில வருடங்கள் ராஜபக்ச அரசாங்கம் இருக்கணும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

அதே தான்

இன்னும் சில வருடங்கள் ராஜபக்ச அரசாங்கம் இருக்கணும்

தலைவர் அன்று கணக்கு போட்டது இன்று கை கூடுகின்றது போல் தெரிகின்றது.

சிங்கள மக்கள் கூட  தலைவரை தேட ஆரம்பித்து விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

அதே தான்

இன்னும் சில வருடங்கள் ராஜபக்ச அரசாங்கம் இருக்கணும்

இன்னும் சில வருடமா???, இலங்கையை வித்துவிடுவார்கள், Current account deficit வருவதற்கு முக்கிய காரணம் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரிக்கும், Current account deficit வரும்போது அதன் இடைவெளியை நிரப்ப capital, financial  கணக்குகளில் இருக்கின்ற காசை பயன்படுத்துவார்கள், இலங்கையின் Current account deficitபொதுவாக 1% இலிருந்து 2% வரையே இருந்து வந்துள்ளது.

இதனால் எந்த பிரச்சினையும் இதுவரை ஏற்படவில்லை ஆனால் இந்த இராஜபக்ச குடும்பம் எதற்காக கடன் வாங்கினார்கள் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை!.

மாலைதீவின் Current account deficit GDP இல் 40% மேல் உள்ளது பீஜி 12% (தரவுகள் சிறிது மாற்றமிருக்கலாம் எனது நினைவில் உள்ள வகையில் குறிப்பிட்டுள்ளேன்) இந்த நாடுகளே சமாளிக்கும் போது GDP இல் 2% குறைவாகவுள்ள இடைவெளியை மற்ற கணக்க்குகளில் இருந்து இலகுவாக சமன் செய்ய முடிகின்றபோது எதற்காக GDP 62% கடனை 2 ஆண்டுகால குறுகிய இடைவெளியில் வாங்கி என்ன செய்தார்கள். 

இந்த அரசு கவிழ்ந்தால் விசாரணைகுழு அமைக்கப்படுமாயின் இந்த குடும்பம் முழுக்க உள்ளே போகும் நிலமை ஏற்படலாம், அதனால்தான் முன்பு கூறியது போல அப்படி ஒரு நிலமை வருவதற்குள் இவர்கள் நாட்டை விட்டு இரவோடிரவாக ஓடி விடுவார்கள்.

 

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

இந்த இராஜபக்ச குடும்பம் எதற்காக கடன் வாங்கினார்கள்

 

6 hours ago, vasee said:

இந்த அரசு கவிழ்ந்தால் விசாரணைகுழு அமைக்கப்படும்

உங்கள் கேள்விக்கான பதில் அப்போ கிடைக்கும். இது இப்போ நாட்டு மக்கள் எல்லோருக்கும் தெரியும், ராஜபக்க்ஷா குடுமத்தினர்க்கும் தெரியும்.

6 hours ago, vasee said:

இவர்கள் நாட்டை விட்டு இரவோடிரவாக ஓடி விடுவார்கள்.

அதுதான் முடியாது. அவர்கள் முயற்சிப்பார்கள், காலம் காத்திருந்து பொறி வைத்து பிடித்தது அவர்களை தப்ப விடுவதற்கல்ல. இராணுவமே இவர்களுக்கு எதிராக திரும்பும் சாத்தியமுமுண்டு. இவர்கள் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும், நாட்டிலுள்ள ஒவ்வொருவரும்  இவர்களுக்கு எதிராக திரும்புவதற்க்கு சந்தர்ப்பம் அளிக்கிறார்கள். 

சட்டத்தை மாற்றி, ஏமாற்றி ஆடினார்கள், ஜெயித்தார்கள். இப்போ தர்மத்தின் நேரம் அது பழிவாங்கியே தீரும்.  யாராலும் தடுக்க முடியாது, கைகொடுக்க முயல்பவனும் சேர்ந்து முறிவான். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, satan said:

 

உங்கள் கேள்விக்கான பதில் அப்போ கிடைக்கும். இது இப்போ நாட்டு மக்கள் எல்லோருக்கும் தெரியும், ராஜபக்க்ஷா குடுமத்தினர்க்கும் தெரியும்.

அதுதான் முடியாது. அவர்கள் முயற்சிப்பார்கள், காலம் காத்திருந்து பொறி வைத்து பிடித்தது அவர்களை தப்ப விடுவதற்கல்ல. இராணுவமே இவர்களுக்கு எதிராக திரும்பும் சாத்தியமுமுண்டு. இவர்கள் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும், நாட்டிலுள்ள ஒவ்வொருவரும்  இவர்களுக்கு எதிராக திரும்புவதற்க்கு சந்தர்ப்பம் அளிக்கிறார்கள். 

சட்டத்தை மாற்றி, ஏமாற்றி ஆடினார்கள், ஜெயித்தார்கள். இப்போ தர்மத்தின் நேரம் அது பழிவாங்கியே தீரும்.  யாராலும் தடுக்க முடியாது, கைகொடுக்க முயல்பவனும் சேர்ந்து முறிவான். 

நம்பிக்கையான வார்த்தைகள், சாத்தான்.
இதனை.. நாம், நேரில் பார்க்க வேண்டும் என்பதே ஆசை. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

நம்பிக்கையான வார்த்தைகள், சாத்தான்.
இதனை.. நாம், நேரில் பார்க்க வேண்டும் என்பதே ஆசை. 🙂

நடக்கும் நிகழ்வுகளை வைத்துப் பார்த்தால் நேரம் நெருங்கிவிட்டது போல் தெரிகிறது. சும்மா இருந்த மஹிந்தா அவசரப்பட்டு தேர்தலுக்கு போய், பதவியை இழந்தவுடன் வீட்டுக்கு போயிருக்கலாம். அல்லது தோற்றவர் பொறுத்து இருந்திருக்கலாம். ஆனால் விதி விடவில்லை, துரத்தியது அவர்களை. குண்டுகளை வெடிக்க வைத்து அடித்து, பிடித்து ஆட்சியை கைப்பற்றி வென்று விட்டோம், இனி நம்மை அசைக்க முடியாது என நினைத்து  தமது முடிவை தாங்களே விரைவுபடுத்திக்கொண்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.