Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜாவின் இனிய கானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

16 வயதினிலே பாடல்

செந்தூரபூவே செந்தூரபூவே

  • Replies 1.1k
  • Views 247.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று சொன்னா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறவுகள்

அகல் விளக்கு படத்தில் இசைஞானி இளையராஜாவால் இசைஅமைக்கப்பட்டு கே.ஜே.ஜேசுதாசால் பாடப்பட்ட மிக அருமையான காதல் பாடல்

http://www.youtube.com/watch?v=uFbJZgjHTOc

Edited by nunavilan

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவின் இசையில் மற்றுமொரு இனிமையான பாடல்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே (Jodi)

குரல்: ஹரிஹரன்

வரிகள்: வைரமுத்து

ஆஆஆ...

ஒரு பொய்யாவது சொல் கண்ணே...உன் காதல் நான்தான் என்று...

அந்த சொல்லில்...அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்...அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் இதைத் தாங்குமா என் நெஞ்சம்

இதைத் தாங்குமா என் நெஞ்சம்

பெண்மையும் மென்மையும் பக்கம்பக்கம்தான் ரொம்பப் பக்கம்பக்கம்தான் பார்த்தால் ரெண்டும் வேறுதான்

பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கங்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேருதான்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

இரவினைத் திரட்டி ஓஆ

இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தாரோ கண்மணியின் குழல் செய்தாரோ

நிலவின் ஒளி திரட்டிக் கண்கள் செய்தாரோ

ஓ விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ

வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டுத் தங்கம் தங்கம் பூசித் தோள் செய்தானோ

ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ

காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே அருகில் காட்டியது நீதானே

மலரின் முகவரிகள் சொன்னதும் நீதானே

ஓ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்

அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே

கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும் காவிரி ஊற்றைத் கண்ணில் கையில் தந்தவள் நீதானே

ஆனால் பெண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ

காதல் கண்ணே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்

அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில்

அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் நான் உயிர் வாழ்வேன்

உயிர் வாழ்வேன் அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில்

அந்த ஒரு சொல்லில் அந்த ஒரு சொல்லில்

சொல்லில் அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன் உயிர் வாழ்வேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான்,

இது ரகுமான் இசையில் வந்த இனிய பாடலல்லவா?

:)

  • கருத்துக்கள உறவுகள்

ஓ அப்படியா.மன்னிக்கவும். எனது தவறு. தவறுக்காக வருந்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தென்மதுரை வைகை நதி

தினம் பாடும் தமிழ்ப் பாட்டு

தேய்கின்றது

தேய்கின்றது பொன் மாலை நிலா

தேயாதது நம் ஆசை நிலா

இது வானம் போலே வாழும் பாசம்

..........தென்மதுரை..........

நம்மைப் போல நெஞ்சம் கொண்ட

அண்ணன் தம்பி யாரும் இல்லை

தன்னைப் போல என்னை எண்ணும்

நீயும் நானும் ஓர் தாய்ப் பிள்ளை

தம்பி உந்தன் உள்ளம்தானே

அண்ணன் என்றும் வாழும் எல்லை

ஒன்றாய்க் காணும் வானம் என்றும்

ரெண்டாய் மாற நியாயம் இல்லை

கண்ணோடுதான் உன் வண்ணம்

நெஞ்சோடுதான் உன் எண்ணம்

முன்னேறு நீ மேன்மேலும்

என் ஆசைகள் கைகூடும்

இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க

..........தென்மதுரை..........

நெஞ்சில் என்னை நாளும் வைத்து

கொஞ்சும் வண்ணத் தோகை ஒன்று

மஞ்சள் மாலை மேளம் யாவும்

கண்ணில் காணும் காலம் இன்று

பூவைச் சூடி பொட்டும் வைக்க

மாமன் உண்டு மானே மானே

உள்ளம் தன்னைக் கொள்ளை கொண்ட

கள்வன் இங்கு நானே நானே

உன்னோடுதான் என் ஜீவன்

ஒன்றாக்கினான் நம் தேவன்

நீதானம்மா என் தாரம்

மாறாதம்மா என்னாளும்

இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க

..........தென்மதுரை..........

படம் : தர்மத்தி்ன் தலைவன் (1988)

இசை : இளையராஜா

பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா, மலேசிய வாசுதேவன்

வரிகள் : பஞ்சு அருணாச்சலம்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறவுகள்

படம்: புது புது அர்த்தங்கள்

இசை: இளையராஜா

பாடியவர்: SP பாலசுப்ரமணியம்

வரிகள்: வாலி

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே

என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்

(கல்யாண மாலை..)

சுதியோடு லயம் போலவே இணையாகும்

துணையாகும் சம்சார சங்கீதமே

(கல்யாண மாலை..)

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்

ஆனாலும் அன்பு மாறாதது

மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்

பிரிவென்னும் சொல்லே அறியாதது

அழகான மனைவி அன்பான துணைவி

அமைந்தாலே பேரின்பமே

மடிமீது துயில சரசங்கள் பயில

மோகங்கள் ஆரம்பமே

நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி

நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி

சந்தோஷ சாம்ராஜ்யமே..

(கல்யாண மாலை..)

கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து

பாடென்று சொன்னால் பாடாதம்மா

சோலை மயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி

ஆடென்று சொன்னால் ஆடாதம்மா

நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்

காவல்கள் எனக்கில்லையே

சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்

சிரிக்காத நாளில்லையே

துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்

மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே

என் சோகம் என்னோடுதான்

(கல்யாண மாலை..)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: வான் மேகம்

படம்: புன்னகை மன்னன்

இசை: இளையராஜா

இந்தப்பாடலும் மேடையில் இசைக்கப்பட்டது. மேடைப் பாடல்களில் இசைக்கருவிகள் இசைக்கப்படுவது காட்டப்படுவதால் இன்னும் சுவாரசியம் அதிகமாக இருக்கும். மரத்தைச்சுற்றிப் பாடுவதைக்காட்டிலும் இது சிறப்பானதே.. :)

  • கருத்துக்கள உறவுகள்

மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு

கேக்குதா கேக்குதா

மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு

கேக்குதா கேக்குதா

யாராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா

சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா

என்னோட தாயும் தந்த பாட்டுதானம்மா

(மலையோரம் வீசும் காத்து...)

வான் பறந்த தேன் சிட்டு நான் புடிக்க வாராதா

கள்ளிருக்கும் ரோசாப்பூ கை கலக்க கூடாதா

ராப்போது ஆனா உன் ராகங்கள் தானா

அன்பே சொல் நானா தொட ஆகாத ஆணா

உள் மூச்சு வாங்கினேனே முள் மீது தூங்கினேனே

இல்லாத பாரமெல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே

நிலாவ நாளும் தேடும் வானம் நான்

(மலையோரம் வீசும் காத்து...)

குத்தாலத்து தேன் அருவி சித்தாட தான் கட்டாதா

சித்தாடைய கட்டி ஏழை கையில் வந்து கிட்டாதா

ஆத்தோரம் நாணல் பூங்காத்தோடு ஆட

ஆவாரம் பூவில் அது தேவாரம் பாட

இங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க

எங்கேயோ நீயிருந்து என் மீது போர் தொடுக்க

கொல்லாதே பாவம் இந்த ஜீவன் தான்

(மலையோரம் வீசும் காத்து...)

http://youtube.com/watch?v=CTLw4MzmFQo&feature=related

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: சிரிய பறவை சிறகை விரிக்க

குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி

வரிகள்: வைரமுத்து

பாடல்: சிரிய பறவை சிறகை விரிக்க

குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி

வரிகள்: வைரமுத்து

சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே

சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே

உதடு உருக அமுதம் பருக வருகவே வருகவே

(சிறிய பறவை)

அன்பு லைலா நீயே எந்தன் ஜீவ சொந்தம்

நீ சிரித்தால் பாலை எங்கும் பூ வசந்தம்

சம்மதம் என்ன சொல்லவா மௌளனமே சொல்லும் அல்லவா

இன்பமாய் என்னை மாற்றவா உன்னையே வந்து ஊற்றவா

மது போதை வேண்டுமா இதழ் போதை நல்லது

உன் பேரைச் சொல்கிறேன் அதில் போதை உள்ளது

பருகவே வருகவே

(சிறிய பறவை)

மன்றமே தமிழின் மஞ்சமே புதிய சந்தமே சிந்தினேன்

அன்பனே இளைய கம்பனே கவிதை நண்பனே நம்பினேன்

சுவர்ணமே அரச அன்னமே இதழின் யுத்தமே முத்தமே

நெற்றியில் வியர்வை சொட்டுமே கைகள் ஒற்றுமே பற்றுமே

சோழன் குயில் பாடுகையில் சோலைக்குயில் ஓய்வெடுக்கும்

மெல்லினங்கள் பாடு கண்ணே வல்லினங்கள் வாய்வலிக்கும்

????? கங்கையே இன்று தந்தது

தென்றலே இங்கு வந்தது நன்றுதான் சந்தம் என்றது

கன்றுகள் ரெண்டு என்றும் போல் இன்று வென்று வாழ்கின்றது

கவிமழை பொழிகவே

(சிறிய பறவை)

அன்பு ரோமியோ இங்கே ஒரு காவல் இல்லை

தேன் குடித்தால் இங்கே ஒரு கேள்வி இல்லை

காதலின் கல்விச் சாலையில் கண்களே நல்ல தத்துவம்

பூவையின் மேனி அற்புதம் பூக்களால் செய்த புத்தகம்

நம் காதல் பாடவே சுவரம் ஏழு போதுமா

நம் நேசம் பேசவே ஒரு பாஷை போதுமா

?????

பழைய கனவு உனக்கு எதற்கு கலையட்டுமே

நமது கதையை உலகம் முழுதும் புகழட்டுமே

கவிதை எழுத இளைய கவிகள்

எழுதவே எழுதவே

http://youtube.com/watch?v=pbWOtF4cz7U&feature=related

Edited by nunavilan

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

படம்: இதயக்கோவில்.

பாடல்: நான் பாடும் மௌளன ராகம் கேட்கவில்லையா

குரல் எஸ் பி பாலசுப்ரமணியம்

நான் பாடும் மௌளன ராகம் கேட்கவில்லையா

என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்

என்னோடு நானே பாடுகின்றேன்

(நான் பாடும்)

உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு

உன்னைக் காண வெண்ணிலா வந்து போனதுண்டு

ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்

முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்

உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது

கூடுதானே இன்று பாடுது

கூடு இன்று குயிலைத் தானே தேடுது

(நான் பாடும்)

கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்

வங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்

என் சாபம் தீரவே யோகம் இல்லையே

என் சோகம் பாடவே ராகம் இல்லையே

பூவும் வீழ்ந்து போனது காம்பு இங்கு வாடுது

காலம் என்னைக் கேள்வி கேட்குது

கேள்வி இன்று கேலியாகிப் போனது

(நான் பாடும்)

http://youtube.com/watch?v=GcbPR26BLk8

Edited by nunavilan

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

kamal in sathya

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறவுகள்

படம் : காதலுக்கு மரியாதை

இசை : இளையராஜா

பாடியவர் : இளையராஜா

வரிகள் : பழனி பாரதி

என்னை தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ

தங்க தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ.

தத்தளிக்கும் மணமே தத்தை வருவாளா

முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா?...

கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

[என்னை தாலாட்ட...]

பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள்

ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்

ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்

இரவு பகலும் என்னை வாட்டினாள்

இதயம் அவள் பெயரில் மாற்றினாள்

காதல் தீயை வந்து மூட்டினாள்

நான் கேட்கும் பதில் இன்று வாராதா?

நான் தூங்க மடி ஒன்று தாராதா?

தாகங்கள் தாபங்கள் தீராதா?

தாளங்கள் ராகங்கள் சேராதா?

வழியோரம் விழி வைக்கிறேன்...

எனது இரவு அவள் கூந்தலில்

எனது பகல்கள் அவள் பார்வையில்

காலம் எல்லாம் அவள் காதலில்

கனவு கலையவில்லை கண்கள்

இதயம் துடிக்கவில்லை ஆசையில்

வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்

கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்

நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்

நாளைக்கு நான் காண வருவாளோ

பாலைக்கு நீர் ஊற்றி போவாளோ

வழியோரம் விழி வைக்கிறேன்...

[என்னை தாலாட்ட...]

  • கருத்துக்கள உறவுகள்

கொடியிலே மல்லிகைப்போ மணக்குதே மானே

எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறேன் நானே

பறிக்கச் சொல்லித் தோன்றுதே பவழமல்லித் தோட்டம்

நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்

கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே

கொடுக்கவா தடுக்கவா துடிக்கிறேன் நானே

மனசு தடுமாரும் அது நெனச்சா நிறம் மாறும்

மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்

நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்

மாடு இரண்டு பாதை இரண்டு வண்டி எங்கே சேரும்

பொத்தி வெச்சா அன்பு இல்லே சொல்லிப்புட்டா வம்பு இல்லே

சொல்லத்தானே தெம்பு இல்லே இன்ப துன்பம் யாரால்

பறக்கும் திசையேது இந்தப் பறவை அறியாது

உறவும் தெரியாது உலகம் புரியாது

பாறையிலே பூவளர்ந்து பார்தவங்க யாரு

அன்பு கொன்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு

காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே

தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணா

(கொடியிலே)

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

படம்: சிகப்பு ரோஜாக்கள்.

உயிர்: இளையராஜா.

குரல்: கமல்ஹாசன், ஜானகி

நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை

பறக்கும் அது கலக்கும் தன் உறவை

(நினைவோ ஒரு பறவை...)

ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் அது என்ன தேன்

அதுவல்லவோ பருகாத தேன் அதி இன்னும் நீ பருகாததேன்

அதற்காகத்தான் அலைபாய்கிறேன்

தந்தேன் தரவந்தேன்

(நினைவோ ஒரு பறவை...)

பனிக்காலத்தில் நான் வாடினால் உன் பார்வை தான் என் போர்வையோ

அணைக்காமல் நான் குளிர் காய்கிறேன் அதற்காகத்தான் மடிசாய்கிறேன்

மடி என்ன உன் மணி ஊஞ்சலோ

நீ தான் இனி நான் தான்

(நினைவோ ஒரு பறவை...)

http://www.youtube.com/watch?v=baVMH_DGrUg...feature=related

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஆயிரம் தாமரை மொட்டுக்களே

குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி

வரிகள்: வைரமுத்து

இசை: இசைஞானி இளையராஜா

ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து

ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே

இங்கிரண்டு ஜாதி மல்லிகை தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை

கோவிலில் காதல் தொழுகை

(ஆயிரம்)

ஓஓஓஓ கொத்துமலரே அமுதம் கொட்டும் மலரே

இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று

புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை

ஒன்றையொன்று சூடும் இது பொன் வேளை

கள் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்

(ஆயிரம்)

ஏஏஏஏ வீட்டுக்கிளியே கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே

இது காதல் பாரம் இரு தோளில் ஏறும்

????

(ஆயிரம்)

http://www.youtube.com/watch?v=-EyfB766mlE

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

படம்: ஜுன் R.

பாடியது: சுஜாதா.

இசை: ஷரத்

மழையே மழையே

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Edited by nunavilan

படம்: மௌனராகம்

பாடல்: நான் பாடும் மௌளன ராகம் கேட்கவில்லையா

குரல் எஸ் பி பாலசுப்ரமணியம்

நான் பாடும் மௌளன ராகம் கேட்கவில்லையா

என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்

என்னோடு நானே பாடுகின்றேன்

(நான் பாடும்)

உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு

உன்னைக் காண வெண்ணிலா வந்து போனதுண்டு

ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்

முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்

உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது

கூடுதானே இன்று பாடுது

கூடு இன்று குயிலைத் தானே தேடுது

(நான் பாடும்)

கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்

வங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்

என் சாபம் தீரவே யோகம் இல்லையே

என் சோகம் பாடவே ராகம் இல்லையே

பூவும் வீழ்ந்து போனது காம்பு இங்கு வாடுது

காலம் என்னைக் கேள்வி கேட்குது

கேள்வி இன்று கேலியாகிப் போனது

(நான் பாடும்)

http://youtube.com/watch?v=GcbPR26BLk8

நுணாவிலான்

இப்பாடல் இடம்பெற்ற திரைப்படம் மௌனராகம் அல்ல இதயக்கோவில்.

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு, சுட்டிகாட்டியமைக்கு நன்றி. திருத்தப்பட்டுள்ளது.தவறுக்க

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணன் வந்து பாடுகிறான் காலமெல்லாம்

படம்: இரட்டை வால் குருவி

இசை: இசைஞானி

http://www.youtube.com/watch?v=M389TxZbFNM

Edited by nunavilan

நுணாவிலான், மழையே பாடல்:

படம்: ஜுன் R.

பாடியது: சுஜாதா.

இசை: ஷரத். இளையராஜா அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி.தவறுக்கு வருந்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சங்கத்தில் பாடாத கவிதை

இசை:இளையராஜா

படம்: ஆட்டோ ராஜா

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

நுணாவிலான்: "சங்கத்தில்" - நல்ல பாடல். ஜானகியின் humming அருமையக உள்ளது.. கதா நாயகி யார்? பயமுறுத்துகிறர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.