Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுதக் கொள்வனவுக்காக சிறிலங்காவுக்கு குறைந்த வட்டிக்கு 100 மில்லியன் டொலர்கள் வழங்கியது இந்தியா: "த நேசன்"

Featured Replies

சிறிலங்காவின் ஆயுதக் கொள்வனவுக்காக குறைந்த வட்டிக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கியிருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "த நேசன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

இந்தியாவை புரியதா?... மயக்கம் இருந்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்...

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இன்னும் எங்களுக்கு ஈழம் எடுத்துத் தரும் என்று நம்பிக் கொண்டிருக்கும் எமது ஏமாளிகளுக்கு இது சமர்ப்பணம். அவர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பகைமையைச் சம்பாதித்து விடக்கூடாது என்று இந்தியாவின் முன் வாலாட்டிக் கொண்டிருக்கும் நன்றியுள்ளவர்களுக்கும் இது சமர்ப்பணம்.

தமிழனை அழிக்க இந்தியா தன்னாலான முயற்ச்சி எல்லாவற்றையும் எடுத்து கொண்டு தான் இருக்கிறது.ஸ்ரீலங்காவின் கோர முகத்தை முளுதக புரிந்தாலும் எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல மீண்டும் மீண்டும் தனது ஆதிக்க வெறியை அம்பலப்படுத்திக்கொண்டு இருக்கிறது.

ஈழத் தமிழர்களின் பலம் கண்டு ஏன் இந்தியா பயப்படுகிறது?

ஆயுதங்களைக் கொடுது ஏன் நம்மை அழிக்கிறது?

ஆரிய நாய்களின் அருட்டலுக்கு ஏன் அடி பணிகிறது?

சிந்தித்து பார்த்தால்

தன்னாட்டு பிரிவு என்ற தன்னலம் (தனித்தமிழ்நாடு)

ஈழம் மலர்ந்தால் தமிழ்நாடும் செழிக்கும் என்ற பொறாமை

ஈழத் தமிழன் பலம் கண்டு பயம்

பார்ப்பாண ஆதிக்க வெறி

அதற்க்காக தமிழனை முற்றாக அழிக்க முடிவு எடுத்துள்ளது போல ...............

இதுக்குத்தான் அண்மையில் ப. சிதம்பரம் வந்திட்டு போனவரோ..

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிற்கு நன்றாகத் தெரிந்த விடயம்தான், ஈழம் என்பது ஒருபோதும் தனக்குச் சர்பாக இருக்கப் போவதில்லை என்பது. அதனால்தான் தமிழ்நாட்டு எதிர்ப்பையும் மீறி இலங்கையுடன் கொன்சிக் குலாவுகிறது. இந்தியா தனது பாதையை தேர்ந்தெடுத்துவிட்டது. நாங்கள்தான் இன்னும் புரியாமல் தவிக்கிறோம்.

ஒரு எதிரிதானே என்று முதுகிற்குப் பின்னால் இருப்பது குறித்து அக்கறை இல்லாமல் இருந்துவிட்டோம். இப்போது எதிரி ரெண்டு.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உள்ள வேறுபாடு ஒன்றுதான். இந்தியா இலங்கையில் தனது ராணுவத்தை தற்போது கொண்டிருக்கவில்லை( ஒரு பெரிய ராணுவ மற்றும் விமானப்படை அதிகாரிகள் குழுவைத் தவிர). மற்றும்படி, ஆயுதம், ஆலோசனை, பயிற்சி, உளவுத்தகவல், கடல் ரோந்து, ஆயுதக் கொள்வனவுக்கான நிதி என்று ஒரு முழு அளவிலான போரொன்றை தொடுத்திருக்கிறது.

நாங்கள் இன்னும் இந்தியப் புராணம் பாடி ஆடிக் கொண்டிருப்போம். இந்தியாவா...அப்படிச்செய்யாதே..!நாங்கள் நம்ப மாட்டோம்..சூ ...மெதுவாகப் பேசுங்கள்...இந்தியாவுக்குக் கேட்டிடப் போகுது...பிறகு அதன் பகைமையை சம்பாதிக்க வேண்டி வந்திரும்...மெதுவாப் பேசுங்கள்!!!

இதுக்குத்தான் அண்மையில் ப. சிதம்பரம் வந்திட்டு போனவரோ..

அப்படித்தான் தெரியுது முதல்ல நோர்வே சென்று நாடிபிடிச்சு பார்த்திட்டு அப்புறம் கருணாநிதியைச்சந்தித்து கெஞ்சலோ வெருட்டலோ செய்துபோட்டு இலங்கைக்கு போய்விட்டு போனவர்:

தமிழ் இன அழிப்புக்கு என்னென்ன தருவோம் என்றோ அல்லது என்னென்ன செய்யலாம் என்று சொல்லிவிட்டுச் சென்றாரோ யாரறிவர்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு தலைவர்களின் தமிழீழ அதரவு என்பது உண்மைதான்.ஆனால் அது தமது பாரளுமன்ற பதவிகளைத் தூக்கி எறியுமளவிற்கு ஒன்றும் பெரியதல்ல. இதை நாங்கள் அவர்களிடம் எதிர்பார்க்கவும் முடியாது. எதோ தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள். ஜெயலலிதா, தமிழ்நாடு காங்கிரசு கட்சி உறுப்பினர்களுடன் ஒப்பிடும்போது இது எவ்வளவோ பரவாயில்லை. எங்களுக்காக இரங்கவாவது செய்கிறார்களே. அதைவிட அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. அவர்களும் அங்கே ரெண்டாம் தரக் குடிமக்கள்தான். ஏனென்றால் நாங்கள் எல்லோரும் திரவிடத் தமிழர்கள்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்களத்தில் இருக்கும் இந்திய விசுவாசிகள் யாழ்களத்தின் இந்திய விசுவாசிகள் சார்பாக நிதி சேகரித்து இந்தியாவின் ஊடாக சிங்கள அரசுக்கு வழங்கலாமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்குத்தான் அண்மையில் ப. சிதம்பரம் வந்திட்டு போனவரோ..

சிதம்பரம் சீறிலங்காவில் பணிபுரியும் இந்திய இராணுவ அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கதான் வந்தார் என்று அப்போ எழுதியிருந்தேன். அப்போது உங்களுக்கு விளங்கவில்லையா ??? :unsure::wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உள்ள வேறுபாடு ஒன்றுதான். இந்தியா இலங்கையில் தனது ராணுவத்தை தற்போது கொண்டிருக்கவில்லை( ஒரு பெரிய ராணுவ மற்றும் விமானப்படை அதிகாரிகள் குழுவைத் தவிர). மற்றும்படி, ஆயுதம், ஆலோசனை, பயிற்சி, உளவுத்தகவல், கடல் ரோந்து, ஆயுதக் கொள்வனவுக்கான நிதி என்று ஒரு முழு அளவிலான போரொன்றை தொடுத்திருக்கிறது.

இதில் ஒரு சிறிய மாற்றம் ragunathan.... திரைமறைவில் நடப்பது.

இந்திய உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் பலாலி மற்றும் சிங்கள இராணுவத் தளங்களில் இருந்து ஆலோசனை வழங்குவதாக சொல்லப்படுகின்றது?? முக்கியமாக விமான படைக்கு.

இந்த செயல்களிலிருந்து இந்தியா தான் தப்ப தான் அமெரிக்கா சீனா பாகிஸ்தான் என்று ஈழ தமிழ் ஊடகங்களுடாக கதைகளை வெளிவிடுகின்றது.

Edited by tamillinux

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேரடியாக சொல்லப் போனால் இன்று தமிழீழ விடுதலைப்போருக்கு சில வல்லரசுகள் ஆதரவளிக்காமல் பின்வாங்க அடிப்படைக் காரணம் இந்தியா தான்.

அதாவது இந்தியா நமது சில தலைவர்கள் மூலம் ஈழத்தமிழர் அந்த வல்லரசுகளுக்கு எதிரானவர் என்ற கருத்தை மிகத் திறம்பட உருவாக்கியுள்ளது.

இந்த நிலையை நாம் முதலில் களைய வேண்டும்.

மயிர்க்கூச்செறிகிறது. யாழ் கள அன்புள்ளங்கள் விழித்து எழுந்து விட்டதை எண்ணி. இன்னும் யாராவது துயில்வதைப் போல நடித்துக் கொண்டிருந்தால் உடனே விழித்தெழுக. எமது இன்றைய அவலத்திற்கு முக்கிய காரணி இந்தியா என்பதனை உணருங்கள். இந்தியா மட்டுமல்ல அனைத்து நாடுகளும் ஒரணியிலே. புரிந்து கொண்டால் நன்மை உண்டு. நம்மை என்று நாம் நம்புகின்றோமோ அன்றே விடிவு. அதுவரை.....

ஜானா

இந்த தத்துரூப படத்தை யாரவது சிறந்த முறையில் வடிவமைப்பீர்களா?

Edited by rajcan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.