Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Editorial   / 2025 ஜூன் 19 , பி.ப. 02:58 - 0     - 35

facebook sharing buttonimage_e6c8a686db.jpg

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மேலும் இரண்டு மகள்களான சமித்ரி ஜெயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அமலி நயனிகா ரம்புக்வெல்ல ஆகியோரும் அமலியின் கணவரும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

வின் கூற்றுப்படி, ரூ. 134 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள அறிவிக்கப்படாத சொத்துக்கள் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.இதில் ரூ. 40 மில்லியன் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், ரூ. 20.5 மில்லியன் மதிப்புள்ள பென்ஸ் கார் மற்றும் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட 40 நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் ஆயுள் காப்பீட்டு முதலீட்டுத் திட்டங்கள் ஆகியவை அடங்கும்.

மூன்று சந்தேக நபர்களும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முன்னாள் அமைச்சர் ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மற்றொரு மகளையும் செவ்வாய்க்கிழமை (17) கைது செய்தது. அவர்கள் புதன்கிழமை (18) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதால், விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 

Tamilmirror Online || கெஹெலியவின் மேலும் இரண்டு மகள்கள், மருமகன் கைது

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிழம்பு said:

Editorial   / 2025 ஜூன் 19 , பி.ப. 02:58 - 0     - 35

facebook sharing buttonimage_e6c8a686db.jpg

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மேலும் இரண்டு மகள்களான சமித்ரி ஜெயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அமலி நயனிகா ரம்புக்வெல்ல ஆகியோரும் அமலியின் கணவரும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு

வின் கூற்றுப்படி, ரூ. 134 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள அறிவிக்கப்படாத சொத்துக்கள் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.இதில் ரூ. 40 மில்லியன் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், ரூ. 20.5 மில்லியன் மதிப்புள்ள பென்ஸ் கார் மற்றும் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட 40 நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் ஆயுள் காப்பீட்டு முதலீட்டுத் திட்டங்கள் ஆகியவை அடங்கும்.

மூன்று சந்தேக நபர்களும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முன்னாள் அமைச்சர் ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மற்றொரு மகளையும் செவ்வாய்க்கிழமை (17) கைது செய்தது. அவர்கள் புதன்கிழமை (18) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதால், விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 

Tamilmirror Online || கெஹெலியவின் மேலும் இரண்டு மகள்கள், மருமகன் கைது

ஆசுப்பத்திரியில் நாலு கட்டில் ரெடியாய் இருக்காம்

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தக்குடும்பமுமே ஊழல் குடும்பம் போலுள்ளது. நாட்டில் உள்ள அரசியல்வாதிகள்ளெல்லாம் உழைத்து வாழவில்லை, ஊழல் செய்தே வாழ்ந்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

509419123_1166949622114561_7918792069002

509601688_1166946682114855_8189048658513

510476793_1166949628781227_7365414390127

வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்த ‘தண்ணி மருந்து’ ஊழல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, மனைவி, இரு மகள்கள், மருமகன் பிணையில் விடுவைப்பு.

ஆனால் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் மகள் சமித்ரி ஜனனிகா சிறைக்கு, அவர் தந்தையை போலவே கீல்ஸ் பையோடு சிறை செல்வதை படத்தில் காணலாம்!

Vaanam.lk

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை கைது என்று செய்தி சொல்கின்றது ஆனால் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர்காக கடை நடத்திய பரிசு போட்டியில் கார் ஒன்றை பரிசாக பெற்று கொண்ட அதிஷ்டசாலி போன்று அவா மகிழ்சியாக இருக்கின்றா 🙄

509419123_1166949622114561_7918792069002

  • கருத்துக்கள உறவுகள்

பரம்பரை ஊழல்வாதிகள்போலும். இவர்களால் தான் நாடு இப்ப டி உருவாகி இருக்கிறது .

  • கருத்துக்கள உறவுகள்

ஒருதடவை சந்திரிகா சொன்னார், மஹிந்த குடும்பம் கள்ளர் கூட்டம் (ஊழல் நிறைந்தவர்கள்) என்று. அப்போ நான் நினைத்தேன், அரசியல் காழ்ப்புணர்ச்சியில் சொல்கிறாரென. ஆனால் அண்மையில் ஒரு செய்தியறிந்தேன். அதாவது மஹிந்தவின் தந்தையார் அரசியலில் ஈடுபட்டு வங்குறோத்து நிலையடைந்து சொந்த வீட்டையே ஈடுவைத்து மீளமுடியாமல் ஜப்தி ஆகும்போது, அன்றைய அரசியல்வாதிகளே ஒன்று சேர்ந்து அதை மீட்டுக்கொடுத்தனரென்று. அதன்பின் தந்தையார் இறந்தபின் மஹிந்தா ஒரு சிறிய நூலகத்திலோ எங்கேயோ வேலை செய்தாராம். சிறிமாவோ அம்மையார் ஒரு அரசியல் கூட்டத்தில் மஹிந்தவை சந்தித்து அரசியலுக்கு அழைத்தாராம், அப்போது தனது ஒருவருட சம்பளத்தை கடனாக பெற்றே அரசியலில் இறங்கினாராம் மஹிந்தர். அதன்பின் சிறிமாவின் குடும்ப அரசியலையே அழித்தார் மஹிந்தா. அவரோடு சேர்ந்தவர்கள் சும்மாவா இருப்பார்கள்? அவர்களோடு நாட்டிலுள்ள ஊழல்வாதிகளனைவரும் கூட்டுச்சேர்ந்தனர். நாடு அழிவுப்பாதையில் சென்றது, அதை மறைக்க இனவாதத்தை கையிலெடுத்து தம்மை மறைத்தனர். தர்மம் வெல்லும்! அதற்கு கொஞ்சம் காலம் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

509388761_1141134354718202_8296695298669

510967852_1141157611382543_8354751979264

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.