Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வெளிநாட்டு அனுப்புவதாக கூறி 30 கோடி ரூபா மோசடி!

பலரிடம்  வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி  கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நான்கு முறைப்பாடுகளும், வவுனியாவில் நான்கு முறைப்பாடுகளும் ஏற்கனே இருப்பதாகவும் அந்தவகையில் இது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டனர். விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை நேற்றையதினம் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 14 நாட்களுக்கு விளக்கம் மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

யாழில் வெளிநாட்டு அனுப்புவதாக கூறி 30 கோடி ரூபா மோசடி!

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, பிழம்பு said:

யாழில் வெளிநாட்டு அனுப்புவதாக கூறி 30 கோடி ரூபா மோசடி!

பலரிடம்  வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி  கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நான்கு முறைப்பாடுகளும், வவுனியாவில் நான்கு முறைப்பாடுகளும் ஏற்கனே இருப்பதாகவும் அந்தவகையில் இது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட நிதிசார் குற்றத்தடுப்பு பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டனர். விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை நேற்றையதினம் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை 14 நாட்களுக்கு விளக்கம் மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

யாழில் வெளிநாட்டு அனுப்புவதாக கூறி 30 கோடி ரூபா மோசடி!

மேலே உள்ள செய்தியில் எத்தனை பிழைகள் உள்ளன என பார்த்த போது…. எனது கண்ணில் பட்டவை.

வெளிநாட்டு அனுப்புவதாக — வெளிநாட்டுக்கு அனுப்புவதாக

தெரியவருகையில் — தெரிய வருகையில்

ஏற்கனே — ஏற்கனவே

அந்தவகையில் — அந்த வகையில்

நேற்றையதினம் — நேற்றைய தினம்

விளக்கம்மறியலில் — விளக்க மறியலில்

தமிழில் ஒரு சிறிய பந்தியை… பல எழுத்துப் பிழைகளுடன், பிரசுரிக்கும் போக்கு அதிகரித்து காணப் படுகின்றது. அதில் 100 ஆண்டுகளை கடந்த பிரபல பத்திரிகைகளில் இருந்து இணையம் மூலமாக செய்திகளை வெளியிடும் தளங்கள் வரை அதிகரித்து காணப்படுகின்றது.

மற்றைய மொழிகளில் இப்படி அதிகப் படியான பிழைகள் இருக்கும் என நான் நினைக்கவில்லை.

தமிழில் இப்படி இவர்கள் அதிக பிழை விடுவதற்கு இவர்களின் அரைகுறை படிப்பா….. அல்லது, இவர்களுக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர் சரி இல்லையா என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

மேலே உள்ள செய்தியில் எத்தனை பிழைகள் உள்ளன என பார்த்த போது…. எனது கண்ணில் பட்டவை.

வெளிநாட்டு அனுப்புவதாக — வெளிநாட்டுக்கு அனுப்புவதாக

தெரியவருகையில் — தெரிய வருகையில்

ஏற்கனே — ஏற்கனவே

அந்தவகையில் — அந்த வகையில்

நேற்றையதினம் — நேற்றைய தினம்

விளக்கம்மறியலில் — விளக்க மறியலில்

தமிழில் ஒரு சிறிய பந்தியை… பல எழுத்துப் பிழைகளுடன், பிரசுரிக்கும் போக்கு அதிகரித்து காணப் படுகின்றது. அதில் 100 ஆண்டுகளை கடந்த பிரபல பத்திரிகைகளில் இருந்து இணையம் மூலமாக செய்திகளை வெளியிடும் தளங்கள் வரை அதிகரித்து காணப்படுகின்றது.

மற்றைய மொழிகளில் இப்படி அதிகப் படியான பிழைகள் இருக்கும் என நான் நினைக்கவில்லை.

தமிழில் இப்படி இவர்கள் அதிக பிழை விடுவதற்கு இவர்களின் அரைகுறை படிப்பா….. அல்லது, இவர்களுக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர் சரி இல்லையா என்று தெரியவில்லை.

யாழில் எழுதவே..பயமாயிருக்கு சிறியர்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

யாழில் எழுதவே..பயமாயிருக்கு சிறியர்

தொழில் ரீதியாக பத்திரிகை நடத்துபவர்களையும்,

யாழில் கருத்து எழுதுபவர்களையும்…

ஒரு தராசில் வைத்து பார்க்கக் கூடாது அல்வாயன். 😁

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, alvayan said:

யாழில் எழுதவே..பயமாயிருக்கு சிறியர்

ஏன்? செவ்வந்தியை போன்ற பெண் கிளிநோச்சியில் இருந்துள்ளார் , ஆகவே யாழிலும்(யாழ் களத்தில) பல செவ்வந்திகள்,பத்மேக்கள்,சஞ்ஞீவிக்கள்.ஜீகே பாய்,மொகமட் எல்லாம் இருப்பினம் என்ற பயமா?🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, வாத்தியார் said:

வாத்தியார்,

யாழ் விதிப்படி மூல இணைப்பை நான் கொடுத்ததில் என்ன குற்றம் கண்டீர்? சொல் குற்றமா, பொருள் குற்றமா இல்லை இணைத்தவனின் குற்றமா? யாரங்கே....

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

வாத்தியார்,

யாழ் விதிப்படி மூல இணைப்பை நான் கொடுத்ததில் என்ன குற்றம் கண்டீர்? சொல் குற்றமா, பொருள் குற்றமா இல்லை இணைத்தவனின் குற்றமா? யாரங்கே....

தவறு ஒன்றும் இல்லை... ஒரு சந்தேகம் என்று தான் எழுதியிருந்தேன் அரசே....

அதுக்கு.. அதுக்கு... அதுக்கு........ஏன்.....

என்னை இப்ப இப்படி வெருட்டுறீங்கள்

இதுக்கெல்லாம் கசையடியா உங்கள் தண்டனை😂😇😅

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.