Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மனசிலாயோ
படம்: வேட்டையன்
இசை: அனிருத்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், யுகேந்திரன் வாசுதேவன், அனிருத், டிப்தி சுரேஸ்
வரிகள்: சுப்பர் சுபு, விஸ்ணு எட்வன்

 

  • 2 weeks later...
  • Replies 1.2k
  • Views 208.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    முதல் நீ, முடிவும் நீ மூன்று காலம் நீ... கடல் நீ, கரையும் நீ காற்று கூட நீ... மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே...   கவிஞர் தாமரையின் வரிகளில் ஒரு அழகான பாடல

  • nunavilan
    nunavilan

    பாடல்: இதுவும் கடந்து போகும் படம்: நெற்றிக்கண் பாடியவர்: சிட் சிறிராம் இசை: கிறிஸ்    

  • nunavilan
    nunavilan

    நீ என் பக்கம் ( calm down tamil version)  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே...
ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே

காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே...
ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே
உன் விழியால் அன்பே
என்னை உருகச் செய்தாயே
என் சீனி கண்ணீர் உன்மேல் விழுகிறதே

கடலோடு சேரும் வான் மழைத்தூளி போல்
உன் கண்ணோடு மணியாக கலந்திருப்பேன்
உடலோடு ஒட்டிச் செல்லும் நிழல்களை போல்
நான் உன்னோடு பின்னோடு தொடர்ந்திருப்பேன்

உன்னாலே நெஞ்சில் அடி பூகம்பம்
பூக்களை திறக்குது காற்று
புலங்களை திறக்குது காதல்
முடிந்தது மறைந்தது ஊடல்
காதல் செய்வோம்
ஒருமுறை மலர்வது காதல்
இருவரும் கலந்தபின் தேடல்
முதல் எது முடிவது காதல்
காதல் செய்வோம்

காத்திருந்தாய் அன்பே
நான் பூத்திருந்தேன் முன்பே
காத்திருந்தாய் அன்பே
நான் பூத்திருந்தேன் முன்பே

காத்திருந்தாய் அன்பே
எந்தன் காதல் நீதானே
ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே
அன்பே அன்பே

நீ சொல்லிய மெல்லிய சொல்லிய
என் தலை சொர்க்கதை முட்டுதடி
நீ சம்மதம் சொல்லிய நொடியில்
ஆண்புகழ் மொத்தமும் அழியுதடி
என் ஆவலை வாழ வைத்தாய்
என் ஆயுளின் நாட்களை நீள வைத்தாய்
நீள வைத்தாய்
என் பூமியை எடுத்துக் கொண்டாய்
உன் புன்னகை தேசத்தை பரிசளித்தாய்

காதலனே உன்னை துடிக்கவிட்டேன்
கண்களை வாங்கி கொண்டு
உறங்கவிட்டேன் என் உயிரே
உன் அன்பு மெய் என்று உணர்ந்துவிட்டேன்

அடி பெண்ணே உன் வழி எல்லாம் நான் இருந்தேன்
இனி நீ போகின்ற வழியாக நான் இருப்பேன்

சம்மதித்தேன் உன்னில் சங்கமித்தேன்

உன்னால நெஞ்சில் அடி பூகம்பம்

என் செங்குயிலே சிறு வெயிலே சிற்றழகே ஐ லவ் யூ
ஹே பொற்பதமே அற்புதமே சொர்பனமே ஐ லவ் யூ

காத்திருந்தாய் அன்பே

 

பாடல்: காத்திருந்தாய் அன்பே
பாடியவர்கள்: சின்மயி. நிவாஸ், அபே
இசை: பிறேம்
வரிகள்: வைரமுத்து
படம்:நவீன சரஸ்வதி சபதம்

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஒரு தேவதை பார்க்கும் நேரமிது
படம்:வாமனன்
இசை: யுவன்
வரிகள்: நா. முத்துகுமார்
பாடியவர்:ரூப்குமார் ரதோட்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல்: எனக்கு ராஜா நானே தான்
படம்: ஜெகமே தந்திரம்
இசை: சந்தோஸ் நாராயணன்
பாடியவர்கள்: தனுஸ், டீ, சந்தோச் நாராயணன்
வரிகள்: விவேக்

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: மழைக்குள்ளே
படம்: புரியாத புதிர்
பாடியவர்கள்: ஸெரியா கோசல், கரிசரண்
இசை: சாம் சி.எஸ்
வரிகள்: சாம் சி.எஸ்

மழைக்குள்ளே
நனையும் ஒரு காற்றை
போல அல்லவா மனம்
உன்னை பார்க்கும் போதில்
எந்தன் வார்த்தை ஊமை
எனவே மாறும் } (2)

நீயே என் உயிரில்
ஆகும் ஒரு புதிய ராகம்
தானடா ஏன் ஏன் சிறகு
நீள்கிறது பார்க்க
தோணுதே ஏனடா

பூங்காற்றில்
அடி உன் வாசம் அதை
தேடி தேடி தொலைந்தேன்
நீ மீண்டு வர நான் தானடி
என் வாழும் வாழ்வை
கொடுத்தேன்

யாரோ இவன்
யாரோ தீரா நேரம்
வேணும் இவனோடு
சேர்ந்திட

யாரோ இவன்
யாரோ கானா தூரம்
போனும் இவன்
கைகள் கோர்த்திட

{ ஏனோ ஏனோ
நெஞ்சில் பூக்கள்
பூக்கின்றதோ மூங்கில்
காட்டில் ஒரு ராகம்
கேட்கின்றதோ } (2)

நீ ஏன் கரை
புரண்ட ஒரு ஆற்றை
போல என்னில் சேர்கிறாய்
தீயில் கருகிப்போகும் ஒரு
பஞ்சின் நிலையில் என்னை
ஆக்கினாய்

{ ஓ ஓ கண்ணே
உன்னை கண்டாலே
முன்னே நெஞ்சில்
காயங்கள் பெண்ணே
வலிக்குதே ஏ ஏ } (2)

ஓஹோ ஹோ
ஓஹோ நீயும் இனி
நானும் நாமாய் சேரும்
கோடி இன்பங்கள் கூடனும்

தேடும் கரை
தேடும் அலைபோல்
இன்பம் என்றும் நம்
வாழ்வை தேடணும்

{ ஏனோ ஏனோ
கண்கள் உன்னை
பார்கின்றதோ
மோகத்தீயில்
மோதி காதல்
சேர்கின்றதோ } (2)

{ ஓ ஓ கண்ணே
உன்னை கண்டாலே
முன்னே நெஞ்சில்
காயங்கள் பெண்ணே
வலிக்குதே ஏ ஏ } (2)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல்: ஆசை ஒரு புல்வெளி
படம்: அட்டகத்தி
இசை:சந்தோஸ் நாரயணன்
பாடியவர்கள்: பிரதீப்குமார் & கல்யாணொ நாயர்
வரிகள்: கபிலன்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல்: தலை கோதும் இளங்காற்று
படம்: ஜெய் பீம்
இசை: ஸோன் றொல்டன்
பாடியவர்: பிரதீப்குமார்
வரிகள்: ராஜுமுருகன்

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:உயிர் உருவாத

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: என்னை இழு இழு என இழுக்குதடி
பாடியவர்கள்: ஏ.ஆர். ரகுமான், டீ(Dhee)
படம்: காதலிக்க நேரமில்லை
இசை: ஏ.ஆர். ரகுமான்
வரிகள்: விவேக்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பச்சை குத்திகினே உன்னோடை பேரை
படம்: டீசல்
இசை: டிபு நீனன் தோமஸ்
வரிகள்: ரோகேஸ்
பாடியவர்: கானா குணா

ஆண் : பச்சை குத்திக்கினே உன்னோட பேர
வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ
பச்சை குத்திக்கினே உன்னோட பேர
வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ

ஆண் : உன்னோட இருக்கனும்
உலகத்த மறக்கனும்
உன்னோட இருக்கனும் நா
உலகத்த மறக்கனும்

ஆண் : என்னோட குழந்த உன்
வயித்துல பொறக்கனு
என்னோட குழந்த உன்
வயித்துல பொறக்கனு

ஆண் : நா கடலுமேல மெதக்குறேன
நீ ஆகாயத்துல பறக்குற
நா கடலுமேல மெதக்குறேன
நீ ஆகாயத்துல பறக்குற

ஆண் : மத்தி மீனா ஆயுற
உப்பு மீனா காயூரா
கண்ணால தா என்ன ஊத்தி
என்ன வருக்குற

ஆண் : வால மீனா மினுக்குற
கார பொடியா சிரிக்குற
முந்தானையில் திமிங்கலத்த
நீயும் புடிக்குற

ஆண் : நங்கூரமா இறங்குற
இழு வலைய இழுக்குற
எம்மாடி எம்மாடி
உன்னால நா துடிக்குறேன்

குழு : ம்ம்ம்…
ஹா… ஹா…
ஹா… ஹா…
ஆஹாஆஹாஹா…

குழு : ம்ம்ம்…
ஹா…ஹா…
ஹா… ஹா…
ஆஹாஆஹாஹா…
ஓஹோஹோ… ஓ… ஓ…

ஆண் : பச்சை குத்திக்கினே உன்னோட பேர
வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ
பச்சை குத்திக்கினே உன்னோட பேர
வலியில குச்சேன்டி 10,000 பீர்-அ

ஆண் : உன்னோட இருக்கனும்
உலகத்த மறக்கனும்
உன்னோட இருக்கனும் நா
உலகத்த மறக்கனும்

ஆண் : என்னோட குழந்த உன்
வயித்துல பொறக்கனு
என்னோட குழந்த உன்
வயித்துல பொறக்கனு

ஆண் : நா கடலுமேல மெதக்குறேனே
நீ ஆகாயத்துல பறக்குற
நா கடலுமேல மெதக்குறேனே
நீ ஆகாயத்துல பறக்குற

குழு : ம்ம்ம்…
ஹா… ஹா…
ஆண் : அம்மு குட்டியே
குழு : ஹா… ஹா…
ஆண் : பட்டு குட்டியே
குழு : ஆஹாஆஹாஹா…

குழு : ம்ம்ம்…
ஹா… ஹா…
ஆண் : தங்க கட்டியே
குழு : ஹா… ஹா…
ஆண் : மாயாக்கிட்டி
குழு : ஓஹூ… ஓ… ஓ…
ம்ம்ம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

எழுச்சி மற்றும் உண்மை 📚 💥வரிகள் - இயக்குனர் ராஜ் முருகன் இசை -ஷான் ரோல்டன் பாடகர் -பிரதீப்குமார்👍❤🔥 💪💙 ஜெய் பீம்

 

தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்
தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்
கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
உன்ன நம்பி நீ முன்ன போகையில பாத உண்டாகும்
நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு
கைசேரு
நீல வண்ண கூரை இல்லாத
நிலம் இங்கு ஏது
காலம் என்னும் தோழன் உன்னோடு
தடைகளை மீறு
மாறுமோ தானா நிலை எல்லாமே தன்னாலே
போராடு நீயே அறம் உண்டாகும் மண்மேலே
மீதி இருள் நீ கடந்தால்
காலை ஒளி வாசல் வரும்
தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்
நமக்கான நாள் வரும்
தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்
மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும்
கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள
இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல
ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்
நிழல் நிக்குதே நிக்குதே
உன்ன நம்பி நீ முன்ன போகையில பாத உண்டாகும்
நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு
நிக்காம முன்னேறு
கண்ணோரம் ஏன் கண்ணீரு
நிக்காம முன்னேறு
அன்பால நீ கைசேரு

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடல்: ஏதேதோ பெண்ணே
படம்: மீண்டும் ஒரு காதல் கதை
இசை: ஜி.வி. பிரகாஸ்
பாடியவர்கள்: அஜேஸ், கரிணி
வரிகள்: நா. முத்துக்குமார்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:நெஞ்சமே நெஞ்சமே
படம்: மாமன்னன்
இசை: ஏ.ஆர் ரகுமான்
பாடியவர்கள்: விஜய் ஜேசுதாஸ், சக்திசிறி கோபாலன்
வரிகள்: யுகபாரதி

 

நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆராரிரோ
கண்ணோரம்
கொட்டும் மின்னல்
அசைந்தாடும் பூவில் உயிர் தேனாய்
ஊர வைக்கும், அங்கும் இங்கும்
றெக்கை கட்டுதே
உன் வாசம் தாயாய் தலை கோத
மனம் பூக்குதே
நெற்றி முத்தம் வைக்குதே
தீ பற்றிக்கொண்ட காட்டுக்குள்ளே
பாடல் நீயே... ஓ
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆராரிரோ
இன்றுதான் விண்ணிலே பாய்கிறேன்
வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன்
என்னவோ, என்னிலே?
வண்ணமாய் பொங்குதே
ஹ்ம்ம் துள்ளும் பாட்டிலே
எழும் விசை என்னை மீட்டுதே
ஒ ஒ ஓஒ
நெஞ்சமே நெஞ்சமே
பக்கம் நீ வந்ததால்
திக்கலாம் வெள்ளி மீனே
நீ தஞ்சமே தஞ்சமே
உன்னை நீ தந்ததால்
முல்லெல்லாம் முல்லை தேனே
ஓஒ, செல்லமே செல்லமே
உள்ளம் கை வெள்ளமே
தித்திக்கும் முத்தமே
கொஞ்சம் தாயே
செல்லமே செல்லமே
உள்ளம் கை வெள்ளமே
அந்திப்பூ காட்டுக்கே கூட்டி போயே
காட்டுக்கே கூட்டி போயே
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆராரிரோ
நீ அஞ்சிலெ பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லயே முன்பு யாரும்
கெஞ்சியோ மிஞ்சியோ நின்றபோதும்
அன்பு தான் வெல்லுமே எந்த நாளும்
ஒளி எங்கு போகும்?
உனை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நமபிச்செல்ல நஞ்சும் இல்லயே
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆராரிரோ
 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிறம் பிரித்து பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன
சுரம் பிரித்து கேட்டேன் சங்கீத வண்ணம் என்ன
பறந்தேன் திரிந்தேன் உன் ஆசையில் ஓ
கரைந்தேன் உறைந்தேன் உன் காதலில் ஓ.
(நிறம் பிரித்து..)

எந்த மேகம் எந்த ஊரில் இன்று சேர்ந்து பொழியும்
முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார்
எந்த காலில் என்ன சிற்பம் யார் வடிக்க கூடும்
முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார்
காலமே படைத்தது காலமே மறைத்தது
நாளைகள் என்பது நாளைதான் உள்ளது
காலமகள் சுட்டுவிரல் எந்த திசை காட்டும்
அங்குதான் மேகமும் மழை நீர் ஊற்றும்
(நிறம் பிரித்து..)

ஓவியத்தில் எந்த கோடு எங்கு சேர கூடும்
எல்லாமே எல்லாமே நம் கையிலே
வாழ்க்கை என்னும் சாலை ஒன்று எங்கு யாரை சேர்க்கும்
எல்லாமே எல்லாமே யார் கையிலே
வசந்தத்தின் சோலைகள் வழியிலே தோன்றலாம்
காலமும் காதலும் தோழமை ஆகலாம்
முத்துச் சிப்பி மூடிவைக்கும் முத்துக்கள் போல் ஆசை
மூடி வைத்த நெஞ்சுக்குள்ளே அலைக்கடல் ஓசை
(நிறம் பிரித்து..)

படம்: டைம்
இசை: இளையராஜா
பாடியவர்: சுஜாதா

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பாடாத பாட்டெல்லாம்
பாடியவர்கள்: சத்தியபிரகாஸ்,  நித்தியசிறி வெங்கடரமணன், Emcee D
மீளிசை: தரன் குமார்

 

 

மைமா கேரா ஆக்கிட்டா
டோட்டலி மாத்திட்டு தூக்கிட்டு போறாளே
இவ இவதானே என்னோட மைனா
காதல சொல்லிட்டு மாத்திட்டா சீனா

ஆண் : ஊருக்குள்ள மாமா மவுச பாரு
தாருமாறு இனி வேற யாரு
கருப்பு ல நா நெருப்பா இருப்பேன்
என் கதையில ஒழுங்கா நடப்பேன்

ஆண் : உந்தன் அழகை கண்டிட
ஹேய்! ஆயிரம் கண்களும் போதாது
ஹா ஹா
பெண்ணே இமை அழகிலே விஜித்திரம் உண்டு
கண்டதும் காதலும் வந்தது உன்னிடம்

ஆண் : பாடாத பாடாத
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்

பெண் : ஹ்ம்
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்
காணாத கண்களை காண வந்தேன்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்

ஆண் : அதிசயம் என்னில் நிகழந்தது
அவசியம் உந்தன் வருகை தந்தது
அவசியம் உனது வருகை
இருதய கதவுகளும் ஏங்குது

ஆண் : ஆயிரத்தில் ஒருவனாக்கினாய்
ஆதி முதல் அந்தமும் மாற்றினாய்
கண்ணை கட்டினாய் ஆசை மூட்டினாய்
கூந்தல் அசைவிலே தென்றல் வீசினாய்

ஆண் : மேலாடை தென்றலில் ஆ ஹா ஹா
பூவாடை வந்ததே ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
பெண் : மேலாடை தென்றலில் ஆ ஹா ஹா
பூவாடை வந்ததே ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
ஆண் : கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்
கண்ணோடு பேசவா சொல் சொல் சொல்

பெண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்
காணாத கண்களை காண வந்தேன்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்

ஆண் : பாடாத பாடாத
பெண் : ஆஆ.. ஆஆ…
அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா

ஆண் : அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா

பெண் : மிச்சமா மீதமா இந்த நாடகம்
ஆண் : மென்மையே பெண்மையே வா வா வா

ஆண் : ………………

பெண் : ……………..
நிலவிலே நிலவிலே சேதி வந்ததா
உறவிலே உறவிலே ஆசை வந்ததா

ஆண் : நிலவிலே நிலவிலே சேதி வந்ததா
உறவிலே உறவிலே ஆசை வந்ததா

பெண் : மறைவிலே மறைவிலே ஆடலாகுமா
இருவர் : அருகிலே அருகிலே அருகிலே வந்து பேசவா

ஆண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்
பெண் : காணாத கண்களை காண வந்தேன்
ஆண் : பேசாத மொழியெல்லாம் பேச வந்தாய்
பெண் : உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்

 

 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

BGM

ஆண் : உயிர் உருவாத…
உருகுலைக்காத…
என்னில் வந்து சேர…
நீ யோசிக்காத…

ஆண் : திசை அறியாத…
பறவைய போல…
பறக்கவும் ஆச…
உன்னோடு தூர…

பெண் : வாழ்க்க தீர தீர…
வாயேன் நிழலா கூட…
சாகும் தூரம் போக…
துணையா நீயும் தேவ…

ஆண் : நான் உன் கூட…

BGM

பெண் : உன் நெனப்பு…
நெஞ்சுக்குழி வர இருக்கு…
என் உலகம் முழுசும்…
உன்னை சுத்தி சுத்தி கெடக்கு…

பெண் : உன் நெனப்பு…
நெஞ்சுக்குழி வர இருக்கு…
என் உலகம் முழுசும்…
உன்னை சுத்தி சுத்தி கெடக்கு…

பெண் : மனசுல ஒரு வித வலிதான்…
சுகமா சுகமா…
எனக்குள்ள உருக்குற உன்ன நீயும்…
நிஜமா நிஜமா…

பெண் : கண்ணே கண்ணே…
காலம் தோறும்…
என்கூட நீ மட்டும்…
போதும் போதும் நீ நாளும்…

BGM

ஆண் : நான் முழுசா…
உன்னை எனக்குள்ள பொதைச்சேன்…
என் உசுர அழகே…
உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்…

ஆண் : நான் முழுசா…
உன்னை எனக்குள்ள பொதைச்சேன்…
என் உசுர அழகே…
உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்…

ஆண் : இனி வரும் ஜென்மம் மொத்தம் நீயும்தான்…
உறவா வரணும்…
மறுபடி உனக்கென பிறந்திடும்…
வரம் நான் பெறணும்…

ஆண் : பெண்ணே பெண்ணே…
வாழ்க்க நீள…
என் கூட நீ மட்டும்…
போதும் போதும் நீ நாளும்…

BGM

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கண்கள் ஏதோ

படம்: சித்தா

இசை: டிபி நீனன் தோமஸ்

வரிகள்: யுகபாரதி

பாடியவர்கள்: பிரதீப்குமார் , கார்த்திகா வைத்தியநாதன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கேய் மின்னலே

படம்: அமரன்

இசை: ஜி.வி.பிரகாஸ்

வரிகள்: கார்த்திக் நீதா

பாடியவர்கள்: கரிசரண் & சுவேதா மோகன்

ஹேய் மின்னலே ஹே மின்னலே

என் கண்ணிலே நெஞ்சிலே

சொல்லோனா கண்ணாலே

சக்கரே என் சக்கரே

மெல்மெல்லமாய் செல்லமாய்

கொஞ்சுதே மௌனமே

சிநேகமோ……பிரேமாமோ……

ஈடிலா நேயமோ

பேரிலா மாயமோ

கேள்வியே சுகமோ…..

யாவுமே மாறுதே

பூமிதான் இதுவோ

சக்கரே……சக்கரே……சக்கரே……

கரைமீதிலே இரு பாதமாய்

வா வாழலாம் வாழலாம்

மௌனமாய் தேடலாம்

கடல் மீதிலே

விழும் தூறலாய்

நாம் தூறலம்

தூரியே தீரலாம்

இருள் இருள் பூசிய நெடுஞ்சாலையில்

ஒலி போல் சிரிப்பால்

விரல் விரல் சூடிய

நறும்பூவென விரலை பிடிப்பாய்

சிறு குடை மீறிய

மலை போலவே நாள் போகுதே

பெரும் வரம் வாங்கிய

தவம் போலவே வாழ்வானதே

ஹேய் மின்னலே ஹே மின்னலே

என் கண்ணிலே நெஞ்சிலே

சொல்லோனா கண்ணாலே

என் உள்ளிலே என் உள்ளிலே

மெல்மெல்லமாய் செல்லமாய்

கொஞ்சுதே மௌனமே

சிநேகமோ……பிரேமாமோ……

ஈடிலா நேயமோ

பேரிலா மாயமோ

கேள்வியே சுகமோ…..

யாவுமே மாறுதே

பூமிதான் இதுவோ

சக்கரே……சக்கரே……சக்கரே……

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: அஞ்சு வண்ண பூவே

இசை: ஏ.ஆர்.ரகுமான்

வரிகள்: கார்த்திக் நீதா

பாடியவர்: சாருலதா மணி

படம்: Thug Life

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.