Jump to content

த்ரிஷா


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::lol::lol:

என்ன வசி கோபிகாக்காவின்ரை படத்தை கண்ட உடனே சந்தோசம் தாங்க முடியலைப்போலை.. சுதா..கவனமுங்க. :lol:

Link to comment
Share on other sites

  • Replies 534
  • Created
  • Last Reply

பாவம் வசி படத்தை பார்த்து ரசிக்கட்டும் ஏன் போட்டு குடுக்குறீங்க கவிதன்

Link to comment
Share on other sites

நல்லா தான் பாக்கிறியள் பொருத்தம் ஆமா.. என்ன சொல்லூது உங்களுக்கு .. சரி வரேல்லைப்போலை என்ன.. அது தான் யாரன் களத்தில் பயன் பெறட்டும் என்று இணைப்பை கொடுத்தியளோ :wink: :lol:

நல்ல பொருத்தம், யான் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறவேண்டும் என்றுதான் பொருத்தம் பார்க்க இங்கு இணைத்துள்ளேன் :P

Link to comment
Share on other sites

த்ரிஷாவின் மதுக்கோப்பை

15022005-THN12image1.jpg

"நான் கையில் மதுக்கோப்பையுடன் இருந்தால் குடிக்கிறேன் என்று அர்த்தமா?"

சென்னை மாநகரில் குறுகிய காலத்தில் பெரிய வரவேற்பை பெற்ற நட்சத்திர ஹோட்டல் 'தி பார்க்'. நட்சத்திரங்களின் அந்தி நேர வேடந்தாங்கல். மணிரத்னம் முதல் லைலா வரை பலரை கவர்ந்த கலர்புல் நந்தவனம். இந்த ஹோட்டலின் 'லெதர்' பாரும் 'பாஷா' டான்ஸ் ஹாலும் சினிமா நட்சத்திரங்களின் கும்மாள கேந்திரம்.

சனிக்கிழமை இதன் 'பாஷா' ஹாலுக்கு சென்றிருந்தால் நீங்கள் புண்ணியம் செய்தவர்கள். டிஸ்கொதேயின் ஸ்பெஷல் விருந்தாளியாக வந்தவர் த்ரிஷா. பாரில் குடித்த மது கண்களில் வழிய, கால்களில் துவள, தடுமாறியபடியே அவர் வந்த அழகே அழகு!

சிறிது நேரம் நடனம் ஆடியவர், குடித்த போதை இறங்க, மீண்டும் கைகளில் மதுக்கோப்பை ஏந்திக் கொண்டார். விடிய விடிய நடனமாடி, பல கோப்பைகளை காலி செய்த பிறகே அங்கிருந்து கிளம்பினார் த்ரிஷா.

ஹைதராபாத்திற்கும், சென்னைக்கும் பறந்து கொண்டிருப்பவர் நேரம் கிடைக்கும் போது ரிலாக்ஸ் செய்து கொள்ளும் புண்ணிய பூமி பார்க் ஹோட்டலின் 'பாஷா'.

ஒரிஜினல் த்ரிஷாவை பார்க்க விரும்புகிறவர்கள் போக வேண்டிய இடம் இது.

சினிசவுத்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பொருத்தம், யான் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறவேண்டும் என்றுதான் பொருத்தம் பார்க்க இங்கு இணைத்துள்ளேன்

மதன் உங்கள் அவா வரட்டும் இந்தப்பக்கத்தை பத்திரமாய் வைத்துக்காட்ட வேணும்.. :P

Link to comment
Share on other sites

அவாவா? எந்த அவா? நேக்கு ஒரு அவாவும் கிடையாது. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவாவா? எந்த அவா? நேக்கு ஒரு அவாவும் கிடையாது

:lol::lol::lol: மதன் அவா வரத்தான் காட்டனும் என்றன். :mrgreen:

Link to comment
Share on other sites

அப்ப சரி ஐயர் ஆத்து பக்கம் அவாவை தேடி பாக்கிறன் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இவா சாமில நடிச்சவுடன்.. அவாவம் ஐயர் ஆத்துப்பக்கமோ..?ஃ :wink:

Link to comment
Share on other sites

இல்லை நீங்க "அவா" என்றூ சொன்னதால் அப்படி சொன்னேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் வசி படத்தை பார்த்து ரசிக்கட்டும் ஏன் போட்டு குடுக்குறீங்க கவிதன்

_________________

:lol:

நல்ல பொருத்தம், யான் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறவேண்டும் என்றுதான் பொருத்தம் பார்க்க இங்கு இணைத்துள்ளேன்

ஓ.. யாராவது செய்து பாத்து பொருத்தம் இல்லை என்று தாடிவைத்து தண்ணியடித்து அலையட்டும் என்றா... :wink: :lol:

அவாவா? எந்த அவா? நேக்கு ஒரு அவாவும் கிடையாது.

_________________

ஓ.. இவா :lol:

Link to comment
Share on other sites

த்ரிஷாவை முந்துவாரா ஸ்ரேயா?

24022005-NSV0image1.jpg

வர்ஷம் படத்தில் மழை சீன்களில் சீன் காட்டிய த்ரிஷாவை உண்டு இல்லை என்று பண்ணிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா.

த்ரிஷா நடித்த வர்ஷம் தெலுங்குப் படம் தான் இப்போது தமிழில் மழை என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுதிறது. தெலுங்கில் த்ரிஷா காட்டிய அதீதமான கவர்ச்சி பெரிதும் பேசப்பட்டது.

குறிப்பாக மழைக் குளியல் காட்சிகளில் த்ரிஷா கவர்ச்சியின் 'கலங்கரை விளக்கமாக' திகழ்ந்து, ஆந்திரா மணவாடுகளை உசுப்பேத்தினார். த்ரிஷாவின் கவர்ச்சிக்காகவே படு ஓட்டம் ஓடியது.

தாராள விஷயத்தில் த்ரிஷாவுக்கெல்லாம் த்ரிஷாவாக விளங்குபவர் ஸ்ரேயா. தெலுங்கில் அவர் செய்த ரோலை தமிழில் செய்யும் ஸ்ரேயா, மழை படத்தில் கலக்கி எடுத்து வருகிறார்.

தனது மகன் சரணின் மூலம் மழை படத்தை தயாரிக்கும் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், முதலில் த்ரிஷாவைத்தான் நடிக்கக் கூப்பிட்டுள்ளார். ஆனால் தெலுங்கில் காட்டியது போல எல்லாம் தமிழில் கவர்ச்சி காட்ட முடியாது என்ற தனது பாலிஸியைக் கூறி ஸாரி சொல்லி விட்டார் த்ரிஷா.

இதையடுத்துத் தான் ஸ்ரேயாவைப் பிடித்துப் போட்டனர். ஸ்ரேயாவை புக் செய்யும் போதே த்ரிஷா மறுத்ததையும், அவர் 'நடுங்கும்' வகையில் தூக்கல் கவர்ச்சி வேண்டும் என்று சொல்லி அதற்கு ஸ்ரேயாவிடம் உத்தரவாதத்தையும் வாங்கிக் கொண்டனர்.

படத்தில் ஜெயம் ரவி தான் ஹீரோ. ஒரு பாடலுக்கு மழையில் நனைந்தபடி ஹீரோயினுக்கு லிப்டுலிப் கிஸ் தர வேண்டும் ஹீரோ. ஆனால், ஹீரோ ரவி சொதப்பியெடுக்க, அந்தக் காட்சியில் தானே முன் வந்து மௌத் கிஸ் கொடுத்து சூட்டிங் ஸ்பாட்டில் அனைவரையும் ரொங்க வைத்தார் ஸ்ரேயா.

மேற்படி விஷயங்களில் கலக்கி வருகிறாராம் ஸ்ரேயா. கதைப்படி நாயகனும், நாயகியும் சந்திக்கும்போதெல்லாம் மழை பெய்யுமாம். சாதா தூறல் காட்சிக்கே நம் டைரக்டர்கள், ஹீரோயினை வெள்ளை உடை அணிய விட்டு ஆட்டம் போட்டு கலக்க வைப்பார்கள்.

இந்தப் படத்திலோ அவ்வப்போது மழை, அடிக்கடி மழை, எடுத்ததற்கெல்லாம் மழை. கவர்ச்சிக்கு கேட்க வேண்டுமா!

மழைக் காட்சிக்காக சூட்டிங்கில் அடிக்கடி தண்ணீரை மேலே ஊற்றிக் கொண்ட இருந்ததால் ஸ்ரேயாவுக்கு 'ஜல்ப்பு' பிடித்து விட்டதாம். இதனால் வெந்நீரை ரெடி செய்து பதமான ஹீட்டில் அதை மழையாக பெய்ய வைத்து காட்சிகளை எடுத்து வருகிறார்களாம். ஸ்ரேயாவுக்காக வெந்நீர் மழை பெய்து கொண்டிருக்கிறது சூட்டிங் நடக்கும் செட்டில்.

ஸ்ரேயா, த்ரிஷா விஷயத்தில் இன்னொரு வேடிக்கையும் உண்டு. ஸ்ரேயா நடித்த முதல் தமிழ்ப் படம் எனக்கு 20 உனக்கு 18. இதில் த்ரிஷாதான் நாயகி. அவருடன் இரண்டாவது நாயகியாக நடித்திருப்பார் ஸ்ரேயா.

ஹீரோயின் என்று கூட்டி வந்துதான் இயக்குனர் ஜோதிகிருஷ்ணா ஸ்ரேயாவை அதில் நடிக்க வைத்துள்ளார். ஆனால் இடையில் புகுந்த த்ரிஷா, முதல் ஹீரோயினாகி விட்டார், ஸ்ரேயா பின்னுக்குத் தள்ளப்பட்டார்.

இப்போது த்ரிஷா மறுத்த படத்தில் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா.

ThatsTamil

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

28022005-TGS0image1.jpg

ஹீரோக்களை முந்தும் த்ரிஷா சம்பளம்

வேலியில் போகிற ஓணானை வேட்டியில் பிடித்து விடுவதில் கெட்டிக்காரர்கள் நம் தயாரிப்பாளர்கள். முற்பகலில் நடிகர்களின் சம்பளத்தை ஏற்றிவிட்டு பிற்பகல் சத்யாகிரகமிருக்கும் சந்தர்ப்பவாதிகள். இவர்கள் ஏற்றிவிட்டு இறக்க முடியாமல் தவிக்கும் சம்பள பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் த்ரிஷா.

'திருப்பாச்சி' வரை தமிழில் த்ரிஷா வாங்கிக்கொண்டிருந்த சம்பளம் 25 முதல் 30 லட்சங்கள். தெலுங்கில் இவர் நடித்த 'வர்ஷம்' ஹிட். 'நு ஒஸ்தானன்டே நேனு ஒத்தன்டானா' சூப்பர் ஹிட். தயாரிப்பாளர்கள் பரபரவென சம்பளத்தை உயர்த்தி எழுபது லட்சத்திற்கு கொண்டு வந்தனர்.

தமிழில் அதிகபட்சம் முப்பது லட்சம் என்பதால், தமிழ் புரொடியூசர்களை கண்டால் கசப்பு மிட்டாய் தின்ற குழந்தையாக முகத்தை திருப்பிக் கொள்கிறார் த்ரிஷா. இவர் மகேஷ்பாபுவுடன் நடிக்கும் 'அத்துடு' படத்திற்கு சம்பளம் 70 லட்சங்கள். இதற்கு கீழ் பத்துகாசு குறைந்தாலும் இந்த சோளக்கொல்லை பொம்மை ஆக்ட் கொடுப்பதில்லை.

இவரை புகழின் உச்சியில் கொண்டு சென்ற 'நு ஒஸ்தானன்டே நேனு ஒத்தன்டானா' பட தயாரிப்பாளர் எம்.எஸ். ராஜூ த்ரிஷாவை அணுகியிருக்கிறார். தான் அடுத்து தயாரிக்கும் 'பவுர்ணமி' படத்திலும் நடித்துத்தர வேண்டும் என்று கேட்க, த்ரிஷா காட்டியது ஏழு விரல்களை. திடீர் அட்டாக்கிற்கு ஆளான ராஜூவுக்கு வேறு வழியில்லை. எழுபது லட்சத்திற்கு 'புக்' செய்துவிட்டு திரும்பியிருக்கிறார்.

மூன்று பாடல்கள், நான்கு சீன்களில் தலைகாட்ட எழுபது லட்சமா? தமிழ் ஹீரோக்கள் ஸ்ரீகாந்த், பிரசாந்த், அர்ஜூன், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்களின் கேள்வி இது. படம் முழுக்க வில்லனை துரத்தி அடிக்கும் இவர்களுக்கே இந்த சம்பளமில்லை.

காலம் செய்த கோலம்?

Cine South

Link to comment
Share on other sites

ம் நதியாதான். பழைய கனவுக்கன்னி

Link to comment
Share on other sites

இல்லை. தற்போது வேறு பாடல்கள். அது தவர அந்த பாடலை கேட்டும் நீண்டடட நாட்களாகிவிட்டது. இணையத்தில் MP3 or WMA வடிவில் இருக்கின்றதா?

Link to comment
Share on other sites

தெரியலை.....நதியா படத்தை பாத்தவுடன் ஞாபகம் வந்தது முதல் வரி தான்....

அந்த காலத்தில் நதியா காப்பு....தலை அலங்காரம்......கிளிப்.......எண்டு ஒரு அலையே இருந்தது....தெரியும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லூர் திருவிழாவிலை நதியா கடகம் நீத்துபெட்டி பாய் எணடெல்லாம் வித்தவை :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லூர் திருவிழாவிலை நதியா கடகம் நீத்துபெட்டி பாய் எணடெல்லாம் வித்தவை

_________________

மேட் பை சியாம் அண்ணா அப்படியா.. பறவாய் இல்லையே நம்மாக்களும் விளையாடியிருக்கிறார்கள். :lol::D :P நான் இந்தியா சென்ற பொழுது பார்த்தன். அப்ப அண்ணி என்றொரு தொடர் பிரபலமாய் இருந்தது (உண்மையா அந்தம்மா நல்லா நடிச்சாங்க) அவங்க பேரில சாறியைக்கண்டன். சிரிப்பு தான் வந்திச்சு. :|

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராட்டம் ஒன்று இல்லாட்டி இப்பிடித்தான் எங்கடையளும் தெளிவில்லாமல் தென்னிந்திய நடிகர் நடிகைகளிற்கு ரசிகர் மன்றம் அமைத்து கையிலை பச்சை குத்தி கொண்டு திரிஞ்சிருப்பினம் :oops:

Link to comment
Share on other sites

சூர்யா த்ரிஷா இணையும் படம்

03032005-THN11image1.jpg

"என்ன, இந்தப் பக்கம் ஆளையே காணோம்?"

த்ரிஷாவை பார்த்தால் சென்னைவாசிகள் கேட்கும் கேள்வி இது. மாதத்தில் இருபத்தைந்து நாள்கள் ஹைதராபாத்தில்தான் இருக்கிறார் த்ரிஷா. இப்போது நடித்துக்கொண்டிருப்பது மகேஷ்பாபுவுடன் தெலுங்குப்படம் 'அத்தடு'.

ஆளைக்காணோம் என்று கேள்பவர்களின் வாயை அடைக்க, புதுப்படம் ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறார் த்ரிஷா. ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் இது.

த்ரிஷா அறிமுகமான படம் 'லேசா லேசா' என்றாலும், முந்திக்கொண்டு ரிலீஸானது 'மௌனம் பேசியதே'. அமீர் இயக்கிய இந்தப்படத்தில் சூர்யாதான் ஹீரோ. மிஸ். சென்னை, முன்னணி மாடல் என்று திரைக்கு வரும் முன்பே பிரபலமாகியிருந்த த்ரிஷாவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் 'மௌனம் பேசியதே' பேசாமலே அனைத்தையும் கவிழ்த்துவிட்டது. படம், அதன் இயக்குனர், இசை, ஹீரோ சூர்யா என அனைத்துத் தரப்பினரும் பாராட்டப்பட்டனர், த்ரிஷாவை தவிர! பிரபல பத்திரிகைகளும் அவரை கண்டுகொள்ளவில்லை.

இப்போது காலம் திரும்பியுள்ளது. தமிழிலும் தெலுங்கிலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகை த்ரிஷா. 'மௌனம் பேசியதே'யில் கிடைக்காத பாராட்டைப் பெற தயாராகி வருகிறார் த்ரிஷா.

இந்தப்படத்தை தயாரிப்பவர் ஹரியின் குரு சரண்.

சினி சவுத்

Link to comment
Share on other sites

கோலா விளம்பரத்தில் த்ரிஷா: சிம்ரன் இடத்தில் த்ரிஷா

தெலுங்கில் ஏக பிசியாய் இருக்கும் த்ரிஷா, கோலாவின் புது டிரண்டாக அறிமுகம் ஆகவுள்ள ஆரஞ்ச் ஃபேண்ட்டா விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

trisha19uw.jpg

இடையழகி சிம்ரன் விட்டுட்டுப்போன இடத்தை நிரப்ப கோலா நிறுவனம் த்ரிஷாவை அணுக, த்ரிஷாவோ டபுள் ஓகே சொன்னாராம்.

ஆரஞ்ச் நிற பூக்களைப்போல் புன்னகைப் பூத்து ஆரஞ்சு நிற ஃபேண்ட்டாவிற்காக போஸ் கொடுக்க இப்பொழுது, விளம்பரப் பலகையில் ஊர் முழுவதும் வலம்வர தொடங்கிவிட்டார் த்ரிஷா.

trisha30kr.jpg

கொளுத்தும் வெயிலுக்கு இதமாய் சென்னைக்கு குளிர்ச்சியாய் ஆரஞ்ச் ஃபேண்ட்டா கொடுக்கிறதாய் கோலா நிறுவனத்தினர் சொன்னாங்க. சரின்னு நானும் விளம்பரத்தில் நடிக்க ஒத்துக்கிட்டேன் என பொன் நகையோடு சொன்னவரிடம் உங்கள் காட்டுல தொடர் மழைதான்னு கேட்க, காற்றுள்ள போதே தூற்றிக்கணும் என்ற பொன்மொழியை சொல்லி ஆரஞ்ச் பழரசமாய் மின்னி மறைந்தார் த்ரிஷா.

trisha49vi.jpg

கோடையில தாகம் தீர்க்க வருது ஆரஞ்ச் ஃபேண்ட்டா அந்த ஃபேண்ட்டாவிற்கு மேலும் பெரிசா குளிரை கொடுக்கப் போறது நம்ம த்ரிஷா என சொல்லி நாமும் எஸ்கேப் ஆனோம்.

thanx vikatan.com

Link to comment
Share on other sites

நன்றி வசி. இனி Orange Fanta தான் குடிக்கணும் அதை குடிச்சா slim & cute கிடைக்கும். :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரலை ஆபாச வீடியோக்களை சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்த நால்வர் கைது! நேரலை ஆபாச வீடியோக்களை சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் தம்பதியினர் உட்பட நால்வரை பிலியந்தலை, படகெத்தர பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 22, 23, 26 மற்றும் 27 வயதுடைய சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொலிஸாரின்  விசாரணையில் ” குறித்த சீன நிறுவனத்திற்கு தரம் மற்றும் செயல்திறனைப் பொறுத்து ஒரு வீடியோவிற்கு 50,000 முதல் 100,000  ரூபாய்  வரையில்  சந்தேக நபர்கள் விற்பனை செய்து வந்துள்ளமை” தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1388415
    • Published By: DIGITAL DESK 7 17 JUN, 2024 | 02:46 PM   முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்யப்பட்டு தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்து 4238 சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 3389 தமிழ் குடும்பங்களுக்கு காணி இல்லை என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவில் இன்றையதினம் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வடமாகாணத்திலே 2415 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புள்ள மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம். கிட்டத்தட்ட 5 இலட்சத்தி தொண்ணூறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாக கணிக்கப்பட்டுள்ளது.  முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389 குடும்பங்களுக்கு காணி இல்லை. ஏற்கனவே விடுதலைபுலிகள் மௌனிக்கப்பட்ட காலங்களிற்கு பின்னர் பூர்விகமான மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்து. 4238 சிங்கள  குடும்பங்களுக்கு காணிகள் வழங்கி வீட்டு வசதிகளும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். அரசாங்கம் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்தே வழங்கியிருக்கிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் 47455 மொத்த குடும்பங்களும், 140931 மக்கள் தொகையாக காணப்படுகின்றது. இதில் தமிழர்களுடைய பூர்வீக இடங்களில் 4557 குடியமர்த்தப்பட்ட சிங்கள குடும்பங்களை சேர்ந்த 12545 பேரும், முஸ்லீம் மக்களாக 1675 குடும்பங்களை சேர்ந்த 6382 பேரும் தமிழ் மக்களாக 41210 குடும்பங்களை சேர்ந்த 121799 பேருமாக காணப்படுகிறார்கள்.  குறிப்பிட்டு கூறக்கூடிய விடயம் என்னவெனில் தமிழ் மக்களுக்கு சொந்தமாக இருந்த பூர்வீகமான நீர்ப்பாசன குளங்கள் அதனோடு சேர்ந்த காணிகள் அனைத்தும் அபகரிக்கப்பட்டு 4557 குடும்பங்களில் பல குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதில் ஆமையன்குளம், முந்திரிகைகுளம், மறிச்சுக்கட்டி குளம் ஆகிய குளங்களையும் அதனோடு இணைந்த நிலப்பரப்புகளையும் அபகரித்தே சிங்கள மக்களுக்கு வழங்கி தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களையும், குளங்களையும் ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருக்கும் நிலமையை ஆட்சியாளர்கள் கொக்குத்தொடுவாய் , கொக்குளாய், கருநாட்டுக்கேணி மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளார்கள். இது தவிர 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 28676 இளைஞர், யுவதிகள் தமக்கு ஒரு ஏக்கர் காணி வீதம் தருமாறு விண்ணப்பித்த ஒரு நடவடிக்கை இருக்கின்றது. அரசாங்கமே விண்ணப்பிக்குமாறு அறிவித்தல் வழங்கியிருந்தார்கள். ஆனால் இன்றுவரைக்கும் அவர்களுக்கான எதுவித காணிகளும் வழங்கப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் நடக்கவில்லை என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/186265
    • 17 JUN, 2024 | 02:28 PM ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொதுவேட்பாளரை தெரிவுசெய்து அனைவரும் ஒன்றிணைந்து ஆதரிப்பதன் மூலமே வெற்றிக்கான வாய்ப்பாக அமையும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார். மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாளங்குடாவில் புனரமைக்கப்பட்ட வீதி திறந்துவைக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் நிதியுதவியுடன் தாளங்குடா கடற்கரை வீதி சுமார் 92இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.   கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.   இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டதுடன் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் இணைப்புச்செயலாளர் பூ.பிரசாந்தன், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தட்சணாகௌரி தினேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.      இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுனர், இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் இன்று எந்த கட்சியுமே பலமான நிலையில் இல்லை. ஒரு பொதுவேட்பாளரை தெரிவுசெய்து அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும்போது சக்திவாய்ந்த தலைவர் ஒருவரை இந்த நாட்டில் தேர்வுசெய்யமுடியும். யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதற்கு 51வீதமான வாக்குகள் தேவையாகவுள்ளது. அவ்வாறான வாக்குகளைப்பெறும் நிலையானது இன்றைய நிலையில் எந்த கட்சியனாலும் கடுமையான போட்டியாகவே இருக்கும். அதனால் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அனைவரும் இன்றிணையும்போது வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/186267
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.