Jump to content

கருத்துக்களில் மாற்றங்கள் [2008]


Recommended Posts

'சந்தேகங்கள், ஆலோசனைகள், அறிவித்தல்கள்??' என்ற தலைபிலிருந்து அதனுடன் தொடர்பற்ற சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

'நான் ஏன் வாக்கு போட வந்தேன்?' என்ற தலைப்பிலிருந்து பண்பற்ற முறையில் எழுதப்பட்ட கருத்தொன்று நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 781
  • Created
  • Last Reply

'பிரான்ஸ் மாநகரசபைத் தேர்தலில் நம்மவர்கள்' என்ற தலைப்பிலிருந்து அதனுடன் தொடர்பற்ற கருத்துக்கள் பிரிக்கப்பட்டு, யாழ் நாற்சந்திப் பகுதியில் 'அரட்டைக்களம் 2008' என்ற தலைப்பின்கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'பிரித்தானியாவின் உயர் பொலிஸ் அதிகாரி மர்ம மரணம்' என்ற தலைப்பிலிருந்து பண்பற்ற முறையில் எழுதப்பட்ட கருத்தொன்று நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

ஊர்ப்புதினம் பகுதியில் இருந்து இரண்டு செய்திகள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'அவுஸ்திரேலியாவில் சீக்கிய மாணவர்கள் தலைப்பாகை அணிவதற்குத் தடை' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் 'அரட்டைக்களம் 2008!!' என்ற தலைப்பிற்கு நகர்த்தப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

யாழில் இருந்து உறவுகள் வெளியேறக் காரணம் என்ன...??!, கலந்துரையாடல். என்கிற தலைப்பின் கீழ் கருத்துக்களம் தொடர்பான ஆக்கபூர்வமான கருத்தாடல் இடம்பெறவில்லை - மாறாக - மறைமுகமாகவும், நேரடியாகவும் சக கருத்துக்கள உறவுகள் மீதான தனிநபர் தாக்குதல் கருத்துக்களே இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே இந்தத் தலைப்புத் தொடர்பாக நாம் அறிவுறுத்தியிருந்தோம். ஆக்கபூர்வமான வகையில் கருத்தாடலைத் தொடருமாறு. இருந்தும் அது கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே, அத் தலைப்பு நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. அந்தத் தலைப்போடு தொடர்புடைய இது பண்பா என்கிற தலைப்பும் நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

கருத்துக்கள விதிமுறைகளை கவனத்தில் கொள்ளவும்.

Link to comment
Share on other sites

திருகோணமலை கடற்படைத்தளம்,சீனன்குடா விமானப்படைத்தளம் புலிகளின் பார்வையில்? என்கிற தலைப்பின் கீழ் ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊர்புதினம் பகுதியில் இருந்த ஹீத்துரு விமான நிலையத்தினுள் நுழைந்த தமிழ் இளைஞன் கைது என்ற தலைப்பு ,வாழும் புலம் பகுதியிலுள்ள லண்டன் ஹீத்ரோ விமான ஓடுபாதையில் தமிழன்! என்ற தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலக நடப்பு பகுதியில் பணக்காரர்களிடம் பணம் பிடுங்க.. தங்களைத் தொலைக்கும் பெண்கள். என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'நடேசன் அவர்களின் அறைகூவலை ஏற்போம் - புலம்பெயர் இளைஞர்கள்' என்ற தலைப்பிலிருந்து தனி நபர் தாக்குதலாக எழுதப்பட்ட கருத்து, தனி முகக்குறியுடனான கருத்துக்கள் ஆகியன நீக்கப்பட்டுள்ளன.

'அரசு இராணுவ நடவடிக்கையை நிறுத்தினால் புலிகள் பேச்சுக்கு தயார்!' என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'பிரிட்டன் கோயிலில் இரண்டரை லட்சம் கொள்ளை' என்ற தலைப்பில் ஒரு கருத்து தணிக்கை செய்யப்பட்டதால் அதைத் தொடர்ந்து எழுதப்பட்ட பதில் கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'பணக்காரர்களிடம் பணம் பிடுங்க.. தங்களைத் தொலைக்கும் பெண்கள்.' என்ற தலைப்பு தற்காலிகமாக நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'பணக்காரர்களிடம் பணம் பிடுங்க.. தங்களைத் தொலைக்கும் பெண்கள்.' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டு செய்தித் திரட்டிப் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

'மாமேதைகள்' என்ற தலைப்பிலிருந்து அதனுடன் தொடர்பற்ற இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

TTN vs ருபவாகினி என்ற தலைப்பு உறவாடும் ஊடகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'India abetting genocide in Sri Lanka, says Vaiko' என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டு யாழ் திரைகடலோடிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'நடேசன் அவர்களின் அறைகூவலை ஏற்போம் - புலம்பெயர் இளைஞர்கள்' என்ற தலைப்பில் சக உறுப்பினர்களைத் தாக்கி எழுதப்பட்ட கருத்துக்களும் பதில் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'இன்றைய சூழலில் ஆண் பெண் நட்பின் நிலை?' என்ற தலைப்பிலிருந்து அதனுடன் தொடர்பற்ற சில கருத்துக்கள் 'அரட்டைக்களம் 2008' என்ற தலைப்பிற்கு நகர்த்தப்பட்டுள்ளன.

'சிவப்பான பெண்களே ஆண்களின் விருப்பம்' என்ற தலைபு செய்தித் திரட்டிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

துயர் பகிர்வோம் பகுதியில் இருந்து கருத்தென்று நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'நடேசன் அவர்களின் அறைகூவலை ஏற்போம்' என்ற தலைப்பிலிருந்து உறுப்பினர்களைத் தாக்கி எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

'பிரான்ஸ் உள்ளுராட்சி தேர்தலில் தமிழர்கள் வெற்றி' என்ற தலைப்பிலிருந்து அதனுடன் தொடர்பற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

யாழ் அரிச்சுவடிப் பகுதியிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம்' என்ற திரியின் தலைப்பு மாற்றப்பட்டு உறவாடும் ஊடகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'நடிகர் ஷோபன்பாபு மரணம்!' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Power deal with India on fast track என்ற தலைப்பு யாழ்திரைகடலோடி பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lanka Worst Country in the World- Human Rights Watch Report எனும் தலைப்பு யாழ் திரைகடலோடி பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

"மதுரையில் பெனோட்டோ புள்ளே. திராவிட கழகங்கள் மெளனம்." கருத்தில் இருந்து பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளதுடன் கருத்தும் மூடப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது ஜப்பான முஸ்லிம் https://www.jaffnamuslim.com/2024/05/blog-post_916.html இராஜாங்க அமைச்சர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேயாட்டம் ஆடிய சம்பவம் பதிவு.  Madawala News  14 hrs ago        கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும்  ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில்  அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .   இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .   அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.  அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .   அப்போது, அவர் பாதுகாப்பு  அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .   பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு  எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது ,  ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.   தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது .   அரசியல்வாதியின் இந்த செயல்  தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது . இது மடுவலவை https://www.madawalaenews.com/2024/05/blog-post_97.html விமான நிலையத்தில் ராஜாங்க அமைச்சரின் சண்டித்தனம் Thursday, May 16, 2024  சர்வதேசம்     கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும்  ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில்  அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .         இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .   அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.  அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .   அப்போது, அவர் பாதுகாப்பு  அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .   பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு  எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது ,  ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.   தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது .   அரசியல்வாதியின் இந்த செயல்  தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது .  
    • வழக்கமாக அல்லாகு அக்பர்    இறுதி வெற்றி அல்லாவுக்கே என்றில்லாமல் இறுதி வெற்றி ஜனநாயகத்துக்கே! என்கின்றார். இந்திய மீனவர்களின் ஊடுருவல்களால் நம் நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. இதைக்கூட கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு திராணியில்லை. ரிஷாட் பதியுதீன்  நல்ல மாற்றம்.
    • பல் என்று சொல்கிறீர்கள் போலுள்ளது ....... அதை நான் ஆமோதிக்கிறேன்......!  😁
    • ஏமாற்றம் இலங்கையின் கறுப்பு பக்கம் ☹️ நான் நினைத்தேன் கடவுள் மேல் உள்ள பக்தி காரணமாக ஆண்கள் கோவிலில் ஆபாசமாக மேலே ஆடை இல்லாமல் நிற்கின்றனர், தமிழ் அரசியல்வதிகள் மற்றும் ரணில்  வாக்குகள் பெற்று கொள்வதற்காக அப்படி செய்கின்றனர்.சைக்கிளை உருட்டிக்கொண்டு கோவில் பாதையால் போன கிருபன் அய்யாவை சேட்டை கழட்ட சொன்னது பலியல் துன்புறுத்தல்.
    • நாங்கள் நீங்கள் எல்லோரும் சொந்த பெயரிலா வாறம்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.