Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண பெரியாஸ்பத்திரி... எப்போது உருவானது? அதன் வரலாறு என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'Sir Percival Akland Dyke 1$t Government Agent Jaffna District 01.10.1829 09.10.1867'

யாழ் போதனா வைத்தியசாலை (பெரியாஸ்பத்திரி) Jaffna Teaching Hospital எப்போது உருவானது? அதன் வரலாறு என்ன?

முதலாவது யாழ் அரசாங்க அதிபர்

(1829 –1867).
அக்காலத்தில் யாழ்ப்பாண மக்களுக்கு அளப்பரிய சேவை செய்துள்ள அதிகாரிகளில்
அக்லண்ட் டைக்... முதன்மையானவர். தற்போது பழைய பூங்கா என அழைக்கப்படும் அரச அதிபர்,
ஆளுநர் இல்லம் மற்றும் அயலில் உள்ள அலுவலகங்களில் உள்ள மரங்கள் யாவும் இவரால் நாட்டப்பட்டவையே.
 
டைக்.. இங்குள்ள மரங்களில் உள்ள பூக்களின் நறுமணத்தை சுவாசித்தும்,
பழமரங்களின் கனிகளை... சுவைத்தும் வந்தார். பொதுக்களும் அனுமதி பெற்று இப் பூங்காவைப் பார்வையிட்டும்
பூங்காவிலுள்ள கனிகளைப் புசித்தும் வந்தனர்.
 
தற்போது போதனா வைத்தியசாலையாக உருவாகியுள்ள யாழ்ப்பாணம் வைத்தியசாலையை தாபித்தவர் இவரே.
1850 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆபத்துக்கு உதவும் வைத்தியசாலை (Friend-in-Need Society’s Hospital)
என்ற பெயரில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை உருவாக்கப்பட்டது.
 
யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்த... பேர்சிவல் அக்லண்ட் டைக் (Percival Akland Dyke)
உதவி அரசாங்க அதிபராக இருந்த வில்லியம் துவைனம் (William Tywnam) ஆகியோரிடம்
வைத்தியசாலை கட்டுமானப் பணிகள் ஒப்படைக்கப்பட்டன.
 
அரசாங்க அதிபர் டைக் ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழகத்தின் மூலமும்
தனது நண்பர்களிடமும், நிதி சேகரித்து.. ரூபா பத்தாயிரம் வழங்கினார்.
 
அரசாங்க அதிபர் அக்லண்ட் டைக் தனது வருமானத்தின் பெரும் பகுதியை
யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் (F.N.S. Hospital) கட்டடிப் பணிகளுக்காகச் செலவிட்டார்.
 
கோப்பாயில் வசித்து வந்த.. அரசாங்க அதிபர் அக்லண்ட் டைக்கின் பூதவுடல்..
அவர் காலமான 1867 ஒக்டோபர் 9 ஆம் திகதியன்றே
யாழ் பரியோவான் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
டைக்கிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக...
யாழ்ப்பாணத்திலிருந்த அரச அலுவலகங்கள் 4 – 5 தினங்கள் மூடப்பட்டன.
 
நன்றி: ஆதவன் வசந்த்.
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இதுபோலவே 1848 இல் அமெரிக்க வைத்தியர் டாக்டர் Samuel Fisk Green அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட மானிப்பாய் வைத்தியசாலையும் (பின்னாளில் Dr. Green நினைவு வைத்தியசாலை என அழைக்கப்பட்டது) நினைவுகூரத்தக்கது.

மேலை தேச மருத்துவத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தியதுடன் இந்த வைத்தியசாலையில் அமைக்கப்பட்டிருந்த தாதியர் பயிற்சி நிலையமும் வைத்தியர் பாடசாலையும் இலங்கையின் முதன் முதலாக வைத்திய சேவைக்கான உயர்நிலை கல்வித் தராதரங்களை உள்ளுர் மாணவர்களுக்கு சிறந்த முறையில் வழங்கி சேவையாற்றியது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியென்றால் எங்கள் ஆட்கள் என்ன செய்தவர்கள்  என்கிற கேள்வி எழுகிறதல்லவா? 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கரான டாக்டர் Green இலங்கை வருவதற்கு முன்பாக(1819) Dr. John Scudder என்ற இன்னுமொரு அமெரிக்க வைத்தியர்  வடபகுதிக்குச் சென்று பண்டத்தரிப்பு கிராமத்தில் சிறிய டிஸ்பென்சரி ஒன்றை அமைத்து உள்ளூர் வாசிகளுக்கு வைத்தியம் செய்தும் மருந்துகளை வினியோகித்தும் வந்ததாக அறியக்கிடக்கிறது.

இவர்கள் வைத்தியர்களாக தொண்டு செய்த அதேவேளை கிறித்தவ மிசனரிகளாகளாகவும் இருந்தார்கள். இந்த மிசனரிகள் கல்வி மற்றும் வைத்திய சேவை என்பவற்றை தமிழர் தாயகத்தில்  வழங்கியதன்மூலம் பெருமளவு உள்ளூர்வாசிகளை மதமாற்றம் செய்யவும்  இது  காரணமாக அமைந்தது.

வடக்கின் முதலாவது வைத்திய பட்டதாரிகள்.

images?q=tbn:ANd9GcTbusAXQYMvd6GlmGosrPK

ஆதாரம்: Royal College of Physicians, London

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியர் தமிழர்களுக்கு பரிவு காட்டினர், அதுவும் ஓர் முக்கிய காரணம்  சிங்களவர்  தமிழரை இந அடிப்படையிலன் ஒடுக்குவதற்கு என்று   இப்போதும்   சிங்களத்தாலும், பிரித்தானிய சிவில், மற்றும் வெளிநாட்டு  சேவையாலும் கட்டுஅவிழித்து  விடப்பட்ட கதை , இப்போதும் தொடரும் வாதம் , இந்த வரலாற்று  குறிப்பு பொய் ஆக்கும் ஓர் உதாரணம் ஆகும்.

உண்மையில், பிரித்தானிய சிங்களவருக்கே முழு வசதிகள், சலுகைகளை கொடுத்தனர்.  

தமிழர்களை, கறிவேப்பிலையிலும் கீழாக, நன்கு பாவித்துவிட்டு, எறிந்து விட்டு, சிங்களத்துடன் சேர்ந்து இனவழிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்; இப்போதும், என்பதே உண்மை.      

குறிப்பாக, இந்த வரலாற்று குறிப்பில் இருந்து,  யாழ் வைத்தியசாலை, பிரித்தானிய அரசால் அமைக்கப்படவில்லை. தனிப்பட்ட, அப்போதைய அரச அதிபர் மற்றும் தனியார் உதவி மூலமே கட்டப்பட்டு இருக்கிறது.   

ஆனா, தெற்கில் (குறிப்பாக கொழும்பை சுற்றி) , காலியை சுற்றி, கண்டியில், பிரித்தானியர் வைத்தியசாலைகள், பாடசாலைகள், போக்குவரத்துக்கு வசதிகள் என்று  (அப்போதைய நிலையில் ) பாரிய கட்டுமானங்களை   அமைத்தனர்.

தொல் பொருள் ஆராய்ச்சியில் கூட, பிரித்தானியர் குருந்தூரை கூட புத்த  எச்சங்கள் என்றே  வகைப்படுத்தி உள்ளனர். 

விஜயன் இறங்கியாகியதாக சொல்லப்படும் மன்னார் பகுதியில் தொல்பொருள் ஆய்வை தவிர்த்து, சிங்கள பௌத்த வாததுக்கு அத்திவாரமாக வாய்ப்பை கொடுக்கும் இடங்களையே பிரித்தானியர் தொல்பொருள் ஆய்வுகளை நடத்தினர், குறிப்பு எடுத்தனர், வகைப்படுத்தினர்.

இதை இப்பொது, Professor Coningham தொடருகிறார், அதை யாழ் பல்கலைக்கழகம் கண்டிக்காமல் பார்த்து கொண்டு இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Kadancha said:

பிரித்தானியர் தமிழர்களுக்கு பரிவு காட்டினர், அதுவும் ஓர் முக்கிய காரணம்  சிங்களவர்  தமிழரை இந அடிப்படையிலன் ஒடுக்குவதற்கு என்று   இப்போதும்   சிங்களத்தாலும், பிரித்தானிய சிவில், மற்றும் வெளிநாட்டு  சேவையாலும் கட்டுஅவிழித்து  விடப்பட்ட கதை , இப்போதும் தொடரும் வாதம் , இந்த வரலாற்று  குறிப்பு பொய் ஆக்கும் ஓர் உதாரணம் ஆகும்.

உண்மையில், பிரித்தானிய சிங்களவருக்கே முழு வசதிகள், சலுகைகளை கொடுத்தனர்.  

தமிழர்களை, கறிவேப்பிலையிலும் கீழாக, நன்கு பாவித்துவிட்டு, எறிந்து விட்டு, சிங்களத்துடன் சேர்ந்து இனவழிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்; இப்போதும், என்பதே உண்மை.      

குறிப்பாக, இந்த வரலாற்று குறிப்பில் இருந்து,  யாழ் வைத்தியசாலை, பிரித்தானிய அரசால் அமைக்கப்படவில்லை. தனிப்பட்ட, அப்போதைய அரச அதிபர் மற்றும் தனியார் உதவி மூலமே கட்டப்பட்டு இருக்கிறது.   

ஆனா, தெற்கில் (குறிப்பாக கொழும்பை சுற்றி) , காலியை சுற்றி, கண்டியில், பிரித்தானியர் வைத்தியசாலைகள், பாடசாலைகள், போக்குவரத்துக்கு வசதிகள் என்று  (அப்போதைய நிலையில் ) பாரிய கட்டுமானங்களை   அமைத்தனர்.

தொல் பொருள் ஆராய்ச்சியில் கூட, பிரித்தானியர் குருந்தூரை கூட புத்த  எச்சங்கள் என்றே  வகைப்படுத்தி உள்ளனர். 

விஜயன் இறங்கியாகியதாக சொல்லப்படும் மன்னார் பகுதியில் தொல்பொருள் ஆய்வை தவிர்த்து, சிங்கள பௌத்த வாததுக்கு அத்திவாரமாக வாய்ப்பை கொடுக்கும் இடங்களையே பிரித்தானியர் தொல்பொருள் ஆய்வுகளை நடத்தினர், குறிப்பு எடுத்தனர், வகைப்படுத்தினர்.

இதை இப்பொது, Professor Coningham தொடருகிறார், அதை யாழ் பல்கலைக்கழகம் கண்டிக்காமல் பார்த்து கொண்டு இருக்கிறது. 

மலையாளிகள் போல் சிங்களவரும் தங்களுக்கு காரியம் ஆகணும் என்றால் வாயில் தேன்ஊற கதைத்து உபசரித்து காரியம் ஆக்குவதில் வல்லவர்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, பெருமாள் said:

மலையாளிகள் போல் சிங்களவரும் தங்களுக்கு காரியம் ஆகணும் என்றால் வாயில் தேன்ஊற கதைத்து உபசரித்து காரியம் ஆக்குவதில் வல்லவர்கள் .

தமிழர்களின் பிறவிக்குணங்களில் ஒன்று பொய்யாக வாழத்தெரியாதது.பொய்க்கு சிரிக்கவும் மாட்டார்கள். அதனாலேயே சகலதையும் இழந்து நடுத்தெருவில் நிற்கின்றது. இது எல்லா நாட்டு தமிழினத்தவர்களுக்கும் பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

பிரித்தானியர் தமிழர்களுக்கு பரிவு காட்டினர், அதுவும் ஓர் முக்கிய காரணம்  சிங்களவர்  தமிழரை இந அடிப்படையிலன் ஒடுக்குவதற்கு என்று   இப்போதும்   சிங்களத்தாலும், பிரித்தானிய சிவில், மற்றும் வெளிநாட்டு  சேவையாலும் கட்டுஅவிழித்து  விடப்பட்ட கதை , இப்போதும் தொடரும் வாதம் , இந்த வரலாற்று  குறிப்பு பொய் ஆக்கும் ஓர் உதாரணம் ஆகும்.

உண்மையில், பிரித்தானிய சிங்களவருக்கே முழு வசதிகள், சலுகைகளை கொடுத்தனர்.  

தமிழர்களை, கறிவேப்பிலையிலும் கீழாக, நன்கு பாவித்துவிட்டு, எறிந்து விட்டு, சிங்களத்துடன் சேர்ந்து இனவழிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்; இப்போதும், என்பதே உண்மை.      

குறிப்பாக, இந்த வரலாற்று குறிப்பில் இருந்து,  யாழ் வைத்தியசாலை, பிரித்தானிய அரசால் அமைக்கப்படவில்லை. தனிப்பட்ட, அப்போதைய அரச அதிபர் மற்றும் தனியார் உதவி மூலமே கட்டப்பட்டு இருக்கிறது.   

ஆனா, தெற்கில் (குறிப்பாக கொழும்பை சுற்றி) , காலியை சுற்றி, கண்டியில், பிரித்தானியர் வைத்தியசாலைகள், பாடசாலைகள், போக்குவரத்துக்கு வசதிகள் என்று  (அப்போதைய நிலையில் ) பாரிய கட்டுமானங்களை   அமைத்தனர்.

தொல் பொருள் ஆராய்ச்சியில் கூட, பிரித்தானியர் குருந்தூரை கூட புத்த  எச்சங்கள் என்றே  வகைப்படுத்தி உள்ளனர். 

விஜயன் இறங்கியாகியதாக சொல்லப்படும் மன்னார் பகுதியில் தொல்பொருள் ஆய்வை தவிர்த்து, சிங்கள பௌத்த வாததுக்கு அத்திவாரமாக வாய்ப்பை கொடுக்கும் இடங்களையே பிரித்தானியர் தொல்பொருள் ஆய்வுகளை நடத்தினர், குறிப்பு எடுத்தனர், வகைப்படுத்தினர்.

இதை இப்பொது, Professor Coningham தொடருகிறார், அதை யாழ் பல்கலைக்கழகம் கண்டிக்காமல் பார்த்து கொண்டு இருக்கிறது. 

Professor Coningham ,

இவரை எதனை அடிப்படையாக வைத்துக் கண்டிப்பதாம் ? செவிவழிக் கதைகளை நம்பி வாய் திறக்க முடியாதல்லவா ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.