Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிபீர் வானூர்தி பறப்புக்களுக்கு மத்தியில் பிரிகேடியரின் வித்துடலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறுதி வணக்கம்

Featured Replies

கிளிநொச்சி வான்பரப்பில் சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்திகள் தொடர்ந்தும் பறப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் வித்துடலுக்கு இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க இறுதி வணக்கம் செலுத்தியுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

20071105011.jpg

20071105012.jpg

20071105013.jpg

20071105014.jpg

20071105015.jpg

20071105016.jpg

20071105017.jpg

20071105018.jpg

20071105019.jpg

20071105020.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகேடியர் சு.ப தமிழ்செல்வன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள்(படங்கள் உள்ளே)

[Monday November 05 2007 11:25:40 AM GMT] [யாழினி]

பிரிகேடியர் சு.ப தமிழ்செல்வன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மாணவர்கள், பொதுமக்கள், வர்த்தகர்கள், தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள், மதத்தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்திவருவதாகவும் தெரியவருகிறது

http://tamilwin.net/article.php?artiId=510...;token=dispNews

கிளிநொச்சி நகரை மையப்படுத்தி தற்போதும் பறக்கும் வேவு விமானம்.

கிளிநொச்சி நகரை மையப்படுத்தி தற்போதும் பறப்பில் ஈடுபட்டிருக்கும் சிறிலங்கா விமானப்படை வேவுவிமானம் - எம்மால் ஒரு சில நிமிடங்களின் முன்னர் எடுக்கப்பட்டபடம்.

www.sankathi.net

vevusj7.jpg

www.sankathi.net

Edited by Jamuna

tamil.jpg

tamil-5.jpg

tamil-11.jpg

tamil-2.jpg

tamil-4.jpg

tamil-3.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்செல்வன் அண்ணாவின் வித்துடல் சகல மரியாதைகளுடன் சுமார் 25,000 மக்கள் கூடி இருந்து கதறியழ புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது. இறுதி நிகழ்வில் தளபதிகள் போராளிகள் அரசியல்தலைவர்கள் மதத்தலைவர்கள் பொதுமக்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விடுதலைப்புலிகள் உளவுப்பிரிவுத் தளபதி பொட்டம்மான் மற்றும் காவற்துறைப் பொறுப்பாளர் மற்றும் அரசியற்துறைப் பொறுப்பாளர் நடேசன் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி உரை நிகழ்த்தினர்.

spt_funeral_07_64990_435.jpg

தமிழ்செல்வன் அண்ணாவின் துணைவியார் சசிரோஜா அவர்கள் கணவரின் வித்துடலுக்கு விளக்கேற்றும் நிகழ்வு.

spt_funeral_03_64994_435.jpg

தமிழ்செல்வன் அண்ணாவின் துணைவியார் மஞ்சள் நூலால் அமைந்த மங்கள நாணை கணவருக்கு மீளளிக்கும் நிகழ்வு.

spt_funeral_06_64998_435.jpg

தமிழீழ காவல்த்துறை தலைவரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை தலைவருமான நடேசன் தமிழ்செல்வன் அண்ணாவின் வித்துடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செய்யும் நிகழ்வு.

spt_funeral_02_65002_435.jpg

போராளிகள் தாங்க தமிழ்செல்வன் அண்ணாவின் வித்துடல் விதைப்புக்காக புனித விதைகுழி நோக்கி கொண்டு செல்லப்படுதல்.

மேலும் படங்கள் தமிழ்நெற்றில்.. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23689

தமிழ்செல்வன் அண்ணாவுக்கு அலைமகள் வயது 7 ஒளிவியந்தன் வயது 4 ஆக இரு பிள்ளைகள் உள்ளனர்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்மை கண்ணீரில் ஆழ்த்தி விட்டு நீ மட்டும் போகின்றாய்

எல்லா சிரிப்பும் சிரிப்பல்ல தமிழ் அண்ணா சிரிப்பை கண்டவர்க்கு

ஈழத்தின் உதயம் தான் இழந்துவிட்ட எம் புன் சிரிப்புக்கு நாங்கள் செய்யும் ஈடாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.