Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலை புலிகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் கட்டளை தளபதி ராம் விடுதலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் கட்டளை தளபதி ராம் விடுதலை!

download-39.jpgவிடுதலை புலிகள் அமைப்பின்  அம்பாறை மாவட்ட  முன்னாள் கட்டளை தளபதி 6 வருட சிறை தண்டனைக்கு பின்னர் நேற்று(20) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்றையதினம் 6 வருட சிறை தண்டனை நிறைவு பெற்ற நிலையில் மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்டிருந்த முன்னாள் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி தற்போது நிரந்தரமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

விடுதலை புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள்  கட்டளை தளபதியாக செயற்பட்டிருந்த ராம் கடந்த 2009 ஆம் ஆண்டு மே 19 யுத்தம் முடிந்த பின்னர் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.

6 வருடங்களின் பின் விடுதலையான விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி | Commander Ram Released After Completion

இதனையடுத்து இராணுவ புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்பின் கீழ் அவர் அம்பாறை தம்பிலுவில் பிரதேசத்தில் குடியேறி வாழ்வாதாரமாக விவசாயம் மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் பெற்று ரணில் அரசாங்கம் ஆட்சியேறியதும் சாவகச்சேரி பிரதேசத்தில் தற்கொலை குண்டு அங்கி மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டின் பெயரில் முன்னாள் விடுதலை புலிகளின் அம்பாறை மாவட்ட கட்டளை தளபதி ராமை தம்பிலுவில் வைத்து பயங்ரவாத தடுப்பு பிரிவினரால் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணையின் பின்னர் அவருக்கு எதிராக வழக்கு தொடந்து அவர் தொடர்ந்து வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து அவர் பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட் நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட 6 வருடகால தண்டனைக்காலம் முடிவுற்ற நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை அவருக்கு மட்டக்களப்பு நீதிமன்றில் விடுதலை வழங்கப்பட்டு அவரை விடுதலை செய்துள்ளனர்.விடுதலை புலிகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் கட்டளை தளபதி ராம் விடுதலை! – குறியீடு (kuriyeedu.com)

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nochchi said:

விடுதலை புலிகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் கட்டளை தளபதி ராம் விடுதலை!

download-39.jpgவிடுதலை புலிகள் அமைப்பின்  அம்பாறை மாவட்ட  முன்னாள் கட்டளை தளபதி 6 வருட சிறை தண்டனைக்கு பின்னர் நேற்று(20) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்றையதினம் 6 வருட சிறை தண்டனை நிறைவு பெற்ற நிலையில் மட்டக்களப்பு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்டிருந்த முன்னாள் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி தற்போது நிரந்தரமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

விடுதலை புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள்  கட்டளை தளபதியாக செயற்பட்டிருந்த ராம் கடந்த 2009 ஆம் ஆண்டு மே 19 யுத்தம் முடிந்த பின்னர் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.

 

இதனையடுத்து இராணுவ புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்பின் கீழ் அவர் அம்பாறை தம்பிலுவில் பிரதேசத்தில் குடியேறி வாழ்வாதாரமாக விவசாயம் மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் பெற்று ரணில் அரசாங்கம் ஆட்சியேறியதும் சாவகச்சேரி பிரதேசத்தில் தற்கொலை குண்டு அங்கி மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டின் பெயரில் முன்னாள் விடுதலை புலிகளின் அம்பாறை மாவட்ட கட்டளை தளபதி ராமை தம்பிலுவில் வைத்து பயங்ரவாத தடுப்பு பிரிவினரால் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணையின் பின்னர் அவருக்கு எதிராக வழக்கு தொடந்து அவர் தொடர்ந்து வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்பின் கீழ்.. அம்பாறையில்  விவசாயம் மேற்கொண்டு வந்தவர்,
சாவகச்சேரியில்  தற்கொலை குண்டு அங்கி மீட்கப்பட்டுள்ளது சம்பந்தமாக மீண்டும் கைது செய்து...  தண்டனை கொடுத்து  இருக்கின்றார்கள். 

இது சோடிக்கப் பட்ட வழக்காகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இனியாவது ராமுக்கு... நிம்மதியான வாழ்வு கிடைக்க வேண்டும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது ராமுக்கு... நிம்மதியான வாழ்வு கிடைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்பின் கீழ்.. அம்பாறையில்  விவசாயம் மேற்கொண்டு வந்தவர்,
சாவகச்சேரியில்  தற்கொலை குண்டு அங்கி மீட்கப்பட்டுள்ளது
சம்பந்தமாக மீண்டும் கைது செய்து...  தண்டனை கொடுத்து  இருக்கின்றார்கள். 

புலனாய்வுப்பிரிவு சம்பந்தப்பட்டவரை ஓடவிட்டு வாலைப்பிடிக்கத்தான் லாயக்கு என்று நிரூபணமாகியுள்ளது, அவர்களும் அவர்களது புலனாய்வும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.