Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருவிகளைக் காதலிக்கிறவர்களுக்கு மட்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே

கற்பனை செய்தானே ஹஹ கம்பன் ஏமாந்தான்

கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே

கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ

அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ - அவள்

அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ

(கம்பன் ஏமாந்தான்...)

தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்

தீபத்தின் பெருமையன்றோ - அந்த

தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்

தீபமும் பாவமன்றோ

(கம்பன் ஏமாந்தான்...)

வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு

வரிசையை நான் கண்டேன் - அந்த

வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட

நானும் ஏமந்தேன்

ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்

அடுப்படி வரைதானே - ஒரு

ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்

அடங்குதல் முறைதானே :D

(கம்பன் ஏமாந்தான்...)

  • கருத்துக்கள உறவுகள்

கம்பன் மட்டுமா ஏமாந்தான் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கம்பன் மட்டுமா ஏமாந்தான் :o

உலகில் பெண்களிடம் ஏமாறாத ஆண் இருக்கவே முடியாது. :D:lol:

என்னைப் பொறுத்தவரை ஏமாற்றப்படுகிறேன் என்று அறிந்து கொண்டால் பதிலுக்கு பெண்களை நோக்கி அவர்கள் விரும்பும் ஏமாற்றும் பாசையில் பேசத் தயங்கமாட்டேன்..! துன்பத்தைத் தாறவனுக்கு அதையே திருப்பிக் கொடுக்கனும். அப்பதான் அவனும் உணர்வான்.. துன்பத்தின் கனதியை..! ஆண்கள் எல்லோருமே கம்பனல்ல ஏமாந்திட்டு கவிபாடிட்டு கண்ணீரோட போறத்துக்கு..! :)

இந்தத் தலைப்பை நான் நிஜக் குருவிகளுக்காகப் போட்டேன். இறுதியில் அது.. கம்பனில் வந்து நிற்கிறது..! :lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே

கற்பனை செய்தானே ஹஹ கம்பன் ஏமாந்தான்

கம்பன் ஏமாந்தான் - இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே

கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்

அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ

அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ - அவள்

அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ

(கம்பன் ஏமாந்தான்...)

தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்

தீபத்தின் பெருமையன்றோ - அந்த

தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்

தீபமும் பாவமன்றோ

(கம்பன் ஏமாந்தான்...)

வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு

வரிசையை நான் கண்டேன் - அந்த

வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட

நானும் ஏமந்தேன்

ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்

அடுப்படி வரைதானே - ஒரு

ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்

அடங்குதல் முறைதானே :lol:

(கம்பன் ஏமாந்தான்...)

நல்ல கவி நயமும் யதார்த்த நயமும் மிக்க பாடல்..! :o:lol:

நெடுக்கு அண்ணை சொல்வதும் சரிதான். இப்படியான பிரச்சினை எனக்கும் இருக்கிறது.

சிறுவயதில் இருந்து எனக்கு ஆண்கள் என்றாலே கண்ணிலை காட்டப் படாது.

ஆனால் நாய்கள் எண்டால் எனக்குச் சரியான விருப்பம். அது குலைக்கிற நாயென்றாலும் பறவாயில்லை, கடிக்கிற நாயென்றாலும் பறவாயில்லை. ஆனால் கடுவன் நாயெண்டால் கண்ணிலையே காட்டப்படாது. இதக்கு காரணம் ஏன் என்று கள உறவுகள் அறிய வேண்டும் என்ற நல்லலெண்ணத்தில் இந்தப் பதிவு. எனக்கு முன்னுதாரணமாக இருந்த நெடுக்கண்ணாவை என் இறுதி மூச்சு உள்ளவரை மறவேன்.

ஆண்களை வெறுப்பதற்கான காரணங்கள்

பாலர் வகுப்பு படிக்கும் போது பள்ளிக்கூடத்தில் தந்த பிஸ்கற்றை ஒரு பையன் பறித்துத் தின்று விட்டான்.

வகுப்பில் மொனிற்றராய் இருந்த பையன் நான் கள்ளக் கொப்பி அடித்ததை வகுப்பாசிரியரிடம் போட்டுக் குடுத்து விட்டான். அன்றிலிருந்து எனக்கு ஆண்கள் என்றாலே அலர்ஜி

என்னுடைய வகுப்புப் பையன் ஒருவள்; ஒரு பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுக்க அதைப் பார்த்து விட்டு நான் அவனது வீட்டில் போய் போட்டு;க் கொடுக்க அவனும் அவனது நண்பர்களுமாய் என்னைப் போட்டுப் பிரட்டி எடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்கள் என்றாலே எனக்கு கொலை வெறி வரும்

வாலிப வயதில் நான் சைட் அடிப்பதற்கு பிளான் போட்டுக் கொண்டிருக்கிற பெண்களை எல்லாம் ஒவ்வொருவரும் வந்து கொத்திக் கொண்டு போய் விடுகிறார்கள். பிறகு கோபம் வராமல் இருக்குமா

இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் குளுசை போடுற நேரம் வந்திட்டுது. பிறகு வருத்தம் கூடி விடும். எனவே மிகுதி பின்னர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு அண்ணை சொல்வதும் சரிதான். இப்படியான பிரச்சினை எனக்கும் இருக்கிறது.

சிறுவயதில் இருந்து எனக்கு ஆண்கள் என்றாலே கண்ணிலை காட்டப் படாது.

ஆனால் நாய்கள் எண்டால் எனக்குச் சரியான விருப்பம். அது குலைக்கிற நாயென்றாலும் பறவாயில்லை, கடிக்கிற நாயென்றாலும் பறவாயில்லை. ஆனால் கடுவன் நாயெண்டால் கண்ணிலையே காட்டப்படாது. இதக்கு காரணம் ஏன் என்று கள உறவுகள் அறிய வேண்டும் என்ற நல்லலெண்ணத்தில் இந்தப் பதிவு. எனக்கு முன்னுதாரணமாக இருந்த நெடுக்கண்ணாவை என் இறுதி மூச்சு உள்ளவரை மறவேன்.

ஆண்களை வெறுப்பதற்கான காரணங்கள்

பாலர் வகுப்பு படிக்கும் போது பள்ளிக்கூடத்தில் தந்த பிஸ்கற்றை ஒரு பையன் பறித்துத் தின்று விட்டான்.

வகுப்பில் மொனிற்றராய் இருந்த பையன் நான் கள்ளக் கொப்பி அடித்ததை வகுப்பாசிரியரிடம் போட்டுக் குடுத்து விட்டான். அன்றிலிருந்து எனக்கு ஆண்கள் என்றாலே அலர்ஜி

என்னுடைய வகுப்புப் பையன் ஒருவள்; ஒரு பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுக்க அதைப் பார்த்து விட்டு நான் அவனது வீட்டில் போய் போட்டு;க் கொடுக்க அவனும் அவனது நண்பர்களுமாய் என்னைப் போட்டுப் பிரட்டி எடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்கள் என்றாலே எனக்கு கொலை வெறி வரும்

வாலிப வயதில் நான் சைட் அடிப்பதற்கு பிளான் போட்டுக் கொண்டிருக்கிற பெண்களை எல்லாம் ஒவ்வொருவரும் வந்து கொத்திக் கொண்டு போய் விடுகிறார்கள். பிறகு கோபம் வராமல் இருக்குமா

இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் குளுசை போடுற நேரம் வந்திட்டுது. பிறகு வருத்தம் கூடி விடும். எனவே மிகுதி பின்னர்.

இத்தகவலை வைத்து உங்களுக்குள்ள வியாதியைக் கண்டுபிடித்துவிட்டேன். உங்களுக்கு குருவிபோபியா வியாதி கடுமையாகப் பாதித்துள்ளது. தற்போது எடுக்கும் மாத்திரைகளுக்கு இந்த வியாதி குணமாகாது என்பதால்.. குருவி லேகியம் வாங்கி உண்டு பாருங்கள்..! :lol::lol:

கம்பன் மட்டுமா

ஏமாந்தான?:lol:

இல்லை இல்லை! ஏமாந்தது குருவியும் தான்!

:lol::o:)

Edited by vettri-vel

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை இல்லை! ஏமாந்தது குருவியும் தான்!

:lol::o:)

அட.. மனிசரைத்தான் மனிசர் ஏமாத்தினம் என்றால் குருவியையும் ஏமாத்த வெளிக்கிட்டாங்களா..! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அநாவசிய அலட்டல்களைத் தவிர்த்து குருவிகள் பற்றிய விசயத்தை மட்டும் கவனிப்போமாக..!

சொர்க்கத்தின் பறவைகள் எனப்படும் பறவைகள்... தொடர்பான காணொளி.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பறவைகள் பல விதம்..!

:) நெடுக்ஸ்க்கு குருவிகளை பிடிக்கிறதால் தான் பெண்களை வெறுக்கிறார் போல :lol:

என்னது? நீங்கள் என்ன சோல்லவறீங்கள்? :o

தெரியாத்தனமா பெண்களை இழுத்துவிட்டிட்டன் போல,

இல்லை பனங்காய், நெடுக்ஸ் பெண்களைப்பற்றி கருத்து எழுதும் போது நல்லவிதமா எழுதிறதில்லை அது தான் :lol::o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் குளுசை போடுற நேரம் வந்திட்டுது. பிறகு வருத்தம் கூடி விடும். எனவே மிகுதி பின்னர்.

:):(:lol::o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருகி வரும் பறவையினங்கள் பலவற்றில் ஒரு சில இங்கு..

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.