Jump to content

மனைவி ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தி ரவியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

ஜெயம் ரவிக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும் விவாகரத்து ஏற்பட உள்ளதாக சில மாதங்களுக்கு முன்னரே தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், தன் மனைவியை பிரிவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

jeyam.jpg

https://thinakkural.lk/article/309150

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனோ திரைத்துறையினரின் குடும்ப வாழ்க்கை நிலைப்பதில்லை.
குடும்பத்துக்காக நேரம் செலவிடாதது காரணமோ ?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாமியாருடன் பிரச்சினைப்பட்டுக்கொண்டு மனைவியைப் பிரிகின்றார் நல்லதொரு முடிவு!👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனைவியின் வீட்டார்கள் அவரை மதிக்கவில்லை, அதனாலேயே இந்தப் பிரிவு என்று சொல்கின்றனர். முன்னரேயே இந்த விடயம் ஒரு வதந்தியாக உலாவிக் கொண்டிருந்தது.

'..........என் நடிப்பின் மூலம் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதே என் நோக்கம்........'  என்று ரவி சொல்லியிருப்பது அனுபவமும், முதிர்ச்சியும் இல்லாத ஒரு கூற்று. மக்கள் படங்களைப் பார்த்து விட்டு, அவர்களின் மனைவிகள், குழந்தைகள் என்று வாழ்ந்து கொண்டிருப்பார்கள். தனிமையும், வெறுமையும் ரவிக்கு மட்டுமே.

'சொல்ல மறந்த கதை' என்று ஒரு படம் வந்தது. தங்கர்பச்சனின் படத்தில் சேரன் நடித்திருந்தார். படம் நல்லாயிருந்தது என்று சொன்னார்கள், ஆனால் அந்த திரைக்கதை திரையை விட்டு, தியேட்டர்களை விட்டு வெளியே வரவேயில்லை போல.........😌  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரசோதரன் said:

மனைவியின் வீட்டார்கள் அவரை மதிக்கவில்லை, அதனாலேயே இந்தப் பிரிவு என்று சொல்கின்றனர். முன்னரேயே இந்த விடயம் ஒரு வதந்தியாக உலாவிக் கொண்டிருந்தது.

'..........என் நடிப்பின் மூலம் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதே என் நோக்கம்........'  என்று ரவி சொல்லியிருப்பது அனுபவமும், முதிர்ச்சியும் இல்லாத ஒரு கூற்று. மக்கள் படங்களைப் பார்த்து விட்டு, அவர்களின் மனைவிகள், குழந்தைகள் என்று வாழ்ந்து கொண்டிருப்பார்கள். தனிமையும், வெறுமையும் ரவிக்கு மட்டுமே.

'சொல்ல மறந்த கதை' என்று ஒரு படம் வந்தது. தங்கர்பச்சனின் படத்தில் சேரன் நடித்திருந்தார். படம் நல்லாயிருந்தது என்று சொன்னார்கள், ஆனால் அந்த திரைக்கதை திரையை விட்டு, தியேட்டர்களை விட்டு வெளியே வரவேயில்லை போல.........😌  

அது சரி அண்ணை எங்க போயிருந்தீர்கள்?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

அது சரி அண்ணை எங்க போயிருந்தீர்கள்?

ஒரு ஒன்றுகூடல் மற்றும் வாலிபால் விளையாட்டு போட்டிகளுக்குகாக இங்கிருக்கும் வேறு ஒரு நகரத்துக்குப் போய், பின்னர் திரும்பி வர சில நாட்கள் ஆகிவிட்டது, ஏராளன். இங்கு ஒரே வெயில் வேற, போட்டிகள் முடிந்து வந்தும், அந்த வலியும், அலுப்பும் தீர சில நாட்கள் எடுத்து விட்டது.........👍.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது  ஏன் தனுஷின் பெயர் அடிவாங்குது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

அது  ஏன் தனுஷின் பெயர் அடிவாங்குது???

இரண்டும் ஒரே சொல்ல மறந்த கதைகள் போல, விசுகு ஐயா.

தனுஷின் திருமணம் முடிந்த பின், கஸ்தூரிராஜா குடும்பத்துடன் ஒரு தூரம் இருந்ததாகவே தெரிந்தது. எத்தனை செய்திகள் வந்தன. உண்மை பொய் தெரியப் போவதில்லை. 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணவன் மனைவி இருவருக்கு இடையில் மூன்றாவதாக ஒரு நபர் புகுந்தால் (அது பெண்ணின் பெற்றோர்கள் அல்லது ஆணின் பெற்றோர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் யாராக இருப்பினும்)  அந்த அழகிய குடும்பம் சிதறுண்டு போகும் . ......... இதுதான் யதார்த்தம் . ........!  😴

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.