Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்னை... பதவி விலகுமாறு கூறுவது, முறையற்றது – மஹிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய் மோசடி செய்தவர் பதவி நீக்கம்!

என்னை... பதவி விலகுமாறு கூறுவது, முறையற்றது – மஹிந்த

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக தன்னை பதவி விலகுமாறு கூறுவது முறையற்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவ்வாறான ஒரு இடைக்கால அரசாங்கத்திற்கு தானே தலைவராக இருப்பேன் என அவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஒரு வருட காலத்திற்கு அனைத்து கட்சிகளின் இடைக்கால அரசாங்க பிரதிநிதித்துவத்தை அமைப்பதற்காக பிரதமர் உட்பட முழு அமைச்சரவையையும் இராஜினாமா செய்யுமாறு முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கோரியதையடுத்து, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1278131

  • கருத்துக்கள உறவுகள்

போலி ஜனநாயகவாதி.

பாராளுமன்றில் பலத்தினை நிரூபிக்க முடியாவிடில் பதவி போகும்.

அதனால், எல்லோரும் சேர்ந்து இடைக்கால அரசு அமைப்போம்..... அதில நான் தான் பிரதமர்.

இதென்ன போக்கிலித்தனம்..... 🤗

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

போலி ஜனநாயகவாதி.

பாராளுமன்றில் பலத்தினை நிரூபிக்க முடியாவிடில் பதவி போகும்.

அதனால், எல்லோரும் சேர்ந்து இடைக்கால அரசு அமைப்போம்..... அதில நான் தான் பிரதமர்.

இதென்ன போக்கிலித்தனம்..... 🤗

இப்போ... பதவியை விட்டுப் போனால்,
ராஜபக்ச  குடும்பம், அரசியலில் இருந்து காணாமல் போவது மட்டுமல்ல,
கொள்ளை அடித்த பணம் போன்றவற்றுக்கு கணக்கு காட்ட  வேண்டும்.
அதுதான்... எவ்வளவு முடியுமோ... 
அவ்வளவிற்கு, பதவியை காப்பாற்ற முயற்சி பண்ணுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்க்ஷ குடும்பத்தை அரசியலில் இருந்து துரத்தியடிப்பதே இப்போ நாட்டிலுள்ள சகலரினதும் அவா. பொன்சேகா, மங்கள சமரவீர இன்னும் பலரை செல்லாக்காசாக்கி தாங்களே இலங்கை சரித்திரமாகிய மகா வம்ஷத்தில் இடம்பிடிக்க ஆடிய ஆட்டமெல்லாம் இவர்களை நாட்டிலிருந்து துரத்துமளவுக்கு கொண்டுவந்து விட்டுள்ளது. "எந்த அளவையால் அளக்கிறாயோ, அதே அளவையால் உனக்கு திருப்பி அளக்கப்படும்."  முட்டாள்களிடம் நாட்டை கையளித்தது யார் தவறு? விளையாட்டானாலும் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டே விளையாட வேண்டும், தானே அரசன் என நினைத்து விளையாடியதன் பயனை இப்போ பெறுகிறார்கள்.  அணைக்க யாருமில்லாமல் நாங்கள் அன்று விட்ட கண்ணீருக்கு பதில் இன்று!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

போலி ஜனநாயகவாதி.

பாராளுமன்றில் பலத்தினை நிரூபிக்க முடியாவிடில் பதவி போகும்.

அதனால், எல்லோரும் சேர்ந்து இடைக்கால அரசு அமைப்போம்..... அதில நான் தான் பிரதமர்.

இதென்ன போக்கிலித்தனம்..... 🤗

இது போக்கிரித்தனம்  தான்...முடிந்ததால் மற்றவர்கள் பெரும்பான்மையை உறுதிப்படுத்தி.  புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கவும் ....ஏன் செய்யவில்லை /முடியவில்லை.....இந்த பலவீனமான நிலை மகிந்தவுக்கு நன்றாகவே தெரியும் எனவேதான் போக்கிரித்தனம் விடுகிறான் 😆

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'அப்பவே port city யோட சேர்த்து Galle Facயையும் பாதி விலைக்கு வித்திருந்திருக்கலாம்!!!'

இவங்கடை... தொல்லை தாங்க முடியேல்லை.  
அப்பவே.... காலி  முகத்திடலையும், பாதி விலைக்கு வித்திருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

இது போக்கிரித்தனம்  தான்...முடிந்ததால் மற்றவர்கள் பெரும்பான்மையை உறுதிப்படுத்தி.  புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கவும் ....ஏன் செய்யவில்லை /முடியவில்லை.....இந்த பலவீனமான நிலை மகிந்தவுக்கு நன்றாகவே தெரியும் எனவேதான் போக்கிரித்தனம் விடுகிறான் 😆

அதே! எல்லோரும் மதில்மேற் பூனை! சுதந்திரம் பெற்றதிலிருந்து தமிழ் மக்களை அடக்கி, சுரண்டி, கொன்று அனுபவித்த சுகம்,  சாபமாக மாறியுள்ளது.  இலங்கையை இலகுவில் மீள விடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.