Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் இறந்தபின் உங்கள் உடலை எரிப்பதையா அல்லது புதைப்பதையா நீங்கள் விரும்புகின்றீர்கள்?

இறந்தபின் எமது உடலை என்ன செய்யலாம்.. ?? 34 members have voted

  1. 1. நீங்கள் இறந்ததும் உங்கள் உடலை மற்றவர்கள் என்ன செய்யவேண்டும் என விரும்புகின்றீர்கள்?

    • எரித்தல்!!
      10
    • புதைத்தல்!!
      2
    • தானம் செய்தல்!!
      5
    • என்னாவது செய்யட்டும்!!
      4
    • நான் சாக மாட்டேன்.. !!
      6
    • இனித்தான் இதைப்பற்றி யோசிக்க வேண்டும்!!
      7

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியானவர்களை "சருகு புலி" என்று சொல்லுவார்கள். சிங்களவர்களையும் இந்தியர்களையும் கருவறுக்க இனியும் முடியாது என்பதை உணர்ந்தால் நல்லது. இல்லையேல் உடல்நலத்திற்குக் கேடு. :lol:

பிரபாகரன் தலைவராக இருக்குவரை நீங்கள் கூறியது முடியாது இருக்கலாம், ஆனல் எமக்கு ஒரு பின்லாடன் தலைவராக கிடைத்தால் முடியும், முடியாது என்று எதுவும் கிடையாது முயன்று பார்த்தால் எதுவும் முடியும், நம்பிக்கைதானே வாழ்க்கை. :D :D :D

  • Replies 84
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஓர் பொது இடத்திற்கு சென்றபோது.. தற்செயலாக யாழ் இணையம் நினைவுக்கு வந்த இடத்தில் கெட்ட நேரத்திற்கு நீங்கள் பகிடியாய் மேலுள்ளவாறு எழுதியது - குறிப்பாக அந்த உதறல் என்கின்ற சொல் நினைவுக்கு வந்துவிட்டது. வந்த சிரிப்பை அடக்குவதற்கு நான் பட்ட திண்டாட்டம் சொல்லில் அடங்காது. நான் அதை நினைத்து - குறிப்பாக நீங்கள் எழுதிய வசனத்தையும் குறிப்பிட்ட விடயத்தையும் கற்பனை செய்து பார்த்து நினைக்க... என்பாட்டில் சிரிக்க.. பிறகு அருகில் உள்ளவர்கள் என்னை ஒரு மாதிரி பார்க்க.. சிரிப்பை பெரும்பாடுபட்டு அடக்கி வேலையை விரைவாக முடித்துக்கொண்டு வீடு திரும்பவேண்டியதாயிற்று. அடுத்த முறை பகிடிவிடும்போது பொதுசனங்களின் நிலமையை கொஞ்சம் யோசித்து அதற்கு ஏற்றவகையில் விடுங்கள். :lol::D :D :D

பொது ஜனங்கள் வெளியில் போகும்போது யாழில் நடக்கும் உரையாடல்களை நினைவுகொள்ளாமல் விடுதல் உத்தமம்.

"உதறல்" என்ற வார்த்தையை உண்மையிலேயே உதறல் வந்ததால்தான் பாவித்தேன் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சருகுபுலியோ,கழுதை புலியோ, உங்களுக்கு கூலிபோடும் எஜமானர்களுக்கு சொல்லி வையுங்கள் சிங்களவனையும்,இந்தியனையும் கருவறுக்கு, வஞ்சம் கொண்ட பெரும் இளையஞர் கூட்டம் புலத்தில் காத்து இருக்கு என்று. :lol::D :D

நெடுக்ஸ் புனைந்து எழுதும் Z-war தொடர்கதையைப் படித்து வருகின்றீர்கள் போலுள்ளது. நானும் முன்னர் நித்திரை வராத நேரத்தில் தூக்கத்தை வரவழைக்க வன்னியில் இருந்து யாழுக்கு ஊடறுத்துத் தாக்குதல் நடாத்தி பல்லாயிரக்கணக்கான இராணுவத்தை கொன்றொழித்து வெற்றிவாகை சூடத் திட்டம் போடுவேன். படை நடவடிக்கை ஆரம்பிக்கமுன்னரே தூங்கிவிடுவேன் :D இப்போதெல்லாம் நித்திரை தானாகவே வருகின்றது!

பிரபாகரன் தலைவராக இருக்குவரை நீங்கள் கூறியது முடியாது இருக்கலாம், ஆனல் எமக்கு ஒரு பின்லாடன் தலைவராக கிடைத்தால் முடியும், முடியாது என்று எதுவும் கிடையாது முயன்று பார்த்தால் எதுவும் முடியும், நம்பிக்கைதானே வாழ்க்கை. :lol::D:o

பின்லாடன் உயிருடன் இருப்பதாக நம்புவதால் இப்படியான விபரீதமான ஆசைகள் வரத்தான் செய்யும். எனினும் பின்லாடனின் செயற்பாடுகள்தான் தமிழீழ இராணுவப் போராட்டத்தின் தோல்விக்கு மூல காரணமாக அமைந்தது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

KP யும் "நம்பிக்கைதானே வாழ்க்கை" என்று சொல்லும்போது ஏன் ஏற்கமுடியாதுள்ளது?

சருகுபுலியோ,கழுதை புலியோ, உங்களுக்கு கூலிபோடும் எஜமானர்களுக்கு சொல்லி வையுங்கள் சிங்களவனையும்,இந்தியனையும் கருவறுக்கு, வஞ்சம் கொண்ட பெரும் இளையஞர் கூட்டம் புலத்தில் காத்து இருக்கு என்று. :lol::D :D

உங்களுக்கு புலி வாலைப் பிடித்ததனால் புலி மூலம் பிச்சை கிடைத்தது போன்று நாம் கூலிக்கு வேலை செய்வது இல்லை, நமக்கு எஜமானர் நாமே தான். எப்போதும் உங்களைப்போலவே மற்றவனை நினைக்கின்றீர்கள். :D தாயகத்து பிள்ளைகளை சீரழிச்சாயிற்று. இப்போது புலத்து பிள்ளைகள். சிறந்ததொரு மாணவன் எதிர்காலம் தெரியாத நிலையில் அந்தரத்தில் நிற்கின்றார்.

suresh1.jpg

Waterloo man awaits extradition decision in Tamil Tigers terrorism case TheRecord.com - Local - Waterloo man awaits extradition decision in Tamil Tigers terrorism case

By Brian Caldwell, Record staff

WATERLOO — Suresh Sriskandarajah is free on bail again while he waits to learn if he will be sent to United States to face terrorism charges.

The accomplished Waterloo man is accused by U.S. authorities of supporting the rebel Tamil Tigers in his native Sri Lanka between 2004 and 2006.

If convicted, he could be sentenced to up to 25 years in prison.

Sriskandarajah, 30, turned himself in prior to an appeal this week of an extradition order to stand trial in Brooklyn, N.Y.

A three-member panel of the Ontario Court of Appeal reserved its ruling after a one-day hearing in Toronto. There was no indication how long the decision will take.

In the meantime, Sriskandarajah was released from custody until served with notice that the ruling is coming down.

Sriskandarajah was arrested in 2006 after a joint FBI-RCMP investigation into support for the Tamil Tigers, a group declared a terrorist organization by the U.S. in 1997 and by Canada in 2006.

He is accused of researching and buying equipment, using fellow university students to smuggle goods into northern Sri Lanka and laundering money.

Sriskandarajah spent six weeks in jail following his arrest, but was then freed on $445,000 bail – virtually everything his extended family owns – while fighting to remain in Canada.

He was ordered extradited in March 2009 after a judge ruled there was enough evidence against him to stand trial in the U.S.

In an appeal of that order Monday, his lawyer said there is no evidence Sriskandarajah knew he was dealing with senior members of the Tigers or that he realized he was supporting terrorism.

He also argued Sriskandarajah shouldn’t be sent to the U.S. because his crimes were allegedly committed while he was in Canada and that the country’s anti-terrorism provisions are overly broad.

If he loses the appeal, Sriskandarajah could seek leave to take the case to the Supreme Court of Canada and apply for bail again.

Sriskandarajah graduated from the University of Waterloo with an engineering degree a month before his 2006 arrest as part of a larger investigation.

While on bail, he returned to school to earn both an undergraduate arts degree from UW and a master of business administration degree from Wilfrid Laurier University.

Sriskandarajah is portrayed by the FBI as the leader of four suspects with ties to UW.

Ramanam Mylvaganam of Malton, a friend who once lived with him in Waterloo, is already in custody in the U.S. awaiting trial after exhausting his appeals.

Charges against the other two UW suspects were dropped by U.S. authorities.

The Tigers – infamous for suicide bombings and political assassinations - waged a bloody civil war to secure an independent Tamil homeland in northern Sri Lanka starting in 1983. They were defeated more than a year ago.

Sriskandarajah came to Canada as a refugee from the Vanni area of Sri Lanka when he was nine. He has supported his family since he was a teenager and bought a house in Waterloo at 21.

He insists he only wanted to help young people after decades of civil war and witnessing the devastation when a tsunami hit the island nation in late 2004.

“I don’t want to go to jail and waste my life,” Sriskandarajah said in a rare interview with The Record this summer.

நெடுக்ஸ் புனைந்து எழுதும் Z-war தொடர்கதையைப் படித்து வருகின்றீர்கள் போலுள்ளது. நானும் முன்னர் நித்திரை வராத நேரத்தில் தூக்கத்தை வரவழைக்க வன்னியில் இருந்து யாழுக்கு ஊடறுத்துத் தாக்குதல் நடாத்தி பல்லாயிரக்கணக்கான இராணுவத்தை கொன்றொழித்து வெற்றிவாகை சூடத் திட்டம் போடுவேன். படை நடவடிக்கை ஆரம்பிக்கமுன்னரே தூங்கிவிடுவேன் :lol: இப்போதெல்லாம் நித்திரை தானாகவே வருகின்றது!

:D:o:lol:

பொது ஜனங்கள் வெளியில் போகும்போது யாழில் நடக்கும் உரையாடல்களை நினைவுகொள்ளாமல் விடுதல் உத்தமம்.

"உதறல்" என்ற வார்த்தையை உண்மையிலேயே உதறல் வந்ததால்தான் பாவித்தேன் :o

ஆனால் சில சமயங்களில் தானாக வரும்போது தவிர்க்கமுடியாமல் உள்ளது. நான் நினைக்கின்றேன் நீங்கள் அதிகளவில் நூல்கள் வாசிப்பதனால் குறிப்பிட்ட சொல் போன்ற சொற்கள் இயல்பாக வருகின்றது என்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு கூலிபோடும் எஜமானர்களுக்கு

இந்த வார்த்தை நண்பர்கள் இருவரையும் நண்றாக சுட்டு விட்டது போல் இருக்கிறது, வருந்துகிறேன் :lol::D :D

பின்லாடன் உயிருடன் இருப்பதாக நம்புவதால் இப்படியான விபரீதமான ஆசைகள் வரத்தான் செய்யும். எனினும் பின்லாடனின் செயற்பாடுகள்தான் தமிழீழ இராணுவப் போராட்டத்தின் தோல்விக்கு மூல காரணமாக அமைந்தது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

KP யும் "நம்பிக்கைதானே வாழ்க்கை" என்று சொல்லும்போது ஏன் ஏற்கமுடியாதுள்ளது?

அண்ணை நீங்களும் எதையும் அரை குறையாக சொல்லி குழப்பாதேங்கோ... மேற்கு நாடுகள் எந்த விடுதலைபோரையும் ஆதரிக்கவில்லை... இரஸ்யாவிடம் இருந்து விடுதலை பெற துடித்த ஆப்கானுக்கு பனிப்போர் காலத்தில் உதவியதோடு சரி...

அதுக்கு முன்னரும், பின்னரும் அவர்கள் எப்படியான உதவியையும் செய்யவில்லை எண்டதுதான் உண்மை....

உங்கட KP அண்ணை சொல்லும் விடயத்தை இதுக்கும் முன்னம் ஜெகத் கஸ்பரும் , கருணாநிதியும் சொன்னவை... அதன் தொடர்ச்சி தான் KP யரின் இப்போதைய வேலை திட்டம்... இந்த KP அண்ணையை தான் இந்தியா வலை வீசி தேடினது.... அவரோடைதான் பேச்சுவார்த்தையும் செய்தது... எப்படி சாத்தியமானது எண்டு நீங்கள் தான் விளங்கப்படுத்த வேணும்...

ஆக ஆரியம் ஆரியம், இதியம் எண்டு அலறும் நீங்கள் அவர்களின் வேலைத்திட்டத்துக்கைதான் நிக்கிறீயள்... !

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு கூலிபோடும் எஜமானர்களுக்கு

இந்த வார்த்தை நண்பர்கள் இருவரையும் நண்றாக சுட்டு விட்டது போல் இருக்கிறது, வருந்துகிறேன் :lol::D :D

அடுத்த தடவை கூலி எவ்வளவு கேட்கலாம் என்று எழுதுங்கள். அதைப் பார்த்து தேவையானதைப் பெற்றுக்கொள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை நீங்களும் எதையும் அரை குறையாக சொல்லி குழப்பாதேங்கோ... மேற்கு நாடுகள் எந்த விடுதலைபோரையும் ஆதரிக்கவில்லை... இரஸ்யாவிடம் இருந்து விடுதலை பெற துடித்த ஆப்கானுக்கு பனிப்போர் காலத்தில் உதவியதோடு சரி...

அதுக்கு முன்னரும், பின்னரும் அவர்கள் எப்படியான உதவியையும் செய்யவில்லை எண்டதுதான் உண்மை....

உங்கட KP அண்ணை சொல்லும் விடயத்தை இதுக்கும் முன்னம் ஜெகத் கஸ்பரும் , கருணாநிதியும் சொன்னவை... அதன் தொடர்ச்சி தான் KP யரின் இப்போதைய வேலை திட்டம்... இந்த KP அண்ணையை தான் இந்தியா வலை வீசி தேடினது.... அவரோடைதான் பேச்சுவார்த்தையும் செய்தது... எப்படி சாத்தியமானது எண்டு நீங்கள் தான் விளங்கப்படுத்த வேணும்...

ஆக ஆரியம் ஆரியம், இதியம் எண்டு அலறும் நீங்கள் அவர்களின் வேலைத்திட்டத்துக்கைதான் நிக்கிறீயள்... !

பாலசிங்கம் அண்ணை ஒரு மாவீரர் தினத்தில் (யுத்த நிறுத்தத்திற்குப் போனது ஏன் என்று விளங்கப்படுத்துகையில்) அல்கைடாவின் இரட்டைக் கோபுரத்தாக்குதல் தமிழீழப் போராட்டத்தின் திசையை மாற்றியதாகச் சொன்னார். அவர் அரைகுறையாக விளங்கவில்லை என்று நம்புகின்றேன். எனினும் அவர் அரைகுறையாக விளங்கிவிட்டார் என்று நம்பித்தான் கடைசியில் முள்ளிவாய்க்காலில் முடித்துவைத்தார்கள். எனினும் இன்னமும் பிழையில்லை என்று வியாக்கியானம் சொல்லிக்கொண்டிருப்பதால் ஒரு பிரயோசனமும் இல்லை.

மற்றது KP எங்கடையாள் இல்லை :lol: நாங்கள் யாருக்கும் வால்பிடியாகவும் இருந்ததில்லை. :D

உங்களுக்கு கூலிபோடும் எஜமானர்களுக்கு இந்த வார்த்தை நண்பர்கள் இருவரையும் நண்றாக சுட்டு விட்டது போல் இருக்கிறது, வருந்துகிறேன்

வழமையாகவே வால்பிடித்து பிச்சை வாங்கும் உங்களுக்கு நாங்கள் சொன்னது சுடாததில் ஆச்சரியம் ஏதும் இல்லைதானே. :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழமையாகவே வால்பிடித்து பிச்சை வாங்கும் உங்களுக்கு நாங்கள் சொன்னது சுடாததில் ஆச்சரியம் ஏதும் இல்லைதானே. :lol: :lol: :lol:

உங்களை நான் அந்த வரிசையில் சேர்க்கவில்லை, உங்கள் அனைத்து கருத்துகளையும் வாசித்து பார்ததில் நீங்கள் மக்கள் சாவத்தை பெரிதாக விரும்பவில்லை, புலிகளை கூட மே 18 பின்னர்தான் காரசாமாக விவாதிக்கிறீர்கள். நீங்கள் ஒட்டு குழுக்களுக்கு நச்சு கருத்து விதைத்து குழப்பத்தை உருவாக்குவதற்கு கொடுக்க படும் கொடுப்பனவை பெற தகுதி அற்றவர். நீங்கள் ஏதோ ஆத்திரத்தில் எழுதிகிறீர்கள். ஆத்திரம் முடிய நிதானத்துக்கு வர வாழ்த்துக்கள். :lol: :lol: :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.