Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உறுதிப்படுத்தப்படாத தகவலின் படி, மஹிந்த ராஜபக்ஷ புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நோயின் கடுமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 10 வருடத்துக்கு மேலாக இந்தா போகுது அந்தா போகுது என்று படம் தான் காட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராஜபக்ச…. புற்று நோயால் மருத்துவ மனையில் என்றால்,

பசில் ராஜபக்ச… அமெரிக்காவில் கதிரையால் விழுந்து மருத்துவ மனையில் படுத்து இருக்கின்றாராம்.

  • கருத்துக்கள உறவுகள்

உறுதிப்படுத்தப்படாத செய்தியொன்று, வெகுவிரைவில் மஹிந்த குடும்பம் கைதுசெய்யப்படவுள்ளதாக வெளிவந்துள்ளது. அதனால் இவர்களும் இப்படியான செய்திகளை கசிய விடலாம். எல்லாம் ஆசுப்பத்திரி கேசுகள் தான். நேற்று நாமலின் அடிப்பொடிகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்ததற்காக துள்ளிக்குதித்தார்கள், அதிலிருந்தே தெரிகிறது இவர்களுக்கு நாள் நெருங்கி விட்டது. அச்சுறுத்தல் அதே நேரம் அனுதாபம் இது இவர்களின் வழமையான வேலைதானே. கொந்தளிக்கிற நாலுபேரை உள்ள போட்டால் மற்றவர்கள் தானாக மறைந்துவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சீ சீ

இவன் இப்படி சாகக் கூடாது..

  • கருத்துக்கள உறவுகள்
On 27/5/2025 at 23:59, விசுகு said:

சீ சீ

இவன் இப்படி சாகக் கூடாது..

நானுங்கூட இப்படித்தான் யோசித்தேன். எத்தனை தமிழ்ப் பெற்றோர் பிள்ளைகளை பெற்று, எதிர்பார்ப்போடு வளத்தார்கள். இன்று பிள்ளைகளும் இல்லை, வாழிடமும் இல்லை, தனிமரமாக ஏக்கத்தோடும் வலிகளோடும் ஊமைகளாய் செய்வதறியாது திகைக்கிறார்கள். அதற்கு காரணமானவர்கள் அந்த வலியை உணரவேண்டும், பிராயச்சித்தம் தேட வேண்டும். ஆனால் ஜெ. ஆர் .ஜெயவர்தனா செய்த கொடுமைகளுக்கு சாதாரண மனிதன் போலவே அவரின் இறுதிச்சடங்கு நடைபெற்றதாம், அவருக்கும் புற்றுநோய் என நினைக்கிறன். தாம் செய்த அனிஞாயங்களுக்கு வருந்தி தங்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது அவர்களின் இறுதிக்காலத்தில். ஆனால் யாரும் தங்களை குற்றவாளிகளாக ஒப்புக்கொள்வதில்லை. பண்டார நாயக்காவின் வாரிசுகள் அதனை தொடர்ந்தார்கள். அவர் தான் விட்ட தவறை ஏற்றுக்கொள்ளவுமில்லை சரி செய்யவுமில்லை. அவரின் மனைவி, மகள், மகன் அதன் வழியே தொடர்ந்தார்கள். சந்திரிகா இப்போ, அந்த தவறை ஒப்புக்கொண்டாலும் சரியான நேரத்தில் அதை செய்யாமல் காலத்தை தவறவிட்டு ஒப்புக்கொள்வதால், அரசியல் தந்திரமாக பார்க்கப்படுகிறது. உண்மையும் அதுவாகத்தான் இருக்கிறது. அரசியல் கதிரை ஏறுவதற்கு முன் தமிழருக்கு பிரச்சனையுண்டு, அவர்கள் எங்களால் வஞ்சிக்கப்பட்டார்கள், நாங்கள் அதிகாரத்திற்கு வந்தால் அவற்றிற்கு முடிவு காண்போம் என வாக்குறுதியளித்து அதை பிரட்டிப்போட்டு, அதன் மேலே அரசியல் செய்து வருகிறார்கள் தற்போது வரை. குற்றம் செய்பவர் தன் தவறை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அது சரியென விளக்கமளித்து போதித்து வந்தால், அந்த வினை கட்டுப்பாடின்றி வளர்ச்சியுற்று இறுதியில் வீழ்ச்சியில் முடிவடையும் அதுவரை வீரியத்துடன் இருக்கும். அது அறமென போற்றப்படும் பின்பற்றப்படுபவர்களால்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.