Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

@ஈழப்பிரியன் @Kadancha

முட்டாள்கள்  என்பது அறிவு குறைவானவர்களை மட்டும் குறிக்கவில்லை. மாறாக, திறந்த மனதுடன் உண்மைகளை பார்கக முடியாத, தமது கற்பனைகளையே நிரூபணமாக நினைப்பவர்களைக் குறிக்கிறது.  இவர்கள் ஜதார்த்தத்தை  அனுசரித்து முடிவுகளை எடுக்காமல்,  பிடிவாதமாக நான் கொண்ட கொள்கையில் உறுதியாய்  நிற்பவன் என்று கூறியபடி  முடிவுகளை எடுத்து இறுதியில்  தாம் விரும்பியதில் பாதியை கூட  அல்ல  தாம் விரும்பியதை  அடைய முடியாமல் அதை  முழுமையாக இழந்து  தோல்வியை சந்திப்பார்கள். 

விவாதங்களில்  இது போன்ற நபர்கள் முன்கூட்டியே தாம் தீர்மானித்த கருத்துகளில் இருந்து விலக மறுக்கிறார்கள். 

வாதம் மற்றும் தர்க்கங்களை பொருளாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். 

அவர்களது மனநிலை மாறாது ஏனெனில் அவர்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள். 

Edited by island

  • Replies 106
  • Views 5.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    சிறி அண்ணா, நீங்கள் கபிதனையும், கந்தையா அண்ணாவையும் ஒன்றாக்கிவிட்டீர்கள்................. இருவரும் களத்திற்கு தனித்தனியே வேண்டும்....................🤣.

  • ஏராளன்
    ஏராளன்

    யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்களை காதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி. யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட

  • எனக்கொரு டவுட்டு சிறியர்...கபிதனும் ,கந்தையாவும் ஒரே ஆளோ... ஆளுக்காள்  புடுங்குப்படுவது..நாடகமா ....

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kadancha said:

அனால் நான் கேட்பது உங்கள் தங்கை தாதி  பயிற்சி செய்தார் என்பதற்கு எதாவது உறுதிப்படுத்தும் ஆவணங்கள் வழங்கப்பட்டதா? 

திருநெல்வேலியில் இல்லை ஆனால்    கொழும்பில் இரத்தினம்.  மருத்துவ மனையில் ......திருநெல்வேலியில் பெற்ற.  கொடுத்த சான்றிதழ் சமர்பிக்கப்பட்டுள்ளது   

மேலும் இலங்கையில் தாதிகள்கள் பயிற்சி கல்லூரி எப்போது நிறுவப்பட்டது??  

சான்றிதழ்கள். அதாவது தாதிகள்கள் சான்றிதழ்கள் இல்லாமல் 

இலங்கையில் அரசாங்க. தனியார் மருத்துவ மனைகளில். தாதிகள்கள் வேலை செய்யவில்லையே…?? 

தாதிகள்கள் பயிற்சி நிலையம் நிறுவ முதல்    எவ்வாறு தாதிகள்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்?? 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, island said:

@ஈழப்பிரியன் @Kadancha

முட்டாள்கள்  என்பது அறிவு குறைவானவர்களை மட்டும் குறிக்கவில்லை. மாறாக, திறந்த மனதுடன் உண்மைகளை பார்கக முடியாத, தமது கற்பனைகளையே நிரூபணமாக நினைப்பவர்களைக் குறிக்கிறது.  இவர்கள் ஜதார்த்தத்தை  அனுசரித்து முடிவுகளை எடுக்காமல்,  பிடிவாதமாக நான் கொண்ட கொள்கையில் உறுதியாய்  நிற்பவன் என்று கூறியபடி  முடிவுகளை எடுத்து இறுதியில்  தாம் விரும்பியதில் பாதியை கூட  அல்ல  தாம் விரும்பியதை  அடைய முடியாமல் அதை  முழுமையாக இழந்து  தோல்வியை சந்திப்பார்கள். 

விவாதங்களில்  இது போன்ற நபர்கள் முன்கூட்டியே தாம் தீர்மானித்த கருத்துகளில் இருந்து விலக மறுக்கிறார்கள். 

வாதம் மற்றும் தர்க்கங்களை பொருளாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். 

அவர்களது மனநிலை மாறாது ஏனெனில் அவர்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள். 

இதன்படி பார்த்தால்  நீங்களும் முட்டாள் என்று வந்து விடும் 🤣

எனவே… இந்த கருத்துகள் பிழை ஏனெனில் நான் உங்களை முட்டாள் என. ஏற்றுக்கொள்ள தாயார் இல்லை 🙏

இனிய புது வருட வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இதன்படி பார்த்தால்  நீங்களும் முட்டாள் என்று வந்து விடும் 🤣

எனவே… இந்த கருத்துகள் பிழை ஏனெனில் நான் உங்களை முட்டாள் என. ஏற்றுக்கொள்ள தாயார் இல்லை 🙏

இனிய புது வருட வாழ்த்துக்கள் 

உலகில் வாழும் அனைவருமே தமது வாழ்வில்  ஓரிரு முறை முட்டாள்த் தனமான காரியங்களை செய்தே இருப்பார்கள்.  அது இயல்பானது. ஆனால் அதன் விளைவுகளை அனுபவித்த பின்னர் தமது  வாழ்வில் முக்கிய முடிவுகளை எடுக்கும் போது நெகிழ்சசி  தன்மையுடன் புத்திசாலித்தனத்தை பாவிப்பர்.  தனது  இளவயதில் இளமைத் துடிப்பில்  தெருவில்  வேகமாக காரோட்டுவதன் மூலமோ drink and drive மூலமோ  தனக்கும்  மற்றவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடந்த ஒருவர் பின்னர் கல்யாணமாகி   தனது பிள்ளைகளுடன்  காரில் செல்கையில் அவ்வாறு ரிஸ்க எடுத்து வேகமாக செல்லாமல் நிதானமாக வாகனமோட்டுவர். அது அவருக்கு  அனுபவம் கொடுத்த பொறுப்புணர்சசி ஆகும்.  ஆனால்,  பிள்ளைகளுடன் செல்கையிலோ அல்லது ஒரு பொது போக்குவரத்து வாகனத்தை ஓட்டுகையிலோ,   தன்னை நம்பி  தனது வாகனத்தில் பயணம் செய்யும் பொதுமக்களின்  உயிருக்கு ஆபத்து உருவாக்கும் வகையில் அதாவது  தனது இளவயதில்  நடந்து கொண்டதை போல் செய்பவரே முட்டாள் ஆவார். 

புதிய ஆண்டில் மகிழ்ச்சியுடன் பிரவேசிக்க உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள் கந்தையா. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

திருநெல்வேலியில் இல்லை ஆனால்    கொழும்பில் இரத்தினம்.  மருத்துவ மனையில் ......திருநெல்வேலியில் பெற்ற.  கொடுத்த சான்றிதழ் சமர்பிக்கப்பட்டுள்ளது   

மேலும் இலங்கையில் தாதிகள்கள் பயிற்சி கல்லூரி எப்போது நிறுவப்பட்டது??  

சான்றிதழ்கள். அதாவது தாதிகள்கள் சான்றிதழ்கள் இல்லாமல் 

இலங்கையில் அரசாங்க. தனியார் மருத்துவ மனைகளில். தாதிகள்கள் வேலை செய்யவில்லையே…?? 

தாதிகள்கள் பயிற்சி நிலையம் நிறுவ முதல்    எவ்வாறு தாதிகள்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்?? 

கந்தையரோடு உரையாடல் செய்வது "சுவிங்கம்" போல இழுபடுமென்றாலும்😂, தரவுகளுக்காக மட்டும்:

1. ஆங்கிலேயர் வரமுன்னர், பிள்ளைப் பேறு பார்க்கும் வேலை உள்ளூர் மருத்துவிச்சிகளுடையது (அதனால் தான் சிசு இறப்பு வீதம் அந்தக் காலத்தில் அதிகம், அதனால் தான் பெற்றோர் டசின் கணக்கான பிள்ளைகள் பெற்று, அவற்றுள் தப்பிப் பிழைக்கும் நாலைந்து பிள்ளைகளை வளர்த்தனர்!)

2. பின்னர் ஆங்கிலேயரோடு வந்த ஆங்கிலக் கல்வி முறையோடு மருத்துவப் பயிற்சியும் வந்தது. ஆங்கிலேய மத நிறுவனங்களின் வழியாக சில வெளிநாட்டு தாதியர் வந்தனர். உள்ளூரில், மருந்து கட்டுதல் போன்ற வேலைகளுக்கு சிலரைப் பழக்கினர் - இவர்கள் "தாதிகள்" என அழைக்கப் பட்டது உள்ளூர் மக்களால் மட்டும் தான் (மாட்டுக்கு ஊசி போடுபவர் எல்லாம் "மிருக வைத்தியர்" என்று நாம் இன்றும் அழைப்பது போல😎!)

1937 இல் முதல் தாதிய பயிற்சிக் கல்லூரியை கொழும்பில் ஆரம்பித்தார்கள். அதன் பிறகு, இங்கே பயின்றவர்களை மட்டுமே தாதிகள் என்று அடையாளப் படுத்தினார்கள். சிலர் இதற்கு முதலே இந்தியாவில் போய் படித்து விட்டும் தாதியராக வந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Justin said:

கந்தையரோடு உரையாடல் செய்வது "சுவிங்கம்" போல இழுபடுமென்றாலும்😂, தரவுகளுக்காக மட்டும்:

1. ஆங்கிலேயர் வரமுன்னர், பிள்ளைப் பேறு பார்க்கும் வேலை உள்ளூர் மருத்துவிச்சிகளுடையது (அதனால் தான் சிசு இறப்பு வீதம் அந்தக் காலத்தில் அதிகம், அதனால் தான் பெற்றோர் டசின் கணக்கான பிள்ளைகள் பெற்று, அவற்றுள் தப்பிப் பிழைக்கும் நாலைந்து பிள்ளைகளை வளர்த்தனர்!)

2. பின்னர் ஆங்கிலேயரோடு வந்த ஆங்கிலக் கல்வி முறையோடு மருத்துவப் பயிற்சியும் வந்தது. ஆங்கிலேய மத நிறுவனங்களின் வழியாக சில வெளிநாட்டு தாதியர் வந்தனர். உள்ளூரில், மருந்து கட்டுதல் போன்ற வேலைகளுக்கு சிலரைப் பழக்கினர் - இவர்கள் "தாதிகள்" என அழைக்கப் பட்டது உள்ளூர் மக்களால் மட்டும் தான் (மாட்டுக்கு ஊசி போடுபவர் எல்லாம் "மிருக வைத்தியர்" என்று நாம் இன்றும் அழைப்பது போல😎!)

1937 இல் முதல் தாதிய பயிற்சிக் கல்லூரியை கொழும்பில் ஆரம்பித்தார்கள். அதன் பிறகு, இங்கே பயின்றவர்களை மட்டுமே தாதிகள் என்று அடையாளப் படுத்தினார்கள். சிலர் இதற்கு முதலே இந்தியாவில் போய் படித்து விட்டும் தாதியராக வந்தார்கள்.

ஒம் சரி எற்றுகொள்கிறேன்.  என்னுடைய கேள்வி  பத்து பன்னிரெண்டு வகுப்புகள் படித்து விட்டு  நேரடியாக  பயிற்சி கற்கைநெறி  இல்லாமல்  அரசாங்க தனியார் மருத்துவ மனைகளில்.  இணைத்து படிப்படியாக கேட்டும் பார்த்து  பழகி தாதிகள்கள் ஆக வேலை செய்தார்களா   ??இல்லையா??

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

ஒம் சரி எற்றுகொள்கிறேன்.  என்னுடைய கேள்வி  பத்து பன்னிரெண்டு வகுப்புகள் படித்து விட்டு  நேரடியாக  பயிற்சி கற்கைநெறி  இல்லாமல்  அரசாங்க தனியார் மருத்துவ மனைகளில்.  இணைத்து படிப்படியாக கேட்டும் பார்த்து  பழகி தாதிகள்கள் ஆக வேலை செய்தார்களா   ??இல்லையா??

இல்லை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.