Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோழைத்தனமான அரசியல்வாதிகளே நாங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம்-மூத்த கலைஞர் பீட்டர் டி. அல்மேடா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோழைத்தனமான அரசியல்வாதிகளே நாங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம்-மூத்த கலைஞர் பீட்டர் டி. அல்மேடா

 

தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டமை அரசாங்கத்தின் கோழைத்தனமான செயல் எனவும் அதற்கு ஆதரவளித்தவர்கள் கோழைகள் எனவும் மூத்த கலைஞர் பீட்டர் டி. அல்மேடா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் நீங்கள் எப்படிப்பட்ட அரசியல்வாதிகள்? தமிதா போன்ற ஒருவரை சிறையில் அடைத்த கோழைகளே! போராட்டத்தை நிறுத்த மாட்டோம்! போராட்டங்களை நடத்துவது தனிமனிதனின் உரிமை எனவும், போராட்டங்கள் ஒருபோதும் நிறுத்தப்படாது எனவும் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/207592

 

  • கருத்துக்கள உறவுகள்

பீட்டர் என்னுடைய‌ முன்னால் பொஸ். தைரியமான மனிதர். 30 வருடங்களுக்கு முன் கொள்ளுப்பிட்டியில் ஆபீசில் இவருடன் வேலை செய்த அந்த நாட்களை மறக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, colomban said:

பீட்டர் என்னுடைய‌ முன்னால் பொஸ். தைரியமான மனிதர். 30 வருடங்களுக்கு முன் கொள்ளுப்பிட்டியில் ஆபீசில் இவருடன் வேலை செய்த அந்த நாட்களை மறக்க முடியாது.

 

இந்த தைரியமான  மனிதர் ஏன் முள்ளிவாய்க்காலின்போது பேசவில்லை???

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

 

இந்த தைரியமான  மனிதர் ஏன் முள்ளிவாய்க்காலின்போது பேசவில்லை???

நீங்க வேறு நாடையா

நாங்க வேறு நாடு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, விசுகு said:

 

இந்த தைரியமான  மனிதர் ஏன் முள்ளிவாய்க்காலின்போது பேசவில்லை???

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்........என்ன விசுகர்? சட்டியை நடுச்சந்தியிலை வைச்சு உடைச்சுப்போட்டியள் 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்........என்ன விசுகர்? சட்டியை நடுச்சந்தியிலை வைச்சு உடைச்சுப்போட்டியள் 😁

 

இல்லையே  அண்ணை

நான்  கோத்தா போன  பிறகு  தான் அவருக்கு  தைரியம் வந்ததாக  எங்கும் சொல்லவே  இல்லையே??🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

 

இந்த தைரியமான  மனிதர் ஏன் முள்ளிவாய்க்காலின்போது பேசவில்லை???

முள்ளிவாய்க்காலில் நடந்தது அவருக்கு விருப்பமான செயல்கள  ...அதை அவர் ஆதரிக்கிறார்.   தற்போது நடப்பதை எதிர்க்கிறார்.    எனவேதான் போராட்டங்களின் கலந்து கொள்கிறார்  

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

முள்ளிவாய்க்காலில் நடந்தது அவருக்கு விருப்பமான செயல்கள  ...அதை அவர் ஆதரிக்கிறார்.   தற்போது நடப்பதை எதிர்க்கிறார்.    எனவேதான் போராட்டங்களின் கலந்து கொள்கிறார்  

 

அதே...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kandiah57 said:

முள்ளிவாய்க்காலில் நடந்தது அவருக்கு விருப்பமான செயல்கள  ...அதை அவர் ஆதரிக்கிறார்.   தற்போது நடப்பதை எதிர்க்கிறார்.    எனவேதான் போராட்டங்களின் கலந்து கொள்கிறார்  

தனக்கு தனக்கு  என்றால் தான் சுழகு படக்கு படக்கு எண்ணுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விசுகு said:

 

இந்த தைரியமான  மனிதர் ஏன் முள்ளிவாய்க்காலின்போது பேசவில்லை???

உண்மைதான் விசுகு ஐயா. இவர் பிறப்பல் ஒரு தமிழர். கொழும்பு செட்டி இனத்தை சேர்ந்தவர். மேட்டுக்குடி வாழ்க்கை வாழும் இவர்களுக்கு சாதரண மக்களின் கஷ்டம் புரியாது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.