Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

28 NOV, 2024 | 04:29 PM

image

வடிகாலமைப்பு சீரின்மையாலேயே அதிகளவான இடங்களில் வெள்ள நீர் தேங்கிய, பாரிய அளவில் வெள்ள அனர்த்தம் ஏற்படக் காரணமாக அமைந்ததாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தொடர்ந்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், உரிய திணைக்களங்கள் வடிகாலமைப்பு விடயத்தில் அதிக கவனத்துடன் செயற்படவேண்டும்.

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்குதல், நிவாரணங்கள் வழங்குதலுடன், தறப்பாள் வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது  தெரிவித்திருந்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் அனர்த்த நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/199944

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கை விட்டால் மட்டும் போதது களத்தில் இறங்கி வேலை செய்து படம் போட வேண்டும்....பாதிக்கப்பட்ட மக்களின் தோளில் கை போட்டு அரவணத்து பேச வேண்டும் அவர்களிடம் தேனீர் பருக வேண்டும் ...ஜெ.வி.பியினர் இப்படி செயல் படுகின்றனர்...முக்கியமாக அமைச்சர் சந்திரசேகரம்...
வல்வெட்டித்துறை மக்கள் சொல்கின்றனர் ...நீங்கள் தான் எங்களுடன் இவ்வளவு நெருக்கமாக வந்து தோளில் கை போட்டு கதைத்த முதலாவது அமைச்சர் என்று...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஏராளன் said:

வடிகாலமைப்பு சீரின்மையாலேயே அதிகளவான இடங்களில் வெள்ள நீர் தேங்கிய, பாரிய அளவில் வெள்ள அனர்த்தம் ஏற்படக் காரணமாக அமைந்ததாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சும்மா அறிக்கைகளை விடக்கூடாது.


அண்மைக்கால உலக காலநிலை சீரழிவுகள் மிக மோசமாகவே உள்ளது. சகல வசதிகளிலும் உள்ள நாடுகளிலும் மோசமான அழிவுகளே உள்ளது. அந்த நாடுகளும் அழிவுகளை தாங்க முடியாமல் தவிக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

அறிக்கை விட்டால் மட்டும் போதது களத்தில் இறங்கி வேலை செய்து படம் போட வேண்டும்....பாதிக்கப்பட்ட மக்களின் தோளில் கை போட்டு அரவணத்து பேச வேண்டும் அவர்களிடம் தேனீர் பருக வேண்டும் ...ஜெ.வி.பியினர் இப்படி செயல் படுகின்றனர்...முக்கியமாக அமைச்சர் சந்திரசேகரம்...
வல்வெட்டித்துறை மக்கள் சொல்கின்றனர் ...நீங்கள் தான் எங்களுடன் இவ்வளவு நெருக்கமாக வந்து தோளில் கை போட்டு கதைத்த முதலாவது அமைச்சர் என்று...

சொல்லிக்கொடுத்த பாடம்..கனகச்சிதமாக ஒப்புவிக்கிறார்  அமைச்சர் சந்திரசேகரம்..... முன்புஅங்கயன் அங்கு தழைத்தோங்கியதன் காரணம்...இதுவே......சரியான இடத்தில் ...சரியான நேரத்தில்...ஆரம்பிக்கிறார் அமைச்சர்...நம்மாளுகள் ..இப்பதானே தேர்தல் முடிந்தது..ரிலாக்ஸ்  .. பண்ணுகினம் ...அடுத்தபஸ்  வெளிக்கிடத்தான் கூட்டணிச்சண்டை தொடங்கும்...அதுக்கிடையில் கொழும்பு பஸ்... வல்வெட்டித்துறை..உடுப்பிட்டி ,பருத்திதுறை ஆட்களையெல்லாம் ஏற்றிக்கொண்டு போய்விடும்

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

@குமாரசாமி @putthan

ரவிகரன் ஓர் களச் செயற்பாட்டாளர். இவர் குறிப்பாக முல்லைத்தீவுப் பகுதியில் எந்த அனர்த்தம் ஏற்பாட்டாலும் முதல் ஆளாக நிற்பவர்.

ஆனாலும் இந்த மழைக்காலத்தில் இவரின் செயற்பாடுகளை காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, MEERA said:

@குமாரசாமி @putthan

ரவிகரன் ஓர் களச் செயற்பாட்டாளர். இவர் குறிப்பாக முல்லைத்தீவுப் பகுதியில் எந்த அனர்த்தம் ஏற்பாட்டாலும் முதல் ஆளாக நிற்பவர்.

ஆனாலும் இந்த மழைக்காலத்தில் இவரின் செயற்பாடுகளை காணவில்லை.

உண்மை அவர் ஒர் கள செயற்பாட்டாளர் ..எனக்கும் உங்களுக்கும் தெரியும் ஆனால் தமிழ் மக்களுக்கு ...தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று தமிழ் தேசியத்தை காப்பாற்ற சில சீன்களை சந்திரசேகரத்தை விட அதிகமாக செய்ய வேண்டும் ...சந்திரசேகரம் பக்கா இடதுசாரி ... மக்களுக்கு இலகுவாக பூ சுத்துவார்கள் சமத்துவம்,எளிமை என பித்தட்டுவார்கள் சீன் போடுவார்கள்  ....பின்பு புட்டின் மாதிரி தாங்கள் மட்டும் ஆடம்பரமாக வாழ்வார்கள்...

10 hours ago, alvayan said:

சொல்லிக்கொடுத்த பாடம்..கனகச்சிதமாக ஒப்புவிக்கிறார்  அமைச்சர் சந்திரசேகரம்..... முன்புஅங்கயன் அங்கு தழைத்தோங்கியதன் காரணம்...இதுவே......சரியான இடத்தில் ...சரியான நேரத்தில்...ஆரம்பிக்கிறார் அமைச்சர்...நம்மாளுகள் ..இப்பதானே தேர்தல் முடிந்தது..ரிலாக்ஸ்  .. பண்ணுகினம் ...அடுத்தபஸ்  வெளிக்கிடத்தான் கூட்டணிச்சண்டை தொடங்கும்...அதுக்கிடையில் கொழும்பு பஸ்... வல்வெட்டித்துறை..உடுப்பிட்டி ,பருத்திதுறை ஆட்களையெல்லாம் ஏற்றிக்கொண்டு போய்விடும்

நம்ம ஆளுகள் இனி தீயாக வேலை செய்ய வேணும் இல்லை என்றால்...தமிழ் தேசியத்தை சிறிலங்கன்ஸ் குத்தகைக்கு எடுத்து போடுவாங்கள் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.