Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரசோதரன் said:

நடந்தது நடந்துவிட்டது, பையன் சார்............... இனிமேல் இந்தக் கிரிக்கெட்டையும், விதிமுறைகளையும் பார்க்காமல், பேசாமல் மகளிரை மட்டும் பார்த்து போட்டிகளை முடிப்பம்................🤣.

என்ன‌ செய்வ‌து அண்ணா ப‌ல‌ கிரிக்கேட் பார்ப‌தால் ப‌ல‌ ச‌ந்தேக‌ங்க‌ள் என‌க்குள்

2019உல‌க‌ கோப்பை சிமி பின‌லில் இந்தியா எதிர் நியுசிலாந் விளையாடின‌ போது

ம‌ழை வ‌ர‌ விளையாட்டை அடுத்த‌ நாள் மீண்டும் வைச்ச‌வை...............

ஒவ்வொரு ம‌க‌ளிர் உல‌க‌ கோப்பையும் 7மாத‌ம் அல்ல‌து அதுக்கு முத‌ல் வைப்பின‌ம் , இந்த‌ உல‌க‌ கோப்பை 10மாத‌ம் வைக்கின‌ம்...................இல‌ங்கை ம‌ற்றும் இந்தியாவில் இப்ப‌டியான‌ மாத‌ங்க‌ள் ம‌ழை அல்ல‌து பனிப்பொழிவு அதிக‌ம் இருக்கும் இர‌வு நேர‌ங்க‌ளில்...........................

  • Replies 977
  • Views 27.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கந்தப்பு
    கந்தப்பு

    இதுவரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் . 1) ஏராளன் 2) ஆல்வயன் 3) வாத்தியார் 4) வசி 5) சுவி 6) கிருபன் 7) புலவர் 8) செம்பாட்டான் 9) வாதவூரான் 10) கறுப்பி 11)அகஸ்தியன் 12)நியூபேலன்ஸ் 13)ரசோதரன் 14)ஈ

  • கந்தப்பு
    கந்தப்பு

    வினா 14) 3 விக்கேற்றுக்களினால் அவுஸ்திரேலியா அணி, இந்தியாவை அணியை தோற்கடித்தது. 6 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 27 புள்ளிகள் 2) ஏராளன் - 25 புள்ளிகள் 3) ரசோதரன

  • கந்தப்பு
    கந்தப்பு

    தென்னாப்பிரிக்கா 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்து ஒரு வெற்றி 2 வெற்றி தோல்வியுடன் 4 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்துக்கு இன்னும் 2 போட்டிகள் இருக்கிறது. அவற்றை வென்ற

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களே உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள். விதி முறைகள் முதலே வகுப்பட்டவை. அதன்படி எல்லோரும் ஒத்துக்கொண்டு விளையாடுவார்கள். நினைத்தது போல் மாற்ற முடியாது.

கிரிக்கட்டில் அடிப்படை விதிகள் மாற்றவே முடியாதவை. மற்றயவை, போட்டியை நடத்தும் நாட்டிடம் விட்டுவிடுவார்கள். அதுவும் மழை சம்பந்தமான விதிகள் மாறுபடுவது உண்டு. ஆனால், அதிலும், சில விதிகள் மாற்ற முடியாதவை. ஒருநாள் போட்டிகளில் 20 பரிமாற்றங்கள் கொடுக்கப் பட்ட நேரத்துக்குள் முடிக்கப்பட வேண்டும். இல்லாவிடில் போட்டி முடிவில்லாமல் முடிவடையும்.

T20 போட்டிகளில், அது 5 பரிமாற்றங்கள்.

இப்போ புதிதாக வந்துள்ள 100 பந்துகள் போட்டியில், 25 பந்துகள் விளையாடினாற்தான், ஒரு முடிவு கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

அப்ப‌ 20ஓவ‌ர் கிரிக்கேட்டில் ம‌ழை வ‌ந்தால் என்ன‌ விதிமுறை இருக்கு😋.................

ஆண்க‌ளின் 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் ம‌ழை வ‌ர‌ மீதி விளையாட்டை அடுத்த‌ நாள் வைச்ச‌வை 2019ம் ஆண்டு😁

2007ம் ஆண்டு 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பை பின‌லில் ம‌ழை வ‌ர‌ இல‌ங்கை க‌ப்ட‌ன் மீத‌ம் உள்ள‌ போட்டிய‌ அடுத்த‌ நாள் வைக்க‌னும் என்று சொல்ல‌ , அவுஸ்ரேலியா வெற்றி என‌ அறிவித்து அவ‌ர்க‌ள் கையில் கோப்பை கொடுக்க‌ப் ப‌ட்ட‌து😉......................

நொக்கவுட் போட்டிக்ளில் மழை வரும் என எதிர்பார்த்து, இன்னொரு நாள் ரிசர்வ் தினத்தில்போட்டியினை தொடர்ந்தார்கள் அவ்வாறே 2019 அரை இற்தியில் நியுசிலாந்துடன் இந்தியா மோதிய போது மழையால் தடைப்படவே அடுத்த நாள் போட்டியினை வைத்தனர், 2007 இலங்கை அவுஸ்ரேலிய இறுதிப்போட்டியில் இலங்கை அணி எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் இலக்கினை போதிய எளிச்சம் இல்லாத்ததனால் தோல்வியினை ஒப்புக்கொள்ள ஆனால் நடுவர் ரிசர்வ் தினத்தில் மீதமிருக்கும் சில ஓவர்கள் அவை எத்தனை என நினைவில்லை மறுதினம் என நினைக்கிறேன் வீச வேண்டும் என கூற விளையாடிய அணிகள் மட்டுமல்ல இரசிகர்கள் கூட கடுப்பானார்கள், பின்னர் அவஸ்ரேலிய அணி சுழல் பந்து வீச்சாளர்களை மட்டும் பயன்படுத்தி எஞ்சிய பன்ட்கு வீச்சினை முடித்திருந்தது.

அனைத்து போட்டிகளுக்கும் ரிசர்வ் தினம் வைக்க மைதான வசதி இருந்தால் வைத்தால் நல்லதுதான், வாழ்க்கையில் பல விடயங்கள் நமது கைகளில் இல்லை, அத்துடன் வானிலை என்பது மாறுவதனாலேயே அதனை வானிலை என கூறுகிறார்கள், அதனால் கவலைப்படாதீர்கள், இந்த போட்டி யாழ்களத்தில் நடத்தப்பட்டிருக்காவிட்டால் பலர் பார்த்திருக்க மாட்டோம், யாழ் கள போட்டியினாலேயே நான் மீண்டும் கிரிக்கட்டினை இரசிக்கிறேன், இந்த போட்டியின் சுவாரசியமே உங்களை போன்ற உறவுகள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

நொக்கவுட் போட்டிக்ளில் மழை வரும் என எதிர்பார்த்து, இன்னொரு நாள் ரிசர்வ் தினத்தில்போட்டியினை தொடர்ந்தார்கள் அவ்வாறே 2019 அரை இற்தியில் நியுசிலாந்துடன் இந்தியா மோதிய போது மழையால் தடைப்படவே அடுத்த நாள் போட்டியினை வைத்தனர், 2007 இலங்கை அவுஸ்ரேலிய இறுதிப்போட்டியில் இலங்கை அணி எட்ட முடியாத உயரத்தில் இருக்கும் இலக்கினை போதிய எளிச்சம் இல்லாத்ததனால் தோல்வியினை ஒப்புக்கொள்ள ஆனால் நடுவர் ரிசர்வ் தினத்தில் மீதமிருக்கும் சில ஓவர்கள் அவை எத்தனை என நினைவில்லை மறுதினம் என நினைக்கிறேன் வீச வேண்டும் என கூற விளையாடிய அணிகள் மட்டுமல்ல இரசிகர்கள் கூட கடுப்பானார்கள், பின்னர் அவஸ்ரேலிய அணி சுழல் பந்து வீச்சாளர்களை மட்டும் பயன்படுத்தி எஞ்சிய பன்ட்கு வீச்சினை முடித்திருந்தது.

அனைத்து போட்டிகளுக்கும் ரிசர்வ் தினம் வைக்க மைதான வசதி இருந்தால் வைத்தால் நல்லதுதான், வாழ்க்கையில் பல விடயங்கள் நமது கைகளில் இல்லை, அத்துடன் வானிலை என்பது மாறுவதனாலேயே அதனை வானிலை என கூறுகிறார்கள், அதனால் கவலைப்படாதீர்கள், இந்த போட்டி யாழ்களத்தில் நடத்தப்பட்டிருக்காவிட்டால் பலர் பார்த்திருக்க மாட்டோம், யாழ் கள போட்டியினாலேயே நான் மீண்டும் கிரிக்கட்டினை இரசிக்கிறேன், இந்த போட்டியின் சுவாரசியமே உங்களை போன்ற உறவுகள்தான்.

ந‌ன்றி அண்ணா

ஜ‌பிஎல் போன்ற‌ விளையாட்டு முற்றிலும் ச‌ர்வ‌தேச‌ கிரிக்கேட்டுக்கு எதிரான‌வை ,

வையிட் ப‌ந்துக்கு ரிவியூ ம‌ற்ற‌து மாற்று வீர‌ர் இன்னொரு வீர‌ருக்கு ப‌திலா விளையாட‌ வ‌ருவ‌து

வீர‌ர்க‌ளின் ம‌ட்டைய‌ பார்ப்ப‌து பார‌மான‌ ம‌ட்டைய‌ ஜ‌பிஎல்ல‌ ப‌ய‌ன் ப‌டுத்த‌ முடியாது

கிரிக்கேட் என்றால் ஒரு விதிமுறை தான் எல்லாத்திலும் இருக்க‌னும்

இதை ப‌ற்றிய‌ உங்க‌ளின் க‌ருத்தை தெரிந்துக்க‌ விரும்புகிறேன் அண்ணா..........................

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்க மகளிர் அந்த மோசமான தோல்விக்குப் பின் (இங்கிலாந்துக்கு எதிராகப் பெற்ற 69 ஓட்டங்கள்), சிறப்பாக விளையாடுகிறார்கள். தோல்வியிலிருந்து பாடம் படிப்பது என்று சொல்லுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, செம்பாட்டான் said:

தென்னாபிரிக்க மகளிர் அந்த மோசமான தோல்விக்குப் பின் (இங்கிலாந்துக்கு எதிராகப் பெற்ற 69 ஓட்டங்கள்), சிறப்பாக விளையாடுகிறார்கள். தோல்வியிலிருந்து பாடம் படிப்பது என்று சொல்லுவார்கள்.

மிக‌ ச‌ரி👍..............................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் அண்ணாவை த‌விற‌ ம‌ற்ற‌ எல்லாரும் தென் ஆபிரிக்கா வெல்லும் என‌ க‌ணித்து இருக்கினம்............................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ உல‌க‌ கோப்பையில் கொழும்பு மைதான‌த்தில் இன்று தென் ஆபிரிக்கா அடிச்ச‌ ஸ்கோர் தான் பெரிய‌ ஸ்கோர்....................

ம‌ழை ப‌ல‌ நாள் தொட‌ர்ந்து பெய்த‌தால் பிச் மாறு ப‌ட்டு போச்சு போல் தெரியுது

40ஓவ‌ருக்கே இந்த‌ ஸ்கோர் என்றால் 50ஓவ‌ர் விளையாட‌ விட்டு இருந்தால் இன்னும் அதிக‌ ர‌ன்ஸ் அடிச்சு இருப்பின‌ம்.............................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, செம்பாட்டான் said:

சில விதிகள் கட்டாயம் தேவைதான், சமநிலையை மேம்படுத்த.

7 hours ago, வீரப் பையன்26 said:

என்ன‌ செய்வ‌து அண்ணா ப‌ல‌ கிரிக்கேட் பார்ப‌தால் ப‌ல‌ ச‌ந்தேக‌ங்க‌ள் என‌க்குள்.......

4 hours ago, vasee said:

இந்த போட்டி யாழ்களத்தில் நடத்தப்பட்டிருக்காவிட்டால் பலர் பார்த்திருக்க மாட்டோம், யாழ் கள போட்டியினாலேயே நான் மீண்டும் கிரிக்கட்டினை இரசிக்கிறேன், இந்த போட்டியின் சுவாரசியமே உங்களை போன்ற உறவுகள்தான்.

❤️....................

சும்மா ஒரு பகிடிக்காக நான் எழுதுவதை தவிர்த்துப் பார்த்தால், இங்கு உங்களைப் போன்ற சிலரிடமிருந்தே இன்றைய கிரிக்கெட்டையும், வீரர்களையும், விதிகளையும் நானும், என் போன்ற பலரும் அறிந்து கொள்கின்றனர்.................🙏.

உங்களுக்கு விதிகளில் சந்தேகம் வரும் போதுதான் எங்களுக்கும் விதிகளில் சந்தேகம் வருகின்றது...............🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வீரப் பையன்26 said:

என்ன‌ செய்வ‌து அண்ணா ப‌ல‌ கிரிக்கேட் பார்ப‌தால் ப‌ல‌ ச‌ந்தேக‌ங்க‌ள் என‌க்குள்

ஒவ்வொரு ம‌க‌ளிர் உல‌க‌ கோப்பையும் 7மாத‌ம் அல்ல‌து அதுக்கு முத‌ல் வைப்பின‌ம் , இந்த‌ உல‌க‌ கோப்பை 10மாத‌ம் வைக்கின‌ம்...................இல‌ங்கை ம‌ற்றும் இந்தியாவில் இப்ப‌டியான‌ மாத‌ங்க‌ள் ம‌ழை அல்ல‌து பனிப்பொழிவு அதிக‌ம் இருக்கும் இர‌வு நேர‌ங்க‌ளில்...........................

இங்கிலாந்தில் போட்டிகள் நடைபெற்றால் யூன், யூலை (7 ம் மாதம்) மாதங்களில் நடைபெறும். அப்பொழுதுதான் அங்கு கோடை காலம். அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நவம்பர் மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரை நல்ல வெயில், குளிர் இல்லை. அக்காலங்களில் போட்டிகள் நடைபெறும். இந்தியாவில் யூன் , யூலை மாதங்களில் பயங்கர வெயில் 50 ஓவர் போட்டிகள், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற மாட்டாது. ஆக்டோபர் முதல் மார்ச் வரையான காலங்கள்தான் வெயில் குறைவான காலங்கள். இந்தியாவில் முன்பு 1997, 2013 இல் மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்றது.( 1978 - ஜனவரி மாதம். 1997 - டிசம்பர், 2013 - ஜனவரி, பெப்ரவரி மாதம் ). இந்தியாவில் முதன் முதலாக நடைபெற்ற உலக கோப்பை போட்டிகள் 1987 இல் ஒக்டோபர் மாதத்திலேயே நடைபெற்றது. ( இந்தியா இராணுவம் ஈழத்தில் இருந்த காலம். 1987 ஆக்டோபர் இல்தான் யாழ் வைத்தியசாலை, உரும்பிராய், கொக்குவில், இணுவில் உட்பட பல இடங்களில் அப்பாவி பொதுமக்கள் இந்திய அமைதிப்படையினால் கொல்லப்பட்டார்கள்)

2026 இல் ஆண்கள் T20 போட்டிகள் பெப்ரவரி , மார்ச் மாதங்களில் இலங்கை, இந்தியா நாடுகளில் நடைபெறுகிறது. இம்முறை மகளிர் உலக கிண்ண போட்டிகள் இந்தியாவில் ஒக்டோபர் மாதம் வைத்தது சரி. ஆனால் கொழும்பில் வைக்காமல் வங்காளதேசம், துபாயில் வைத்திருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வீரப் பையன்26 said:

2007ம் ஆண்டு 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பை பின‌லில் ம‌ழை வ‌ர‌ இல‌ங்கை க‌ப்ட‌ன் மீத‌ம் உள்ள‌ போட்டிய‌ அடுத்த‌ நாள் வைக்க‌னும் என்று சொல்ல‌ , அவுஸ்ரேலியா வெற்றி என‌ அறிவித்து அவ‌ர்க‌ள் கையில் கோப்பை கொடுக்க‌ப் ப‌ட்ட‌து😉......................

2007 இறுதி போட்டி மழை காரணமாக 38 ஓவராக குறைக்கப்பட்டது. அவுஸ்திரேலியா அணி 38 ஓவரில் 281/4 ( கில்கிறிஸ்ட் 149 ஓட்டங்கள் 104 பந்துகளில் எடுத்தார்) எடுத்தது

பிறகு மழை வர இலங்கை 36 ஓவரில் 269 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் 8 விக்கெட்டுகள் இழப்பில் 215 ஓட்டங்கள் எடுத்தது. மேற்கிந்தியா தீவுகளில் இப்போட்டி நடைபெற்றபோது இலங்கையில் வான் புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொலன்னவை எண்ணெய் குதங்களை குண்டு வீசி தாக்கின.

2007 இல் நடைபெற்ற யாழ்கள உலககோப்பை போட்டியை பார்வையிட https://yarl.com/forum3/topic/10740-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/page/15/#findComment-239742

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரசோதரன் said:

❤️....................

சும்மா ஒரு பகிடிக்காக நான் எழுதுவதை தவிர்த்துப் பார்த்தால், இங்கு உங்களைப் போன்ற சிலரிடமிருந்தே இன்றைய கிரிக்கெட்டையும், வீரர்களையும், விதிகளையும் நானும், என் போன்ற பலரும் அறிந்து கொள்கின்றனர்.................🙏.

உங்களுக்கு விதிகளில் சந்தேகம் வரும் போதுதான் எங்களுக்கும் விதிகளில் சந்தேகம் வருகின்றது...............🤣.

இதிலே குழம்புவதற்கு ஒன்றுமில்லை. ஒவ்வொரு போட்டித் தொடரிலும், சிறு சிறு மாற்றங்களுடன் விதிகள் அமல்படுத்தப் படும். அதை நாம்தான் கவனிக்க வேண்டும். தொடர் தொடங்க முதலே தெளிவாகச் சொல்லிவிடுவார்கள். நாம் பார்ப்பதில்லை. அதுவும், இந்த ஒருநாள், இப்போ T20 போட்டிகள் வந்தகாலம் தொட்டே, ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொரு விதி. அடிப்படை விதிகளில் மாற்றமில்லை. மற்றம்படி, போட்டியை மேம்படுத்த, காலநிலையை கருத்தில் கொண்டு, இருக்கின்ற வசதிகளைப் பார்த்து, சில பல சிறிய மாற்றங்களைச் செய்வார்கள். இது காலாகாலமாக கிரிக்கட்டில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

எப்போதும் நமக்குப் பிடித்தபடிதான் நடக்க வேண்டும் என்று நினைக்க முடியாதுதானே.

அத்தோட, கிரிக்கட் மட்டும்தான், பல வேறுபாடுகள் உள்ள ஒரே ஒரு விளையாட்டு. டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள், T20 போட்டிகள், இப்போ 100 பந்துகள் போட்டிகள். ஒரே விதியை எல்லாப் போட்டிகளிலும் பின்பற்ற முடியாது. சுவாரசியம் கெட்டுவிடும். போட்டிகளை முடிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, கந்தப்பு said:

இங்கிலாந்தில் போட்டிகள் நடைபெற்றால் யூன், யூலை (7 ம் மாதம்) மாதங்களில் நடைபெறும். அப்பொழுதுதான் அங்கு கோடை காலம். அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நவம்பர் மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரை நல்ல வெயில், குளிர் இல்லை. அக்காலங்களில் போட்டிகள் நடைபெறும். இந்தியாவில் யூன் , யூலை மாதங்களில் பயங்கர வெயில் 50 ஓவர் போட்டிகள், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற மாட்டாது. ஆக்டோபர் முதல் மார்ச் வரையான காலங்கள்தான் வெயில் குறைவான காலங்கள். இந்தியாவில் முன்பு 1997, 2013 இல் மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்றது.( 1978 - ஜனவரி மாதம். 1997 - டிசம்பர், 2013 - ஜனவரி, பெப்ரவரி மாதம் ). இந்தியாவில் முதன் முதலாக நடைபெற்ற உலக கோப்பை போட்டிகள் 1987 இல் ஒக்டோபர் மாதத்திலேயே நடைபெற்றது. ( இந்தியா இராணுவம் ஈழத்தில் இருந்த காலம். 1987 ஆக்டோபர் இல்தான் யாழ் வைத்தியசாலை, உரும்பிராய், கொக்குவில், இணுவில் உட்பட பல இடங்களில் அப்பாவி பொதுமக்கள் இந்திய அமைதிப்படையினால் கொல்லப்பட்டார்கள்)

2026 இல் ஆண்கள் T20 போட்டிகள் பெப்ரவரி , மார்ச் மாதங்களில் இலங்கை, இந்தியா நாடுகளில் நடைபெறுகிறது. இம்முறை மகளிர் உலக கிண்ண போட்டிகள் இந்தியாவில் ஒக்டோபர் மாதம் வைத்தது சரி. ஆனால் கொழும்பில் வைக்காமல் வங்காளதேசம், துபாயில் வைத்திருக்கலாம்.

என‌க்கு இங்லாந் உள்ளூர் கில‌ப் விளையாட்டு என்றால் கானுன்

கூட‌ விரும்பி பாப்பேன் , இங்லாந்தில் 3மாத‌ க‌ட‌சியில் இருந்து 9மாச‌ க‌ட‌சி வ‌ரை இடை விடாது ப‌ல‌ போட்டிக‌ள் ந‌ட‌க்கும்

கிரிக்கேட்டில் அவ‌ர்க‌ள் தான் 100ப‌ந்து விளையாட்டை இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் அறிமுக‌ம் செய்து வைச்ச‌வை , அதிலும் விதிமுறைக‌ள் சில‌ மாற்ற‌ம் இருக்கு பெரிய‌ மாற்ற‌ம் என்று சொல்ல‌ முடியாது

ஜ‌பிஎல்ல‌ விட‌ இங்லாந் உள்ளூர் கில‌ப் விளையாட்டு பார்க்க‌ ந‌ல்லா இருக்கும்

ஒரே நேர‌த்தில் 6 அணிக‌ள் விளையாடுவின‌ம் , விரும்பின‌ அணியின் விளையாட்டை நேர‌டியாக‌ யூடுப்பில் பார்க்க‌லாம்............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, செம்பாட்டான் said:

முடிவடைந்த போட்டி என்னும் அடிப்படையில், இலங்கைதான் குறைந்த ஓட்டங்களைப் பெற்றது. எத்தினை பந்துப் பரிமாற்றம் என்பது பொருட்டல்ல.

50 பரிமாற்றப் போட்டியே குறைந்த பரிமாற்றங்களில் முடியலாம்தானே. 20 பரிமாற்றத்தில் துரத்தி அடிக்கலாம்தானே.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ம‌ழை.........................

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தான் மக‌ளிரின் ப‌ந்து வீச்சு இன்று சுத்த‌மாய் சரி இல்லை................

தென் ஆபிரிக்கா பெரிய‌ வெற்றி பெற‌ போகுது...........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

ஜ‌பிஎல்ல‌ விட‌ இங்லாந் உள்ளூர் கில‌ப் விளையாட்டு பார்க்க‌ ந‌ல்லா இருக்கும்

ஒரே நேர‌த்தில் 6 அணிக‌ள் விளையாடுவின‌ம் , விரும்பின‌ அணியின் விளையாட்டை நேர‌டியாக‌ யூடுப்பில் பார்க்க‌லாம்............................

ஐபிஎல் பணம் சம்பாதிக்கவே நடாத்தும் போட்டி. தொலைக்காட்சி, விளம்பரங்களினால் இந்தியா துடுப்பாட்ட வாரியம் அதிகம் பணம் ஈட்டுகிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளை நடாத்துவதிலும் பார்க்க தனி தனியாக போட்டிகளை நடாத்தினால் அதிக வருமானம் கிடைக்கும்.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

இன்று விளையாட்டு த‌டை ப‌ட்டால்

வ‌ங்கிளாதேஸ் க‌ட‌சி இட‌த்தை பிடிக்கும்

ம‌ழை பெய்து சில‌ நிமிட‌ம் க‌ழித்து விளையாட்டு மீண்டும்தொட‌ங்கி இரண்டு ஓவர் போட‌ மீண்டும் ம‌ழை😁.................................

3 minutes ago, கந்தப்பு said:

ஐபிஎல் பணம் சம்பாதிக்கவே நடாத்தும் போட்டி. தொலைக்காட்சி, விளம்பரங்களினால் இந்தியா துடுப்பாட்ட வாரியம் அதிகம் பணம் ஈட்டுகிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளை நடத்துவதிலும் பார்க்க தனி தனியாக போட்டிகளை நடாத்தினால் அதிக வருமானம் கிடைக்கும்.

ஜ‌பிஎல்லின் வ‌ருகைக்கு பிற‌க்கு தான் இந்தியா கிரிக்கேட்டில் ப‌ல‌மான‌ அணியாக‌ உருவெடுத்த‌து..................2007உல‌க‌ கோப்பையில் வ‌ங்கிளாதேஸ் இல‌ங்கையிட‌ம் தோற்று ஆர‌ம்ப‌ சுற்றுட‌ன் வெளிய போனவை....................

3 minutes ago, கந்தப்பு said:

ஐபிஎல் பணம் சம்பாதிக்கவே நடாத்தும் போட்டி. தொலைக்காட்சி, விளம்பரங்களினால் இந்தியா துடுப்பாட்ட வாரியம் அதிகம் பணம் ஈட்டுகிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளை நடத்துவதிலும் பார்க்க தனி தனியாக போட்டிகளை நடாத்தினால் அதிக வருமானம் கிடைக்கும்.

ஜ‌பிஎல்லின் வ‌ருகைக்கு பிற‌க்கு தான் இந்தியா கிரிக்கேட்டில் ப‌ல‌மான‌ அணியாக‌ உருவெடுத்த‌து..................2007உல‌க‌ கோப்பையில் வ‌ங்கிளாதேஸ் இல‌ங்கையிட‌ம் தோற்று ஆர‌ம்ப‌ சுற்றுட‌ன் வெளிய போனவை........................

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்கா பெரிய‌ வெற்றி

உல‌க‌ கோப்பை குருப்பில் தென் ஆபிரிக்கா முத‌ல் இட‌ம்..............முத‌லாவ‌து மைச்சில் ப‌டு தோல்வி அத‌ற்க்கு பிற‌க்கு விளையாடின‌ அனைத்து விளையாட்டும் மிக‌ மிக‌ அருமை...........................................

  • கருத்துக்கள உறவுகள்

மழையுடன் விளையாட்டு. இனிதே முடிந்தது.

நாடீன் மீண்டும் தாக்கினார். 16 பந்துகளில் 41 ஓட்டங்கள். அவர் இருக்கும் வரையும், முன்னுக்கு வருபவர்கள் அழுத்தமில்லாமல் விளையாடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, செம்பாட்டான் said:

மழையுடன் விளையாட்டு. இனிதே முடிந்தது.

நாடீன் மீண்டும் தாக்கினார். 16 பந்துகளில் 41 ஓட்டங்கள். அவர் இருக்கும் வரையும், முன்னுக்கு வருபவர்கள் அழுத்தமில்லாமல் விளையாடலாம்.

எல்லா விளையாட்டிலும் அவா அடிப்பா என‌ ந‌ம்ப‌ முடியாது

போன‌ வ‌ருட‌ம் 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பை பின‌லில் வ‌ந்த‌ கையோட‌ அவுட் ஆகி வெளிய‌ போன‌வா ,

நியுசிலாந் சிம்பிலா தென் ஆபிரிக்காவை வென்று கோப்பையை தூக்கின‌வை......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினா 23) 150 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணியை தென்னாபிரிக்கா தோற்கடித்திருக்கிறது.

14 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்.

1) அகஸ்தியன் - 46 புள்ளிகள்

2) ரசோதரன் - 43 புள்ளிகள்

3) ஏராளன் - 41 புள்ளிகள்

4) ஆல்வாயன் - 41 புள்ளிகள்

5) வீரப்பையன் - 40 புள்ளிகள்

6) சுவி - 39 புள்ளிகள்

7) கிருபன் - 39 புள்ளிகள்

8) புலவர் - 39 புள்ளிகள்

9) நியூபலன்ஸ் - 39 புள்ளிகள்

10) செம்பாட்டன் - 37 புள்ளிகள்

11) ஈழப்பிரியன் - 37 புள்ளிகள்

12) வாதவூரான் - 35 புள்ளிகள்

13) கறுப்பி - 35 புள்ளிகள்

14) வசி - 33 புள்ளிகள்

15) வாத்தியார் - 29 புள்ளிகள்

இதுவரை வினாக்கள் 1 - 23, 32(3/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 50).

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வீரப் பையன்26 said:

ந‌ன்றி அண்ணா

ஜ‌பிஎல் போன்ற‌ விளையாட்டு முற்றிலும் ச‌ர்வ‌தேச‌ கிரிக்கேட்டுக்கு எதிரான‌வை ,

வையிட் ப‌ந்துக்கு ரிவியூ ம‌ற்ற‌து மாற்று வீர‌ர் இன்னொரு வீர‌ருக்கு ப‌திலா விளையாட‌ வ‌ருவ‌து

வீர‌ர்க‌ளின் ம‌ட்டைய‌ பார்ப்ப‌து பார‌மான‌ ம‌ட்டைய‌ ஜ‌பிஎல்ல‌ ப‌ய‌ன் ப‌டுத்த‌ முடியாது

கிரிக்கேட் என்றால் ஒரு விதிமுறை தான் எல்லாத்திலும் இருக்க‌னும்

இதை ப‌ற்றிய‌ உங்க‌ளின் க‌ருத்தை தெரிந்துக்க‌ விரும்புகிறேன் அண்ணா..........................

போட்டியினை நடத்துபவர்கள் விதியினை உருவாக்குகிறார்கள், அவர்களது வசதிக்கேற்ப என கருதுகிறேன்.

5 hours ago, ரசோதரன் said:

❤️....................

சும்மா ஒரு பகிடிக்காக நான் எழுதுவதை தவிர்த்துப் பார்த்தால், இங்கு உங்களைப் போன்ற சிலரிடமிருந்தே இன்றைய கிரிக்கெட்டையும், வீரர்களையும், விதிகளையும் நானும், என் போன்ற பலரும் அறிந்து கொள்கின்றனர்.................🙏.

உங்களுக்கு விதிகளில் சந்தேகம் வரும் போதுதான் எங்களுக்கும் விதிகளில் சந்தேகம் வருகின்றது...............🤣.

நானும் உங்களை போலவேதான் எனக்கும் பெரிதாக ஒன்றும் தெரியாது இந்த விதிகள் பற்றி, அத்துடன் யார் இது பற்றிக்கவலைப்படுகிறார்கள்? பையன் விதிகளை பற்றி கேட்ட பின்புதான் விதிகளை பற்றியே சிந்திக்கும் நிலை உருவாகியது.

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு ந‌ல்ல‌ மைச்

அவுஸ்ரேலியா எதிர் இங்லாந்........................

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா ம‌ட்டும் தான் இங்லாந் வெல்லும் என‌ தெரிவு செய்து இருக்கிறார்😁............

ம‌ற்ற‌வை எல்லாம் அவுஸ்ரேலியா வெல்லும் என‌ தெரிவு செய்து இருக்கின‌ம்.................................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.