Jump to content

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

நீங்க‌ள் சொன்னாப் போல‌ ஒட்டு மொத்த‌ ஈழ‌த‌மிழ‌ர்க‌ளும் கேட்டு ந‌ட‌ந்து விடுவின‌ம் தானே😂😁🤣 த‌மிழ‌ர்க‌ள் எங்கெல்லாம் வ‌சிக்கின‌மோ அங்கெல்லாம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கிளைக‌ள் இருக்கு..................யாழுக்கு வெளியில் ப‌ல‌ ஆயிர‌ம் ஈழ‌த்து இளைஞ‌ர்க‌ள் சீமான் பின்னால் தான் நிக்கினம்
ஆன‌ ப‌டியால் வீனா போவ‌து உங்க‌ட‌ நேர‌ம் தான்
..............................புரிந்து செய‌ல் ப‌டுங்கோ..........................

முன்னர் ஒரு திரியில் இப்படி இல்லை. அது முழுக்க முழுக்க இந்திய மக்களால் நடத்தப்படும் கட்சி, ஈழத்தமிழர் காசே கொடுக்க முடியாது என கம்பு சுத்தினீர்களே?

பரவாயில்லை - சந்தர்பத்துக்கு ஏற்ப நாக்கை பிரட்டுவது எப்படி என சீமானை பார்த்து கற்று கொண்டீர்களாக்கும்.

ஆனால், நீங்கள் சொன்னது உண்மை எனில் - என் குரலுல்கான தேவை மேலும், மேலும் உள்ளது என்பதே அர்த்தம்.

ஆகவே சாம, பேத, தான, தண்டம் எவ்வகையில் அணுகினாலும் - சீமான் பர்னிச்சர் உடைப்பு தொடரும்.

எனது கூவ கேட்பதை பற்றி எனக்கு கவலை இல்லை.

யாழ் களத்தில் ஒரு காலத்தில் சீமான் பிரச்சார திரிகளே ஓடியது. ஒரு அளவுக்கு பிறகு அநேகர் உண்மை விளங்கி விட ஒதுங்கி கொண்டார்கள்.

சிலர்ருக்கு இன்னும் விளங்கவில்லை.

ஆனால் என்போறவர்களின் எழுத்துக்கள் நிச்சயம் ஒரு தாக்கத்தை கொடுத்துள்ளன.

சீமான் அரசியலை விட்டு ஓடும் வரை எமது எழுத்துக்கான தேவை இருக்கிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 437
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

வைரவன்

நாம் தமிழர் கச்சி மெய்யாலுமே புத்தி கூடிய கச்சி தான் எல்லா கட்சிகளும் தேர்தலில் தோற்ற பின் தான், எல்லாவற்றிலும் பழி போடும். ஆனால் நாம் தமிழர் கச்சி தோற்கப் போகிறோம் எல்லா இடங்களிலு

ரசோதரன்

Quora இல் இந்த அர்த்தம் இருந்தது. இவர்கள் சொல்வது எல்லாம் சரியா அல்லது தப்பா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு தெளிவு கிடையாது... திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்ற சொல் தமிழின் சமக்கிருத த

நிழலி

மேலே எழுதியும் இணைத்தும் உள்ளன்.  அங்கீகரிக்கப்படாத கட்சி எனில் ஒவ்வொரு தேர்தலிலும் சின்னம் ஒன்றை கேட்டுப் / விண்ணப்பித்து பெற வேண்டும். நா.க. அவ்வாறு விண்ணப்பிக்க முன், இன்னொரு கட்சி அதே வி

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

நான் நின்று முக்குவது சீமானை எதிர்க்க.

அதன் மூலம் ஈழத்தமிழர் தமிழ் நாட்டு அரசியலில் பக்கம் சாராதவர்கள் என்பதை நிலை நிறுத்த.

திமுக வுக்கு கவர் எடுக்க அல்ல. அதை நான் செய்வதும் இல்லை.

இரெண்டுமே அதிமுக.

அடித்தும் திருத்த முடியாத கழுதைகள்.

இப்போ தலைவரும் இல்லை….வீரப்பனும் இல்லை….வீரப்பன் மகள் அப்போ பால்குடி…..

ஆமை ஓட்டில் படகு பயணம் போனதாக சொன்ன அண்ணன் - இப்படி ஒரு சுப்பர் ஸ்டோரிலைனை விட்டு வைப்பாரா என்ன🤣.

2008 கிழக்கு முற்றாக இழக்கப்பட்டு, வன்னி படிபடியாக இழக்கப்பட்ட நேரம் - புலிகள் வாழ்வா சாவா என போராடிய நேரம் - தலைவர் வீரப்பனை பற்றி புத்தகம் வாங்கிப்படித்தாராமா🤣.

இதை 2008 இல் குட்டி பையனாக இருந்தவர் நம்பலாம். எனக்கெல்லாம் 2008 ஏழு கழுதை வயசு - நான் எப்படி நம்புவேன்.

உங்கள் குலசாமி வீரப்பனை ஜெயலலிதா போட்டு தள்ளிய போது, அண்ணியின் அப்பா காளிமுத்து என்னவாய் இருந்தார்?

 

அண்ண‌ன் வேல் முருக‌னை தொட‌ர்வு கொண்டால் மீத‌ம் உள்ள‌ உண்மைக‌ளை அவ‌ர் சொல்லுவார்......................

போர் 2008 க‌ட‌சியில் தான் உச்ச‌த்த‌ தொட்ட‌து

இவ‌ர் த‌மிழ் நாடு வ‌ந்த‌ கையோட‌ செய்த‌ ச‌ம்ப‌வ‌ம்...........................

 

2004 வீர‌ப்ப‌ன் குடும்ப‌த்தோடு த‌மிழீழ‌த்துக்கு போக‌ வெளிக்கிட்ட‌ போது தான் மோருக்கை விஷ‌ம் வைச்சு கொல்ல‌ ப‌ட்டார்

 

இதை வீர‌ப்ப‌னின் ம‌னைவி கூட‌ அன்மையில் சொல்லி இருந்தா

 

உங்க‌ளுக்கு தான் எல்லாம் தெரியும் என்ற‌ நினைப்பை முத‌ல் கைவிடுங்கோ.........................வீர‌ப்ப‌னுக்கு ஈழ‌ ம‌ண்ணில் வைச்சு தான் க‌ண் ஒப்பிரேச‌ன் செய்ய‌ திட்ட‌ம் போட்ட‌வை 

 

ஈழ‌த்துக்கு வெளிக்கிட‌ சில‌ நாட்க‌ளுக்கு முன்பு வீர‌ப்ப‌ம் விஷ‌ம் வைச்சு கொல்ல‌ ப‌ட்டார்......................

 

ஆம் வீர‌ப்ப‌ன் என் குல‌சாமி

இதை நான் யாழில் 4வ‌ருட‌த்துக்கு முத‌லே எழுதி நான்........................வீர‌ப்ப‌னின் நேர்மை ஒழுக்க‌ம் கொண்ட‌ கொள்கை வீர‌ப்ப‌ன் கூட‌ ப‌ழ‌கின‌வைக்கு தான் தெரியும்...............................

வீர‌ப்ப‌ன் 1993 அந்த‌ கால‌ப் ப‌குதியில் கொடுத்த‌ பேட்டிய‌ பாருங்கோ எங்க‌ட‌ ம‌க்க‌ளை எங்க‌ட‌ போராட்ட‌த்தை எப்ப‌டி எல்லாம் நேசித்த‌ ம‌னித‌ர் என்று..............................

 

நீங்க‌ள் ப‌ர‌ப்பும் அவ‌தூற‌ விட‌ சீமான் பெரிதாக‌ ப‌ர‌ப்ப‌ வில்லை ஹா ஹா

 

ம‌று ப‌டியும் சொல்லுறேன் உங்க‌ட‌ கூவ‌ல் யாழில் ம‌ற்றும் போலி முக‌ நூலில் ம‌ட்டும் தான் கேட்க்கும் அதை தாண்டி போகாது

 

ப‌டித்த‌ பிள்ளைக‌ள் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை புரிந்த‌ ப‌டியால் அவ‌ர்க‌ளை பின் தொட‌ர்வ‌து கிடையாது.........................

 

இப்போது இருக்கும் ஆதிமுக்கா திமுக்காவை விட‌ ப‌ல‌ நூறு ம‌ட‌ங்கு வெற்ற‌ர்.............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

முன்னர் ஒரு திரியில் இப்படி இல்லை. அது முழுக்க முழுக்க இந்திய மக்களால் நடத்தப்படும் கட்சி, ஈழத்தமிழர் காசே கொடுக்க முடியாது என கம்பு சுத்தினீர்களே?

பரவாயில்லை - சந்தர்பத்துக்கு ஏற்ப நாக்கை பிரட்டுவது எப்படி என சீமானை பார்த்து கற்று கொண்டீர்களாக்கும்.

ஆனால், நீங்கள் சொன்னது உண்மை எனில் - என் குரலுல்கான தேவை மேலும், மேலும் உள்ளது என்பதே அர்த்தம்.

ஆகவே சாம, பேத, தான, தண்டம் எவ்வகையில் அணுகினாலும் - சீமான் பர்னிச்சர் உடைப்பு தொடரும்.

எனது கூவ கேட்பதை பற்றி எனக்கு கவலை இல்லை.

யாழ் களத்தில் ஒரு காலத்தில் சீமான் பிரச்சார திரிகளே ஓடியது. ஒரு அளவுக்கு பிறகு அநேகர் உண்மை விளங்கி விட ஒதுங்கி கொண்டார்கள்.

சிலர்ருக்கு இன்னும் விளங்கவில்லை.

ஆனால் என்போறவர்களின் எழுத்துக்கள் நிச்சயம் ஒரு தாக்கத்தை கொடுத்துள்ளன.

சீமான் அரசியலை விட்டு ஓடும் வரை எமது எழுத்துக்கான தேவை இருக்கிறது.

நான் தொட்டு என்ர‌ ந‌ண்ப‌ர்க‌ள் வ‌ரை இதுவ‌ரை க‌ட்சிக்கு என்று காசு கொடுத்த‌து கிடையாது

 

கொரோனா கால‌ க‌ட்ட‌த்தில் க‌ட்சி பெடியங்க‌ள் என்ர‌ இர‌ண்டு ந‌ண்ப‌ர்க‌ளுக்கு 65ஆயிர‌ம் ரூபாய் அனுப்பி வைச்சேன்....................

ல‌ண்ட‌னில் இருந்து காசு போகுது என்று நீங்க‌ள் தான் சொன்னீங்க‌ள்................அவ‌ர்க‌ள் காசு கொடுக்குவில் விப‌ர‌ம் தெரியாம‌ கொடுக்க‌ மாட்டின‌ம் .....................உல‌க‌ த‌மிழ‌ர்க‌ள் ப‌ல‌ர் சீமானை இப்ப‌வும் ஆத‌ரிக்கின‌ம்.............................

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

2004 வீர‌ப்ப‌ன் குடும்ப‌த்தோடு த‌மிழீழ‌த்துக்கு போக‌ வெளிக்கிட்ட‌ போது தான் மோருக்கை விஷ‌ம் வைச்சு கொல்ல‌ ப‌ட்டார்

இந்தியாவோடு இருந்த பிரசானையள் போதாதென்று, ஜெயின் பரம எதிரியான, இந்திய அரசு தேடும் வீரப்பனை, ஜெ ஆட்சியில் வன்னிக்கு தலைவர் எடுத்திருப்பார் என விசயம் தெரியாதோர் நம்பலாம்.

உண்மையில் இதற்கும் புலிகளுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.

எளிதில் உணர்சிவசபட கூடிய வீரப்பனின் மொக்குதனத்தை பயன்படுத்தி, புலிகள் போல வேடமிட்டு, அவரை வன்னிக்கு போகலாம் என ஏமாத்தி, தமது கட்டுப்பாட்டில் எடுத்து பின் போட்டு தள்ளியது தமிழக உளவுத்துறை.

”ஈழத்தாய்” ஜெ உத்தரவில் இது நடந்தது.

புலிகள் வீரப்பனை பற்றி அலட்டி கொள்ளவே இல்லை. ஒரு அஞ்சலி போஸ்டர் கூட இல்லை.

ஒரு விடுதலை இயக்கம் - அவர்களுக்கு ஒரு கொள்ளையன் பற்றி ஒரு அக்கறையும் இல்லை என்பது ஏற்புடையதே.

  • Like 2
  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
24 minutes ago, goshan_che said:

இந்தியாவோடு இருந்த பிரசானையள் போதாதென்று, ஜெயின் பரம எதிரியான, இந்திய அரசு தேடும் வீரப்பனை, ஜெ ஆட்சியில் வன்னிக்கு தலைவர் எடுத்திருப்பார் என விசயம் தெரியாதோர் நம்பலாம்.

உண்மையில் இதற்கும் புலிகளுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.

எளிதில் உணர்சிவசபட கூடிய வீரப்பனின் மொக்குதனத்தை பயன்படுத்தி, புலிகள் போல வேடமிட்டு, அவரை வன்னிக்கு போகலாம் என ஏமாத்தி, தமது கட்டுப்பாட்டில் எடுத்து பின் போட்டு தள்ளியது தமிழக உளவுத்துறை.

”ஈழத்தாய்” ஜெ உத்தரவில் இது நடந்தது.

புலிகள் வீரப்பனை பற்றி அலட்டி கொள்ளவே இல்லை. ஒரு அஞ்சலி போஸ்டர் கூட இல்லை.

ஒரு விடுதலை இயக்கம் - அவர்களுக்கு ஒரு கொள்ளையன் பற்றி ஒரு அக்கறையும் இல்லை என்பது ஏற்புடையதே.

சில‌ ர‌க‌சிய‌ங்க‌ள் பொது வெளியில் தெரிவ‌தில்லை.................ஜெய‌ல‌லிதா ஆட்சி கால‌த்தில் எப்ப‌டி எண்ணைக‌ள் த‌மிழ் நாட்டில் இருந்து வ‌ன்னிக்கு வ‌ந்த‌து அதை எந்த‌ க‌ட்சியை சார்ந்த‌வ‌ர்க‌ள் 2000ம் ஆண்டு அந்த‌ கால‌ப் ப‌குதி அத‌ற்க்கு முத‌ல் உத‌வினார்க‌ள்............................த‌மிழ் நாட்டில் இருந்து புலிக‌ளுக்கு எண்ணை போவ‌து தெரிந்தால் ஜெய‌ல‌லிதா அப்ப‌வே அதை த‌டை செய்து அனுப்பின‌ ஆட்க‌ளை உள்ள‌ த‌ள்ளி இருப்பா......................நீங்க‌ள் சொல்லுவ‌தை 2000ம் ஆண்டுக்கு பிற‌க்கு பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் வேனும் என்றால் ந‌ண்புங்க‌ள் 
உங்க‌ட‌ ப‌ருப்பு  என்னிட‌ம் வேகாது ச‌கோ
ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்
நான் காணொளி ஒன்று பார்க்க‌ போகிறேன் இதுக்கை உங்க‌ளுட‌ன் கிறுக்க‌ என‌க்கு நேர‌ம் இல்லை

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்.................................

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

யாழ் களத்தில் ஒரு காலத்தில் சீமான் பிரச்சார திரிகளே ஓடியது. ஒரு அளவுக்கு பிறகு அநேகர் உண்மை விளங்கி விட ஒதுங்கி கொண்டார்கள்.

சிலர்ருக்கு இன்னும் விளங்கவில்லை.

ஆனால் என்போறவர்களின் எழுத்துக்கள் நிச்சயம் ஒரு தாக்கத்தை கொடுத்துள்ளன.

சீமான் அரசியலை விட்டு ஓடும் வரை எமது எழுத்துக்கான தேவை இருக்கிறது.

சாட்டை துரைமுருக்கன் என்பவரின் Short Video  பார்ததேன்.

அந்த விடியோவில்,  

“திமுக, அதிமுக  தமிழ்நாட்டில் மட்டுமே தேர்தல் பிரச்சாரம் செய்யுது. பாஜக, காங்கிரஸ் இந்தியாவில் மட்டுமே பிரச்சாரம் செய்யுது. நாம் தமிழர் கட்சி மட்டுமே சர்வதேச அளவில் பிரச்சாரம் செய்யுது என்று  லண்டனில் உள்ள,  நாம் தமிழர் ஈழத்தமிழர்களின் பிரச்சாரம் என்று  ஒரு விடியோவை காட்ட தம்பிகள் வழமை போல் விசிலடிதான். வாக்குகளே இல்லாத லண்டனில் ஏன் பிரச்சாரம் என்று  தம்பிகளும்  கேட்கவில்லை. வாக்குகளே இல்லாத லண்டனில் ஏன் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்கிறோம் என்று லண்டனில் உள்ள அந்த  ஈழத்தமிழ் லூசுகளும் சிந்திக்கவில்லை.

எனக்கு ஒரு சந்தேகம் தம்பி ஆகிய பின்னர் சிந்திக்கும் ஆற்றலை இழக்கின்றனரா அல்லது சிந்திக்கும் ஆற்றலை இழந்த பின்னர் தம்பியாகின்றனரா?  

ஆனால் ரசிகர்களாகிய எமக்கு  பார்த்து  ரசிக்க நல்ல கொமடி.  வடிவேலு கொமடி போரடித்தால் தம்பிகள்  கொமடி பார்ககலாம். சுப்பராக இருக்கும். நமக்கும் பொழுது போகணுமல்ல. 😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, island said:

சாட்டை துரைமுருக்கன் என்பவரின் Short Video  பார்ததேன்.

அந்த விடியோவில்,  

“திமுக, அதிமுக  தமிழ்நாட்டில் மட்டுமே தேர்தல் பிரச்சாரம் செய்யுது. பாஜக, காங்கிரஸ் இந்தியாவில் மட்டுமே பிரச்சாரம் செய்யுது. நாம் தமிழர் கட்சி மட்டுமே சர்வதேச அளவில் பிரச்சாரம் செய்யுது என்று  லண்டனில் உள்ள,  நாம் தமிழர் ஈழத்தமிழர்களின் பிரச்சாரம் என்று  ஒரு விடியோவை காட்ட தம்பிகள் வழமை போல் விசிலடிதான். வாக்குகளே இல்லாத லண்டனில் ஏன் பிரச்சாரம் என்று  தம்பிகளும்  கேட்கவில்லை. வாக்குகளே இல்லாத லண்டனில் ஏன் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்கிறோம் என்று லண்டனில் உள்ள அந்த  ஈழத்தமிழ் லூசுகளும் சிந்திக்கவில்லை.

எனக்கு ஒரு சந்தேகம் தம்பி ஆகிய பின்னர் சிந்திக்கும் ஆற்றலை இழக்கின்றனரா அல்லது சிந்திக்கும் ஆற்றலை இழந்த பின்னர் தம்பியாகின்றனரா?  

ஆனால் ரசிகர்களாகிய எமக்கு  பார்த்து  ரசிக்க நல்ல கொமடி.  வடிவேலு கொமடி போரடித்தால் தம்பிகள்  கொமடி பார்ககலாம். சுப்பராக இருக்கும். நமக்கும் பொழுது போகணுமல்ல. 😂

ல‌ண்ட‌ன் வாழ் உற‌வுக‌ள்
மைக் சின்ன‌த்தை அவ‌ர்க‌ளின் அன்பின் மூல‌ம் வெளிக் காட்டினார்க‌ள்.........................
இந்தியாவில் தான் ரிக்ரொக்கு த‌டை
வெளி நாட்டில் வாழும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ரிக்ரொக் பாவிக்கிர‌வை

சாட்டை முட்டாளாக‌ இருப்ப‌த‌னால் தான் 12 ல‌ச்ச‌ ம‌க்க‌ள் அவ‌ரை பின் தொட‌ருகின‌ம்

நீங்க‌ள் பெரிய‌ அறிவுஜீவியா இருப்ப‌தால் தான் யாழுக்குள் இருந்து ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்டுறீங்க‌ள் முடிய‌ல‌........................

வ‌டிவேலு சொன்ன‌ மாதிரி ஜ‌யோ த‌லை வ‌லிக்கிதே..................நீங்க‌ள் எழுதுவ‌தை வாசிக்க‌ என‌க்கும் வ‌டிவேலுவின் காமெடி நினைவுக்கு வ‌ந்த‌து ஹா ஹா😂😁🤣..........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
50 minutes ago, பையன்26 said:

சில‌ ர‌க‌சிய‌ங்க‌ள் பொது வெளியில் தெரிவ‌தில்லை.................ஜெய‌ல‌லிதா ஆட்சி கால‌த்தில் எப்ப‌டி எண்ணைக‌ள் த‌மிழ் நாட்டில் இருந்து வ‌ன்னிக்கு வ‌ந்த‌து அதை எந்த‌ க‌ட்சியை சார்ந்த‌வ‌ர்க‌ள் 2000ம் ஆண்டு அந்த‌ கால‌ப் ப‌குதி அத‌ற்க்கு முத‌ல் உத‌வினார்க‌ள்............................த‌மிழ் நாட்டில் இருந்து புலிக‌ளுக்கு எண்ணை போவ‌து தெரிந்தால் ஜெய‌ல‌லிதா அப்ப‌வே அதை த‌டை செய்து அனுப்பின‌ ஆட்க‌ளை உள்ள‌ த‌ள்ளி இருப்பா......................நீங்க‌ள் சொல்லுவ‌தை 2000ம் ஆண்டுக்கு பிற‌க்கு பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் வேனும் என்றால் ந‌ண்புங்க‌ள் 
உங்க‌ட‌ ப‌ருப்பு  என்னிட‌ம் வேகாது ச‌கோ
ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்
நான் காணொளி ஒன்று பார்க்க‌ போகிறேன் இதுக்கை உங்க‌ளுட‌ன் கிறுக்க‌ என‌க்கு நேர‌ம் இல்லை

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்.................................

வீரப்பன் சாவுக்கோ அல்லது அவரை கெளரவித்தோ புலிகள் ஒரு பஸ் டிக்கேட் அளவு பிரசுரம் தன்னும் அடித்ததாய் ஆதாரம் காட்டுங்கோ.

மிச்சத்தை பிறகு கதைப்பம்.

இப்படி உங்கள் சொந்த இனப்போராட்டம் பற்றி உங்கள் போன்றோருக்கு பிழையாக மண்டையை கழுவி வைத்திருப்பதுதான் நான் சீமானை எதிர்க்க முதல் காரணம்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, island said:

எனக்கு ஒரு சந்தேகம் தம்பி ஆகிய பின்னர் சிந்திக்கும் ஆற்றலை இழக்கின்றனரா அல்லது சிந்திக்கும் ஆற்றலை இழந்த பின்னர் தம்பியாகின்றனரா?  

தம்பி ஆவது ஒரு ப்ரோசஸ். 

தம்பி ஆக முதல் zombie ஆக வேண்டும்.

பின்னர் படி படியாக brain transplant பண்ணி தம்பி ஆகி விடலாம்.

சிறுவயதில் தலைக் காயமோ அல்லது பிடரி அடிபட விழுந்திருந்தாலோ இந்த ப்ரோசசை ஈசியாக கடந்து விடலாம்.

எப்போ நீங்கள் கொள்ளைகாரன் வீரப்பனை உங்கள் தந்தை அல்லது கடவுள் நிலைக்கு இணை வைக்கிறீர்களோ அன்றைக்கு நீங்கள் ஒரு fully certified தம்பி ஆகி விட்டீர்கள் என அர்த்தம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பையன்26 said:

சாட்டை முட்டாளாக‌ இருப்ப‌த‌னால் தான் 12 ல‌ச்ச‌ ம‌க்க‌ள் அவ‌ரை பின் தொட‌ருகின‌ம்

வடிவேலு கொமடியை பின்தொடர்வதை போல் தம்பிகள் கொமடி பார்கக பலர்  தொடரலாம் அல்லவா! 

நான் பெரிய அறிவாளி இல்லை. ஆனால் சாட்டையிடம் அறிவை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு அறிவற்றவனும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

வீரப்பன் சாவுக்கோ அல்லது அவரை கெளரவித்தோ புலிகள் ஒரு பஸ் டிக்கேட் அளவு பிரசுரம் தன்னும் அடித்ததாய் ஆதாரம் காட்டுங்கோ.

மிச்சத்தை பிறகு கதைப்பம்.

இப்படி உங்கள் சொந்த இனப்போராட்டம் பற்றி உங்கள் போன்றோருக்கு பிழையாக மண்டையை கழுவி வைத்திருப்பதுதான் நான் சீமானை எதிர்க்க முதல் காரணம்.

வீர‌ப்பனுக்கு மாவீர‌ர் இசைத் த‌ட்டோடு புல‌ம்பெய‌ர் ஈழ‌த‌மிழ‌ர்க‌ள் பாட‌ல்  வெளியிட்ட‌வை.....................வ‌ன்னித் த‌ல‌மை முட்டாள் த‌ன‌மாய் செய‌ல் ப‌ட‌ மாட்டின‌ம்....................வீர‌ப்ப‌னுக்கு க‌ண் பார்வை மிக‌ குறைவு.................க‌ண் ஒப்பிரேச‌ன் வ‌ன்னில‌ வைச்சு செய்வ‌து தான் திட்ட‌ம்

வீர‌ப்ப‌னை வ‌ன்னிக்கு அனுப்பி வைக்க‌  கொளத்தூர் மணி தான் எல்லா வேலையும் செய்தார் இடையில் யாரோ மூல‌ம் தக‌வ‌ல் போய் வீர‌ப்பனையும் வீர‌ப்பனின்  ஆட்க‌ளும் மோர் குடிச்ச‌ இட‌த்திலே இற‌ந்து போனார்க‌ள்.........................

2001ம் ஆண்டு க‌ட்டுநாய‌க்கா விமான‌ த‌ள‌ம் மீதான‌ தாக்குத‌லில் வீர‌ச்சாவு அடைந்த‌ 14 ம‌றைமுக‌ க‌ரும்புலிக‌ளின் ப‌ட‌ங்க‌ளை வெளியிட்ட‌வையா வ‌ன்னித் த‌ல‌மை இல்லை தானே

இப்ப‌டி எம் போராட்ட‌த்திலும் ப‌ல‌ ர‌க‌சிய‌ங்க‌ள் இருக்கு பொது வெளியில் தெரிய‌ வ‌ராது
அதே போல் தான் வீர‌ப்ப‌ன் ஈழ‌ ம‌ண்ணில் வ‌ர‌ இருந்த‌ ர‌க‌சிய‌மும் யாருக்கும் தெரியாத‌ ப‌டி இருந்த‌து...................ஈழ‌ ம‌ண்ணில் கால் ப‌திக்காம‌ வீர‌ப்ப‌ன் இற‌ந்து போன‌து கால‌க் கொடுமை.......................


 

Just now, island said:

வடிவேலு கொமடியை பின்தொடர்வதை போல் தம்பிகள் கொமடி பார்கக பலர்  தொடரலாம் அல்லவா! 

நான் பெரிய அறிவாளி இல்லை. ஆனால் சாட்டையிடம் அறிவை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு அறிவற்றவனும் இல்லை. 

அப்ப‌ ஏன் சாட்டை போடும் காணொளிக‌ளை பார்க்கிறீங்க‌ள்

உங்க‌ளுக்கு இருக்கும் ஈழ‌ உண‌ர்வை விட‌ சாட்டைதுரை முருக‌னுக்கு அதிக‌ம் இருக்கு
த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னை ப‌ற்றி த‌ப்பா எழுதின‌ ந‌ப‌ரை நேரில் சென்று முக‌ நூலில் பொய் அவ‌தூறு ப‌ர‌ப்ப‌க் கூடாது என்று சொன்ன‌ ஒரே கார‌ண‌த்துக்காக‌ ப‌ல‌ மாத‌ங்க‌ள் சிறையில் இருந்த‌வ‌ர்.......................

ஆனால் நீங்க‌ள் யாழில் இருந்த‌ ப‌டி ம‌ற்ற‌வைக்கு இல‌வ‌ச‌ அறிவுரை சொல்வ‌து😂😁🤣..................................

  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

தம்பி ஆவது ஒரு ப்ரோசஸ். 

தம்பி ஆக முதல் zombie ஆக வேண்டும்.

பின்னர் படி படியாக brain transplant பண்ணி தம்பி ஆகி விடலாம்.

சிறுவயதில் தலைக் காயமோ அல்லது பிடரி அடிபட விழுந்திருந்தாலோ இந்த ப்ரோசசை ஈசியாக கடந்து விடலாம்.

எப்போ நீங்கள் கொள்ளைகாரன் வீரப்பனை உங்கள் தந்தை அல்லது கடவுள் நிலைக்கு இணை வைக்கிறீர்களோ அன்றைக்கு நீங்கள் ஒரு fully certified தம்பி ஆகி விட்டீர்கள் என அர்த்தம்.

வீர‌ப்ப‌னை அப்ப‌ன் என்பேன்

குல‌சாமி என்பேன் அது நான் எடுக்கும் த‌னிப‌ட்ட‌ முடிவு..................உங்க‌ட‌ அறிவை ப‌ற்றி யாழில் ப‌ல‌ர் அறிந்த‌ ஒன்று...........................கேள்வி கேட்டு ப‌தில் இல்லா விட்டால் யாழை விட்டு ந‌ழுவி ஓடுவ‌து

பிற‌க்கு வேறு திரிக்குள் வ‌ந்து க‌ம்பு சுத்துவ‌து...........................

உங்க‌ட‌ குள்ள‌ ந‌ரி விளைட்டு விளையாட‌ என் மூளை ம‌ன‌சுக்கு இட‌ம் கொடுக்காது ஆன‌ ப‌டியால் ந‌ல்ல‌ ம‌ருத்துவ‌ரை நாடி ந‌ல்ல‌ ந‌ப‌ரா  இருக்க‌ பாருங்கோ

 

இர‌ண்டு ஆங்கில‌ வ‌ரி மீத‌ம் த‌மிழ் 

அன்னை த‌மிழ் வாயால் அம்மாவை ம‌ம்மி என்று அழைத்தாய் வெள்ளைக் கார‌ன் தான் உன‌க்கு அப்ப‌னா

லேசா வ‌லிக்குதா😏................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ‌த்தை நேசித்த‌ வீர‌ப்ப‌ன் பாட‌ல் 

 

 

 

ஈழ‌த்தையே நெஞ்சில் வைச்சு வ‌ரிபுலி வ‌ள‌ந்த‌த‌டி🙏🙏🙏........................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பையன்26 said:

அப்ப‌ ஏன் சாட்டை போடும் காணொளிக‌ளை பார்க்கிறீங்க‌ள்

அதை தான் முன்பே கூறினேனே காமடியர்களின் காணொளி அவர்களின் காமடிகளை ரசிப்பதற்காக. 

நமக்கு சும்மா வெட்டியாக  பொழுது போக வேண் டுமென்றால் சாட்டை போன்ற  லூசுகளின் விடியோ பார்பது வழமை.  

அறிவை பெற்றுக்கொள்ள நூல்கள் பல  இணையத்தில் உள்ளன அல்லது அறிஞர்களின் காணொளிகளும் உள்ளன.  நீங்களும் நல்ல அறிவு தரும் பல நூல்களை இணையத்தில் வாசிக்கவேண்டும். பல அறிஞர் களின் உரைகளை கேட்க வேண்டும். ஒரு challenge ஆக ஒரு மூன்று மாததுக்கு அறிவு தரும் நூல்களையும் அறிஞர்களின் உரைகளையும் கேட்டுவிட்டு பின்னர் சாட்டை போன்ற லூசுகளின்  விடியோக்களை கேட்டுப் பாருங்கள். பெரிய வித்தியாசத்தை நீங்களே உணர் வீர்கள் பையன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 minutes ago, island said:

அதை தான் முன்பே கூறினேனே காமடியர்களின் காணொளி அவர்களின் காமடிகளை ரசிப்பதற்காக. 

நமக்கு சும்மா வெட்டியாக  பொழுது போக வேண் டுமென்றால் சாட்டை போன்ற  லூசுகளின் விடியோ பார்பது வழமை.  

அறிவை பெற்றுக்கொள்ள நூல்கள் பல  இணையத்தில் உள்ளன அல்லது அறிஞர்களின் காணொளிகளும் உள்ளன.  நீங்களும் நல்ல அறிவு தரும் பல நூல்களை இணையத்தில் வாசிக்கவேண்டும். பல அறிஞர் களின் உரைகளை கேட்க வேண்டும். ஒரு challenge ஆக ஒரு மூன்று மாததுக்கு அறிவு தரும் நூல்களையும் அறிஞர்களின் உரைகளையும் கேட்டுவிட்டு பின்னர் சாட்டை போன்ற லூசுகளின்  விடியோக்களை கேட்டுப் பாருங்கள். பெரிய வித்தியாசத்தை நீங்களே உணர் வீர்கள் பையன்.  

வ‌ய‌துக்கு ஏற்ற‌ அறிவு என்னிட‌ம் இருப்ப‌தை நினைத்து நான் பெருமை ப‌டுகிறேன்😏..............................

வாசிக்க‌ வேண்டிய‌ அனைத்தையும் வாசிப்பில் ஆர்வ‌ம் உள்ள‌ கால‌த்தில் வாசித்து தெரிந்து கொண்டேன் ......................

சாட்டை சொல்லும் ந‌ல்ல‌தை காது கொடுத்து கேட்பேன் தேவை இல்லாத‌தை மூளையில் ஏற்றுவ‌தில்லை அதே போல் தான் அண்ண‌ன் சீமான் சொல்லும் ந‌ல்ல‌துக‌ளை கேட்ப்ப‌து உண்டு தேவை இல்லாத‌தை காது கொடுத்து கேட்ப்ப‌து  கிடையாது............................

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

வ‌ய‌துக்கு ஏற்ற‌ அறிவு என்னிட‌ம் இருப்ப‌தை நினைத்து நான் பெருமை ப‌டுகிறேன்😏..............................

அதை நானும் மிகவும்  மெச்சுகிறேன். நீங்கள் அரசியல் அறிவை  பெருக்கி  அதனைப் பலமாக  கொண்டு சுயமாக சிந்திக்கும் ஆற்றலை பெற உங்களை வாழ்த்ததுகிறேன்

அதனால் தான் உங்கள் அந்த அறிவை மேலும்  மங்க செய்ய எத்தனிக்கும் சீமான் போன்ற அரசியல்வாதிகளை தோலுரிக்கிறோம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் கட்டுப்பணம் இழக்காது என்று ஊகத்தைச் சொல்லுங்கள்.

ஒரு தொகுதியிலும் வெல்லப் போவதில்லை. ஆனால் ஏன் போட்டியிடுகின்றார்கள்? கிடைக்கும் வாக்குகளின் வீதத்தை வைத்து எதிர்காலக் கூட்டணிகளில் பேரம் பேசத்தான்.

பா.ம.க.  பிஜேபியுடன் கூட்டில் சேர்ந்ததும் இந்தக் கணக்கில்தான். சட்டமன்றத் தேர்தல்தான் முக்கியம். அதில் திமுக, அதிமுகவுடன்  தொகுதிப் பங்கீடு பேரத்தில் ஈடுபட இந்தத் தேர்தலில் கிடைக்கும் வாக்குகள் முக்கியம்.

 

பிஜேப்பி அண்ண‌ன் சீமானை இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் பேரம் பேசின‌வை

அம்மா தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொடுத்த‌ ஆளுநர் ப‌த‌வி போல் அண்ண‌ன் சீமானுக்கும் ஆளுநர் ப‌த‌வி அதோட‌ 500 கோடி காசும் த‌ருகிறோம் த‌ங்க‌ள் கூட‌ வ‌ர‌ச் சொல்லி டெல்லியில் இருந்து அழைப்பு வ‌ந்த‌து....................அண்ண‌ன் சீமான் அதை ம‌றுத்து விட்டார்.............................அவ‌ர் த‌ன்னை இன்னொரு க‌ருணாநிதி போல் மாற‌ நினைச்சு இருந்தால் ஏதோ ஒரு சாட்டை சொல்லி பிஜேப்பி கூட‌ போய் இருப்பார் ஆனால் தான் முன்னெடுத்த‌ கொள்கையில் இருந்து ஒரு போதும் பின் வாங்க‌ மாட்டேன் என்று தொட‌ர்ந்து ப‌ய‌ணிக்கிறார்...............................

அப்ப‌ அப்ப‌ திரைப் ப‌ட‌ங்க‌ளில் சிறு கதா பாத்திர‌த்தில் ந‌டிக்கிறார்............................அவ‌ன‌வ‌ன் ஆயிர‌ம் சொல்லுவின‌ம் ஆனால் எல்லாம் உண்மை ஆகி விடாது பெரிய‌ப்பா😁................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, island said:

அதை நானும் மிகவும்  மெச்சுகிறேன். நீங்கள் அரசியல் அறிவை  பெருக்கி  அதனைப் பலமாக  கொண்டு சுயமாக சிந்திக்கும் ஆற்றலை பெற உங்களை வாழ்த்ததுகிறேன்

அதனால் தான் உங்கள் அந்த அறிவை மேலும்  மங்க செய்ய எத்தனிக்கும் சீமான் போன்ற அரசியல்வாதிகளை தோலுரிக்கிறோம்.  

உங்க‌ளை மாதிரி ஆயிர‌ம் பேர் கில‌ம்பி வ‌ந்தாலும் சீமான் செல்லும் பாதை ச‌ரி என்று நினைப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் உந்த‌ தோலுரிப்பு ந‌ட‌டிக்கை வேலைக்கு ஆகாது அண்ணா..........................2013ம் ஆண்டு க‌த்தி ப‌ட‌ பிர‌ச்ச‌னையின் போது சீமான் தேவை இல்லாம‌ மூக்கை நுழைக்கிறார் என்று அதிக‌ம் எதிர்த்த‌ ந‌ப‌ர்க‌ளில் நானும் ஒருவ‌ன்....................................சீமான் செய்வதெல்லாம் ச‌ரி என்று க‌ட்சி பிள்ளைக‌ள் அவ‌ருக்கு முட்டுகொடுப்ப‌தில்லை எங்க‌ளின் எதிர்ப்பை யாழுக்கு வெளியில் காட்டி இருக்கிறோம்

ஈழ‌த்து உண‌வு க‌தையை நிறுத்த‌ சொல்லி த‌க‌வ‌ல் கொடுத்த‌ ந‌ப‌ர்க‌ளில் நானும் ஒருவ‌ன்................................இப்ப‌ ஈழ‌த்து உண‌வுக‌ள் ப‌ற்றி வாய் திற‌ப்ப‌தில்லை............................

 

அது தான் மேல‌ எழுதி நான் சீமானை திருத்த‌லாம் ஆனால் க‌ருணாநிதி குடும்ப‌த்தை திருத்த‌ முடியாது என்று😏......................................................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

வீர‌ப்பனுக்கு மாவீர‌ர் இசைத் த‌ட்டோடு புல‌ம்பெய‌ர் ஈழ‌த‌மிழ‌ர்க‌ள் பாட‌ல்  வெளியிட்ட‌வை.....................வ‌ன்னித் த‌ல‌மை முட்டாள் த‌ன‌மாய் செய‌ல் ப‌ட‌ மாட்டின‌ம்....................வீர‌ப்ப‌னுக்கு க‌ண் பார்வை மிக‌ குறைவு.................க‌ண் ஒப்பிரேச‌ன் வ‌ன்னில‌ வைச்சு செய்வ‌து தான் திட்ட‌ம்

வீர‌ப்ப‌னை வ‌ன்னிக்கு அனுப்பி வைக்க‌  கொளத்தூர் மணி தான் எல்லா வேலையும் செய்தார் இடையில் யாரோ மூல‌ம் தக‌வ‌ல் போய் வீர‌ப்பனையும் வீர‌ப்பனின்  ஆட்க‌ளும் மோர் குடிச்ச‌ இட‌த்திலே இற‌ந்து போனார்க‌ள்.........................

2001ம் ஆண்டு க‌ட்டுநாய‌க்கா விமான‌ த‌ள‌ம் மீதான‌ தாக்குத‌லில் வீர‌ச்சாவு அடைந்த‌ 14 ம‌றைமுக‌ க‌ரும்புலிக‌ளின் ப‌ட‌ங்க‌ளை வெளியிட்ட‌வையா வ‌ன்னித் த‌ல‌மை இல்லை தானே

இப்ப‌டி எம் போராட்ட‌த்திலும் ப‌ல‌ ர‌க‌சிய‌ங்க‌ள் இருக்கு பொது வெளியில் தெரிய‌ வ‌ராது
அதே போல் தான் வீர‌ப்ப‌ன் ஈழ‌ ம‌ண்ணில் வ‌ர‌ இருந்த‌ ர‌க‌சிய‌மும் யாருக்கும் தெரியாத‌ ப‌டி இருந்த‌து...................ஈழ‌ ம‌ண்ணில் கால் ப‌திக்காம‌ வீர‌ப்ப‌ன் இற‌ந்து போன‌து கால‌க் கொடுமை...................

அதென்னமோ தெரியவில்லை….

புலிகளின் ரகசியம்….

வீரப்பன் ரகசியம்……

டெல்லி உளவுத்துறை ரகசியம்….

எல்லாம் உங்களிடம் மட்டும் சிக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பையன்26 said:

அண்ண‌ன் சீமானுக்கும் ஆளுநர் ப‌த‌வி அதோட‌ 500 கோடி காசும் த‌ருகிறோம் த‌ங்க‌ள் கூட‌ வ‌ர‌ச் சொல்லி டெல்லியில் இருந்து அழைப்பு வ‌ந்த‌து.

பய்யன்26 அண்ணா, எந்த மாநில ஆளுநர் பதவியை செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு தருவதாக சொல்லி டெல்லியில் இருந்து அழைத்தார்கள்? அறிவதற்கு ஆர்வமாக உள்ளது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, பையன்26 said:

லேசா வ‌லிக்குதா😏................................

சான்சே இல்ல….

நமக்கு எருமை மாடு மாரித்தோல்…🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அதென்னமோ தெரியவில்லை….

புலிகளின் ரகசியம்….

வீரப்பன் ரகசியம்……

டெல்லி உளவுத்துறை ரகசியம்….

எல்லாம் உங்களிடம் மட்டும் சிக்குது.

தெரிய‌ வேண்டிய‌தை தெரிந்து வைத்து இருக்கிறேன்............................விக்வொஸ் நிக‌ழ்ச்சிக‌ளை நான் பார்ப்ப‌து கிடையாது த‌மிழ் திரைப் ப‌ட‌ங்க‌ள் பார்ப்ப‌து கிடையாது
ஆர்வ‌ம் எதில் இருக்கோ அதுக்கு என் முழு நேர‌த்தையும் ஒதுக்குவேன்😏...........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, பையன்26 said:

ஈழ‌த்தை நேசித்த‌ வீர‌ப்ப‌ன் பாட‌ல் 

 

 

 

ஈழ‌த்தையே நெஞ்சில் வைச்சு வ‌ரிபுலி வ‌ள‌ந்த‌த‌டி🙏🙏🙏........................

குத்தடி குத்தடி ஷைலக்கா…

குனிஞ்சு குத்தடி ஷைலக்கா…

பந்தலிலே பாவக்கா….

தொங்குதடி டோலாக்கு….

அண்ணன் வாரான் பாத்துக்கோ…..

பணம் குடுப்பான் வாங்கிகோ….

சில்லறையா மாத்திக்கோ…

சுருக்கு பையில போட்டுக்கோ…

ஜிணுக்கு ஜிக்கிண்ணு ஆடிக்கோ…..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வாலி said:

பய்யன்26 அண்ணா, எந்த மாநில ஆளுநர் பதவியை செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு தருவதாக சொல்லி டெல்லியில் இருந்து அழைத்தார்கள்? அறிவதற்கு ஆர்வமாக உள்ளது!

உங்க‌ளுக்கு கூக்கில் இருக்கு அண்ணா அடிச்சு பாருங்கோ அதில் வ‌ரும் உண்மை............................நான் காதால் கேட்டு இருக்கிறேன்..........................சீமான் சொல்வ‌து பொய் என்றால் ஜ‌ன‌நாய‌க‌ நாட்டில் வழ‌க்கு தொடுக்க‌லாம்..............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

நான் எழுதுவது அல்லது எழுத போவதாக சொல்வது 4ம் தர சரோஜாதேவி கதைகளோ, படங்களோ அல்லவே அண்ணை?

ஆகவே அனுமதி தேவையில்லை. ஊக்குவிப்புக்கு நன்றி🤣

தமிழ்நாட்டு அரசியல் விசயத்திலை உங்களுக்கு குருச்சந்திர யோகம்.😂
யாழ்களத்தில் சீமானைப்பற்றி எப்படியும், அவதூறாகவும்,,உண்மைகளையும் எழுதலாம்.👍🏼
ஆனால் திராவிட கட்சிகளின் அதிலும் திமுக பற்றி ஒரு வசனம் கூட கூடாமல் அல்லது நடந்த உண்மைகளையே எழுத முடியாத துர்ப்பாக்கியம் எனக்கு உண்டு. :cool:

மேன் மேலும்  சீமானைப்பற்றி எழுதி ஜமாய்ங்கோ...🤣....💪🏽
 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   18 MAY, 2024 | 08:35 AM   ஈழத்தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தினை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். ஈழத்தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை கோரும் மற்றும் ஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என அங்கீகரிக்கவேண்டும் என கோரும் தீர்மானம் அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அதனை வரவேற்றுள்ளனர். தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டு உரைகள் ஆற்றப்பட்ட பின்னர் அமெரிக்க காங்கிரஸ்; உறுப்பினர்கள் காங்கிரஸ் நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டனர் . இந்த நிகழ்வில் அமெரிக்காவை சேர்ந்த 100க்கும் அதிகமான தமிழர்களும் கலந்துகொண்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15 வருடத்தினை நினைவேந்துவதற்கு உலகம்எங்கிலும் உள்ள ஈழத்தமிழர்கள் தயாராகிவந்த நிலையிலேயே இந்த தீர்மானம்  அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த தீர்மானம் இழப்பை நினைகூருகின்றது ஆனால் தமிழர்களை எதிர்கால வன்முறைகள் பாரபட்சங்களில் இருந்து பாதுகாக்க முயல்கின்றது என தீர்மானத்தை அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பித்த சனப்பிரதிநிதிகள் சபை உறுப்பினர் வில்லே நிக்கல் தெரிவித்தார். எனது தீர்மானம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை அங்கீகரிக்கின்றது, ஜனநாயக வழிமுறைகள் மூலம் சுயநிர்ணய உரிமைக்கான தமிழர்களின் உரிமையை வலியுறுத்துகின்றது என தெரிவித்த அவர் இலங்கையில் தொடரும் பதற்றங்களிற்கு அமைதியான ஜனநாயக தீர்வுகள் அவசியம் என்பதை தீர்மானம் வலியுறுத்துகின்றது எனவும் குறிப்பிட்டார். இந்த தீர்மானம் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பை முன்வைக்கின்றது. இவ்வாறான அணுகுமுறை உலகின் பல பகுதிகளில் பின்பற்றப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இலங்கையின் வரலாற்றின் இருள்படிந்த அத்தியாயங்களின் முடிவை நாங்கள் நினைவுகூரும் அதேவேளை நாங்கள் எதிர்காலத்தை நோக்கியும் சிந்திக்கவேண்டும் என குறிப்பிட்ட வில்லியம் நிக்கெல் இந்த எதிர்காலம் அனைத்து மக்களினதும் உரிமைகளும் கௌரவமும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக காணப்படவேண்டும் எனவும் தெரிவித்தார். எங்களால் இதனை செய்ய முடியும் நாங்கள் இணைந்து நிற்போம் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிப்பதற்கு தமிழர்களிற்கு உள்ள உரிமையை மதிக்கும் ஜனநாயக அமைதி தீர்விற்காக பரப்புரை செய்வோம் எனவும் அவர் தெரிவித்தார். இதற்கான ஆதரவு மெதுவாக ஆனால் நிச்சயமாக அதிகரிப்பதை நாங்கள் காணமுடிகின்றது. அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் இது குறித்து கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்  ஈழத்தமிழர்கள் விவகாரத்திற்கு அமெரிக்க காங்கிரஸின் இரு கட்சிகளினதும் ஆதரவு உள்ளது என அவர் குறிப்பிட்டார். இந்த முக்கியமான தீர்மானத்திற்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையில் உள்ள எனது சகாக்களை கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்த அவர் இது முன்னுதாரணத்தின் மூலம் தலைமை வகிப்பதற்கான சிறந்த உதாரணம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளிற்காக குரல்கொடுப்பதற்கான தமிழ்மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் எனவும் குறிப்பிட்டார். இலங்கை தமிழர்களின் கதை போராட்டங்களின் கதைகளில் ஒன்று என தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர் டொம் டேவிஸ் எங்கு அநீதி நிலவினாலும் அது நீதிக்கு அச்சுறுத்தலே என மார்ட்டின் லூதர் கிங் தெரிவித்ததை நினைவுபடுத்துகின்றேன் எனவும் தெரிவித்தார். தமிழர்களிற்கு எதிரான அநீதி உலகில் நீதிக்கான அச்சுறுத்தல் என குறிப்பிட்ட அவர் 2009 இனப்படுகொலைக்கு இட்டுச்சென்ற துயரமான சம்பவங்கள் பாராபட்சத்தின் கொடுமைகளை நினைவுபடுத்துகின்றன எனவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/183839
    • புனைகதைக்கான கரோல் ஷீல்ட்ஸ் பரிசை வென்ற இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளா் May 18, 2024     அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை தமிழ்ப் பெண் எழுத்தாளரான வி.வி.சுகி கணேசானந்தன் எழுதிய பிரதர்லெஸ் நைட் (Brotherless Night) என்ற நாவல், புனைகதைக்கான 2024 கரோல் ஷீல்ட்ஸ் (Carol Shields) பரிசை வென்றுள்ளது. இதற்காக அவருக்கு 150,000 அமெரிக்க டொலர் (இலங்கை நாணயத்தின் பெறுமதி 4 கோடியே 51 இலட்சத்து 5,064 ரூபா) பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டியலிடப்பட்ட ஏனைய 4 எழுத்தாளர்களுக்கும் 12,500 டொலர் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் வன்முறையில் சிக்கித் தவிக்கும் தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களுக்கு உதவும் முகமாக கதை அமையப்பெற்றுள்ளது. இதேவேளை இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடையும் வாரத்தில் தமக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், தாம் விரும்பாதவர்களின் கைகளில் அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் மக்களுக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளதாக சுகி கணேசானந்தன் தனது நாவலில் தெரிவித்துள்ளார். 1980 ஆம் ஆண்டு பிறந்த சுகி கணேசானந்தன், ஒரு அமெரிக்க புனைகதை எழுத்தாளரும் கட்டுரையாளரும் ஊடகவியலாளரும் ஆவார். கிராண்டா, தி அட்லாண்டிக் மந்த்லி மற்றும் த வோசிங்டன் போஸ்ட் உள்ளிட்ட பல முன்னணி பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   https://www.ilakku.org/புனைகதைக்கான-கரோல்-ஷீல்ட/
    • முள்ளிவாய்க்காலில் ‘அவர்கள்’ வழங்கிய கஞ்சி! May 18, 2024 “உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற இந்தப் பாத்திரம், உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய ரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. என்னை நினைவுகூறும்படி இதைச் செய்யுங்கள் ” – லூக்கா இதுவரை மானுடம் கண்டிராத ஓர் பேரவலத்தின் சாட்சியாக நிற்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதி நாட்களின் கொடூரங்களை உலகுக்கு சொல்லும் வரலாறாக ‘அவர்கள்’ வழங்கிய உப்புக் கஞ்சி நிலைத்திருக்கும் இனப்படுகொலை என்ற சொல்லைக் கேட்டாலே ஆயுதங்கள், மரணங்கள், நில ஆக்கிரமிப்புகள், ஓலங்கள், ராணுவ அத்துமீறல்கள், பண்பாட்டுச் சீரழிப்புக்கள், பொருளாதாரச் சூறையாடல்கள் என மானுடத்தின் வதைகள் நமது நினைவுக்கு வந்து செல்லும். அதுவும், தமிழர்களுக்கு அது குறித்து நினைத்த மாத்திரத்தில் முள்ளிவாய்க்கால் பேரழிவு கண்களுக்கு முன்னால் வந்து நிற்கும். அத்தகைய முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் ஆறாத வடுக்களோடு வலிகளைத் தாங்கி நிற்கிற தமிழினத்திற்கு கூடுதலாக இன்னுமொரு வார்த்தை நினைவில் வந்துபோகும் அதுதான் பசிப்பட்டினி. 2006 ஆம் ஆண்டில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்போடு, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என சிங்களப்பேரினவாதம் முன்னெடுத்த திட்டமிட்ட இன அழிப்பு 2009 ஆம் ஆண்டு முல்லைத் தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் மே மாதம் 18 ஆம் தேதியன்று 1,50,000 மக்களின் படுகொலையோடு நிறைவடைந்தது. ரசாயனக் குண்டுகள், விஷவாயு குண்டுகள், கொத்துக்குண்டுகள், ஷெல் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், பல்குழல் எறிகணைகள், ஆட்லெறி குண்டுகள் என உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட அனைத்து ஆயுதங்களைக் கொண்டும் நடத்தப்பட்ட இந்த இன அழிப்புப் போரை சர்வதேச சமூகம் கைகட்டி, வாய்மூடி மெளனமாய் வேடிக்கை பார்த்த அந்த மே 18 ஆம் நாளை ஆண்டுதோறும் உலகம் முழுதும் வாழும் தமிழர்கள், மனித உரிமையாளர்கள், விடுதலைப் போராட்ட இயக்கங்கள் ‘தமிழினப்படுகொலை நாளாக’நினைவுகூர்ந்து வருகின்றனர். விளக்கேற்றி, மெழுகுவர்த்திகள் ஏந்தி, மலர் வணக்கம் செய்து நடைபெறும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் இந்தாண்டு‘முள்ளிவாய்க்கால் உப்புக் கஞ்சி’என்ற ஊழியின் உணவு வழங்கப்பட்டது.முன்னமே, சொன்னது போல, முள்ளிவாய்க்கால் என்றால் தமிழினத்திற்கு கூடுதலாக நினைவில் வந்துபோகும் அந்த பசிப்பட்டினியின் குறியீடே இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’. இப்போது பேசும் பொருளாக மாறியுள்ள இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’தமிழீழ நடைமுறை அரசின் (DeFacto State) தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கடைசி உறுப்பினரின் இறுதி மூச்சுவரை வழங்கப்பட்டது.போர் நடைபெறும் பகுதியில் நிற்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டியது அந்த போரை முன்னெடுக்கும் அரசின் பொறுப்பு. மருத்துவமனைகள் மீதும், மக்கள் அதிகம் இருந்த பகுதிகள் மீதும் கொத்துக்குண்டுகளைப் போட்டு கொன்ற சிங்களப் பேரினவாத அரசு இந்த சர்வதேச விதிமுறையை மட்டும் எப்படி கடைப்பிடிக்கும் ?. மக்களிடம் இருந்த உணவுக் களஞ்சியங்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டு மக்களின் வாழ்வாதாரங்களை முற்றாக அழித்த சிங்கள அரசின் திட்டமிட்ட செயல்பாட்டால், பட்டினிச்சாவில் தவித்த மக்களை காப்பாற்றியது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் வழங்கிய இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’தான். சாவின் விளிம்பில் நின்று இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களுக்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு மக்களின் பட்டினியை போக்க மாத்தளன் பகுதியில் தயாரித்து வழங்கத் தொடங்கிய கஞ்சி, முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்து வழங்கப்பட்டது. ஆனந்தபுரத்தில் பீரங்கி டாங்கிகளால் தகர்க்கப்பட்ட தென்னைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட, பிடுங்கப்பட்ட தேங்காய்கள், தமிழீழ போராட்ட இயக்கத்திடம் இருந்த அரிசி, காடுகளில் சேகரிக்கப்பட்ட விறகு, ஆங்காங்கே கிடைத்த ஊற்று தண்ணீர் இவற்றால் தயாரிக்கப்பட்ட கஞ்சிதான் அது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கஞ்சி வழங்கப்பட்டது. பசிப்பட்டினியால் தமது மக்கள் சாகக்கூடாது என்பது அந்தப் போராட்ட இயக்கத் தலைவனின் அதியுச்சக் கட்டளையாக இருந்தது.சிங்கள ராணுவத்தின் கண்களில் மண்ணைத் தூவி, பதுக்கி வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருள்கள் தோண்டி எடுக்கப்பட்டு அதிகாலை 2 மணியளவில் தயாரிப்பு நிலையங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும். அதன்மூலம் தயாரிக்கப்படும் கஞ்சி, 8 மணிக்கு முன்னதாக மக்களுக்கும், ஐ.நா. அலுவலர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தன. மனித நேயமற்ற தாக்குதல்கள், இறுக்கமான பொருளாதாரத் தடைகளுக்கு இடையிலும் மக்களில் ஒருவர்கூட பட்டினியால் சாகக்கூடாதென தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பணியாற்றியது. உலகில் நடைபெற்ற எத்தனையோ விடுதலைப் போராட்டங்களில், மக்களின் உணவை கொள்ளையடித்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், த.வி.பு இனவிடுதலைப் போர் நடவடிக்கைகளில் மட்டும்தான் போராளிகள் மக்களுடன் இணைந்து தமக்குக் கிடைத்த உணவை பகிர்ந்து உண்டனர். மக்களை காப்பாற்ற தமது உயிரைத் துறந்தனர். பேரிடர் இடப்பெயர்வின் யூதர்கள் அருந்திய ஓர் உணவை “பாஸ் ஓவர்” என இன்றும் வழக்கமாக நடைமுறையிலுள்ளதைப் போல ஈழத்தமிழர்களின் பொடியன்கள் தயாரித்து தந்த அமிழ்தான ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வரலாற்றில் நிலைபெறும். முள்ளிவாய்க்காலினை பொது பண்பாட்டுக் குறிப்பாக மாற்றும். சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக மட்டுமல்ல, சர்வதேச வல்லாதிக்க நாடுகளின் பங்களிப்பையும், ஐ.நாவின் கள்ள மெளனத்தையும் தீவிரக் கேள்விக்குள்ளாக்குகிற தமிழர்களின் எதிர்ப்புக் குறியீடாக வருங்காலத்தில் மாறும் என்பது உறுதி.   https://www.ilakku.org/முள்ளிவாய்க்காலில்-அவர/
    • டுபாயில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 5 கோடி ரூபா பெறுமதியான நவீன அப்பிள் ரக கையடக்க தொலைபேசிகளுடன் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள பிரிவினால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் உரிய தீர்வையை செலுத்தாது 1,083 நவீன அப்பிள் ரக கையடக்க தொலைபேசிகளை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதுதவிர, குறித்த இருவரும் தம்வசம் வைத்திருந்த 200 பென்ட்ரைவ்களும் மீட்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/301907
    • 18 MAY, 2024 | 08:44 AM   முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின்  15ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில்முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று சனிக்கிழமை (18)  நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்திய பின்னர் ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார். மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இ.ஜெகதீசன், சமூகசெயற்பாட்டாளர் அ.பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183837
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.