Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜாவின் இனிய கானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நல்லவர்க்கெல்லாம்

பாடியவர்: T.M.செளந்தரராஜன்

படம்:தியாகம்

இசை:இசைஞானி

பாடல் வரிகள் : கண்ணதாசன்

http://www.youtube.com/watch?v=5XJujlKH7s0

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா

அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா

அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை

விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை

விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா

பறவைகளே பதில் சொல்லுங்கள்

மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்

மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை

அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை

ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை

அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை

மனிதனம்மா மயங்குகிறேன்

தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே

தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே

நல்லவர்க்கெல்லாம்...

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா

அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா

அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

Edited by nunavilan

  • Replies 1.1k
  • Views 247.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நல்லவர்க்கெல்லாம்

பாடியவர்: T.M.செளந்தரராஜன்

படம்:தியாகம்

இசை:இசைஞானி

பாடல் வரிகள் : கண்ணதாசன்

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா

அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா

அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை

விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை

விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா

பறவைகளே பதில் சொல்லுங்கள்

மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்

மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா

ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை

அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை

ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை

அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை

மனிதனம்மா மயங்குகிறேன்

தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே

தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே

நல்லவர்க்கெல்லாம்...

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி

ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா

அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா

அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா

ஆகா.. என்ன ஒரு அருமையான பாடல்..! பாடல் வரிகள், குரல், இசை என அனைத்திலும் சிறந்து விளங்கும் ஒரு தத்துவப் பாடல். அதுவும் கண்ணதாசனின் வரிகளில் உள்ள எளிமையும், ஆழமும் பிரமிக்க வைக்கிறது. இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியையும் கேட்கும்போதும் வார்த்தைகள் அருவி மாதிரி கொட்டியமாதிரி ஒரு உணர்வு வருகிறது. செயற்கைத்தனம் ஒன்றும் இல்லை. கவிஞரின் இழப்பு ஈடுசெய்யப்பட முடியாதது..! :rolleyes:

.

.

.

.

mistake. not ilayarjah's !!

Edited by esan

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. என்ன ஒரு அருமையான பாடல்..! பாடல் வரிகள், குரல், இசை என அனைத்திலும் சிறந்து விளங்கும் ஒரு தத்துவப் பாடல். அதுவும் கண்ணதாசனின் வரிகளில் உள்ள எளிமையும், ஆழமும் பிரமிக்க வைக்கிறது. இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியையும் கேட்கும்போதும் வார்த்தைகள் அருவி மாதிரி கொட்டியமாதிரி ஒரு உணர்வு வருகிறது. செயற்கைத்தனம் ஒன்றும் இல்லை. கவிஞரின் இழப்பு ஈடுசெய்யப்பட முடியாதது..! :D

உண்மை தான் இசை.பல கவிஞர்கள் செயற்கையானவர்கள்.ஏனெனில் கண்ணதாசனின் வாழ்க்கை குறிப்பு படிக்கும் போது தான் அறிந்து கொண்டேன் அவரின் நிச வாழ்க்கையின் நிசமே பாடல்களாக உருவானது. அதற்காக எந்த பாடலாசிரியரையும் மட்டம் தட்ட மாட்டேன்.

தத்துவ பாடல்கள் கண்ணதாசனுக்கு பிறகு இல்லை எனும் அளவுக்கு வந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: சிற்பி இருக்குது முத்தும் இருக்குது

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பாட்டு சொல்லி

பாடியவர்: சாதனா சர்க்கம்

இசை: இளையராஜா

http://www.youtube.com/watch?v=hns3uwLbju4

சாதனா சர்க்கம் மேடை நிகழ்ச்சி ஒன்றில் .......

http://www.youtube.com/watch?v=NF8gdUb5CIM&feature=fvw

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: சிற்பி இருக்குது முத்தும் இருக்குது

படம்: வறுமையின் நிறம் சிவப்பு

இசை: இசைஞானி

நுணா.. இது மெல்லிசை மன்னரின் இசையில் உருவான பாடல்..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நுணா.. இது மெல்லிசை மன்னரின் இசையில் உருவான பாடல்..! :wub:

ஓ அப்படியா இசை? தவறுக்கு வருந்துகிறேன். :)

பாடல்: ஒரு ராகம் பாடலோடு

பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ்

படம்: ஆனந்தராகம்

இசை:இசைஞானி

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லிவிடு வெள்ளி நிலவே

சொல்லுகின்ற செய்திகளையே

சொல்லிவிடு வெள்ளி நிலவே

சொல்லுகின்ற செய்திகளையே

உறவுகள் கசந்ததம்மா.. ஓ..

கனவுகள் கலைந்ததம்மா

காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன்

காற்றில் காய்ந்து போனபின்

நானே என்னை தேற்றினேன்

சொல்லிவிடு வெள்ளி நிலவே

சொல்லுகின்ற செய்திகளையே

உறவுகள் கசந்திடுமா... ஓ..

கனவுகள் கலைந்திடுமா..

உன்னை ஒருபோதும் மறவாது நான் தான் வாழ்ந்தேன்..ஓ.

குற்றம் புரியாது உந்தன் மடி மீது ஏன் நான் வீழ்ந்தேன் ..ஓ

அந்த கதை முடிந்த கதை எந்தன் மனம் மறந்த கதை

என்ன செய்ய விடுகதை போல் என்னுடைய பிறந்த கதை

காலங்கள் தான் போனபின்னும் காயங்கள் ஆறவில்லை..ஓ

வேதனை தீரவில்லை

சொல்லிவிடு வெள்ளி நிலவே

சொல்லுகின்ற செய்திகளையெ

உறவுகள் கசந்ததம்மா.. ஓ..

கனவுகள் கலைந்ததம்மா

உறவுகள் கசந்ததம்மா.. ஓ..

கனவுகள் கலைந்ததம்மா

தொட்டகுறை யாவும் விட்டகுறை யாகும் வேண்டாம் காதல்..ஓ..

எந்தன் வழிவேறு உந்தன் வழிவேறு ஏனோ கூடல்..ஓ..

உன்னுடைய வரவை எண்ணி உள்ள வரை காதிருப்பேன்

என்னை விட்டு விலகி சென்றால் மறுபடி தீக்குழிப்பேன்

நான் விரும்பும் காதலனே நீ என்னை ஏற்றுக்கொண்டால்

நான் பூமியில் வாழ்ந்திருப்பேன்..

சொல்லிவிடு வெள்ளி நிலவே

சொல்லுகின்ற செய்திகளையெ

உறவுகள் கசந்ததம்மா.. ஓ..

கனவுகள் கலைந்ததம்மா

காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன்

காற்றில் சாய்ந்து போகுமா நெஞ்சி வைத்து ஏற்றினேன்

சொல்லிவிடு வெள்ளி நிலவே

சொல்லுகின்ற செய்திகளையெ

உறவுகள் கசந்ததம்மா.. ஓ..

கனவுகள் கலைந்ததம்மா

உறவுகள் கசந்ததம்மா.. ஓ..

கனவுகள் கலைந்ததம்மா

படம்: அமைதிப்படை

இசை: இளையராஜா

பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: அழகே அழகே

படம்:ராஜபார்வை

பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்

http://www.youtube.com/watch?v=OhnIGSkRxrI&feature=related

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: வந்தாளே

படம்: கண்சிவந்தால் மண் சிவக்கும்

பாடியவர்: இளையராஜா

பல ஆண்டுகளின் பின் கேட்ட இன்னுமொரு பாடல்..! :lol:

http://www.youtube.com/watch?v=bBNrYyz59GY

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: தங்கம் இவள் அங்கம் :wub:

படம்: நல்ல தம்பி

பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி

அந்த நாள் ஞாபகம்..! :lol:

http://www.youtube.com/watch?v=TP-E7s8Q-VQ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: அண்ணே அண்ணே

படம்: கிருஷ்ணன் வந்தான்

பாடியவர்கள்: மனோ, பி.சுசீலா

இதற்கு முன்னர் இணைத்த "தங்கம் இவள் அங்கம்" என்கிற பாடல்போலவே சாதாரணமான பல்லவியைக் கொண்ட இந்தப் பாடலையும் சரணத்தை இனிமையாக்கி இசைமாரி பொழிகிறார் இளையராஜா. இசையில் வரும் இசைக்கோர்வைகளும் பிரமாதம்.

http://www.youtube.com/watch?v=7Yl5pgteI-0

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டு வேலை செய்யுதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாட்டு வேலை செய்யுதா?

வேலை செய்யுதே..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.youtube.com/watch?v=xT-gbZ9hyl8

Edited by ஜீவா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: காதல் என்னும் கோவில்

படம்: கழுகு

பாடியவர்: சூலமங்கலம் முரளி

இனிமையான ஒரு மெல்லிசை..! புதியவர் சூலமங்கலம் முரளியின் குரலும் நன்றாக இருக்கிறது. இவர் வேறு பாடல்கள் பாடினாரா என்பது தெரியவில்லை. ஆனால் பாடல் படமாக்கப்பட்ட விதம் தாய்க்குலத்தின் பகிரங்க ஆதரவைப் பெறாது என நினைக்கிறேன்..! :wub:

இப்பாடலை சாதாரணமாகத் தொடங்கி பின்னர் தனது பின்னணி இசையின் மூலமாக வேகத்தைக் கூட்டுகிறார் இசைஞானி..! குறிப்பாக பல்லவி முதலில் வரும்போதும், பின்னர் சரணங்களின் பின் மீண்டும் வரும்போதும் உள்ள வேறுபாட்டைக் கவனியுங்கள்..! வயலின் இசையை உட்புகுத்தி ரஜினிகாந்தின் ஃபீலிங்குக்கு மேலாக ஓவர் ஃபீலிங் குடுத்திருப்பார் இளையராஜா..! :lol:

http://www.youtube.com/watch?v=dLw6cgJqZJA

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: உயிரே உயிரே உருகாதே

படம்:ஒருவர் வாழும் ஆலயம்

பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ்,ஜானகி

இசை: இசைஞானி

http://www.youtube.com/watch?v=ibax_aFnZUs

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:மணியே மணிக்குயிலே

படம்: நாடோடி தென்றல்

பாடியவர்கள்:மனோ & ஜானகி

இசை:இசைஞானி

http://www.youtube.com/watch?v=ySoo49j14pA&NR=1

தமிழ் திரையில் முதலாவது computer music இது. ராஜாவினால். சரியா டங்கு ?

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: அழகு ஆயிரம்

படம்:உல்லாச பறவைகள்

இசை: இசைஞானி

http://www.youtube.com/watch?v=a6l4o6UmCoo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பார்த்ததென்ன..

படம்: நாங்கள்

பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், சித்ரா

ஒரு இனிய மெல்லிசைப் பாடல். பல நாட்களுக்குப் பின் கேட்டபோது மேலும் இனிமை கூடியதுபோல இருந்தது. :wub:

http://www.youtube.com/watch?v=CyrvLu0RdQM

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மஞ்சள் பூசும்

படம்: Friends

இசை: இளையராஜா

பாடியவர்கள்: சுஜாதா & தேவன் (அருமையான தெரிவு)

http://www.youtube.com/watch?v=UqAr_7NNwaY

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: உனக்குள்ளே இருக்கின்றேன்

படம்: தனம்

இசை: இசைஞானி

பாடியவர்கள்: சிறிராம் பார்தசாரதி,Billsandey

http://www.youtube.com/watch?v=48X-stWZ02s

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: வந்தாள் வந்தாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.