Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் அழைப்பை இந்தியப் பிரதமர் நிராகரித்தார்: இந்தியா அதிகாரபூர்வமாக அறிவிப்பு

Featured Replies

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் நாள் நடைபெற உள்ள சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திரதின விழாவில் இந்தியப் பிரதமர் பங்கேற்க மாட்டார் என இந்தியா அதிகாரபூர்வமாக சிறிலங்காப் பிரதமருக்கு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய பிரதமர் தான் வரவில்லையென்றும் அதற்கு பதிலா சில விமானிகளை அனுப்புறார் என்று சொல்லுறாங்க :rolleyes:

இந்திய பிரதமர் தான் வரவில்லையென்றும் அதற்கு பதிலா சில விமானிகளை அனுப்புறார் என்று சொல்லுறாங்க :rolleyes:

அனுப்பப்படும் விமானிகளும் சலிப்படைந்து அறிக்கைவிடப்போகிறார்கள். இலங்கையில் பார்வையிடுவதற்கு இடங்கள் புதிதாக ஒன்றுமில்லை, என .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனுப்பப்படும் விமானிகளும் சலிப்படைந்து அறிக்கைவிடப்போகிறார்கள். இலங்கையில் பார்வையிடுவதற்கு இடங்கள் புதிதாக ஒன்றுமில்லை, என .

ஆனால் சிறிலங்கா அரசு வெளியிட்ட படத்தில் எல்லாம் பச்சையா தான் தெரிகின்றது. ஒரு சிகப்பும் இல்லை :rolleyes:

ஆனால் சிறிலங்கா அரசு வெளியிட்ட படத்தில் எல்லாம் பச்சையா தான் தெரிகின்றது. ஒரு சிகப்பும் இல்லை :lol:

சிவப்பென்று புலிக் கொடியைச் சொல்கிறீர்களா? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவப்பென்று புலிக் கொடியைச் சொல்கிறீர்களா? :rolleyes:

இதை பாருங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33073

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நெக்ஷ், உங்களிடம் ஒரு வேண்டுகோள்,

எப்போதுமே தமிழ்த் தேசியத்தின்மேல் நம்பிக்கை இழந்து எழுதிவரும் நீங்கள் ஒருமுறையாவது தேசியத்தின் மீது நம்பிக்கையுடன் எழுதிப் பாருங்கள். நாங்கள் இப்போது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் இடமெல்லாம் ஒருகாலத்தில் அரச கட்டுப்பாட்டில் இருந்தவைதானே ? அதை நாங்கள் பிடிக்கவில்லையா ? அவ்வாறே ராணுவ நடவடிக்கைகளில் நிலங்கள் பறிபோவதும், புதிய இடங்கள் கைப்பற்றப்படுவதும் வழமையே. நீண்டகாலமாக இருந்து வந்த ஆனையிறவு, முல்லைத்தீவு போன்ற பெரும் படைதளங்களை நாங்கள் பிடிக்கவில்லையா ? ரெண்டு வருடங்களில் சிங்களவன் ஆக்கிரமித்திருந்த ஜயசிக்குரு பகுதிகளை புலிகள் ரெண்டே வாரத்தில் பிடிக்கவில்லையா ?

ஆகவே இடங்களைப் பிடிப்பதன்மூலம்தான் விடுதலை கிடைக்கும் என்ற கோட்பாட்டை தயவு செய்து விட்டு விட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தற்போது நீங்கள் செய்ய வேண்டியது தமிழர்க்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக எழுதுவதுதான். அவர்களுக்கு போராட்டத்தின்பால் சலிப்பு வரும்படியாக எழுதுவதல்ல. போராட்டத்தில் தொய்வு ஏற்படுவதற்கு நாம் காரணமாக இருக்கக் கூடாது.

புலிகளின் பொறுமையின்பின்னால் இருப்பதை யாரும் அறிய வாய்ப்பில்லை. இதை நாங்களே எதிரிகளுக்குக் காட்டிக் கொடுக்க வேண்டாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நெக்ஷ், உங்களிடம் ஒரு வேண்டுகோள்,

எப்போதுமே தமிழ்த் தேசியத்தின்மேல் நம்பிக்கை இழந்து எழுதிவரும் நீங்கள் ஒருமுறையாவது தேசியத்தின் மீது நம்பிக்கையுடன் எழுதிப் பாருங்கள்.

இப்படி எழுதுவது நம்பிக்கை இழந்து வருவதென்றா அர்த்தம்?

எதிரியை சரியாக புரிதல் வேண்டும் முதலில். நீங்கள் எவ்வளவு தவறாக எடை போடுகின்றீர்கள்? உதாரணமாக இதில் நீங்க எழுதியதை பாருங்கள் http://www.yarl.com/forum3/index.php?showtopic=33018

ஒரு வல்லரசின் உதவியில்லாமல் எம்மால் தமிழ் தேசியத்தை வெல்ல முடியாது.

ஆனால் இந்த படத்தில் இருப்பது போல நிகழ்வதற்கு அமெரிக்கா விடாது என்பதும் தெரியும் :rolleyes:

இது சிங்களத்தினதும் இந்தியாவினதும் கனவே :lol:

Edited by tamillinux

  • கருத்துக்கள உறவுகள்

தளபதி கேணல் சாள்சின் இழப்புப் பற்றி தவறாக எடைபோட்டது உண்மைதான். அதற்கு இரு காரணங்கள்: அச்செய்தி சூரியனைத்தவிர வேறு எந்த செய்தியிலும் வராதது, அப்படி நடந்திருக்காது என்ற நப்பாசை.

வல்லரசின் துணை இருந்தால் போராட்டம் விரைவுபெறும் என்பது உண்மைதான். ஆனால் வல்லரசின் துணையில்லாமல் விடுதலையே இல்லை என்பதை ஏற்க முடியாது. எத்தனை போராட்டங்கள் வல்லரசுகளின் தலையீட்டினால் சீரழிந்து போயிருக்கின்றன? சுவடு தெரியாமல் அழிந்து போயிருக்கின்றன.

? எத்தனை போராட்டங்களை வல்லரசுகள தமது தேவைக்கேற்ப பாவித்துவிட்டு பின்னர் தூக்கி எறிந்திருக்கின்றன ?

ஒரு வல்லரசு எமக்கு உதவி செய்வதற்கு நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் ? எமது சுதந்திரத்தையே அது விலையாகக் கேட்டால் என்ன செய்வது ? இன்று எந்த வல்லரசு தனது நலனில்லாமல் இன்னொரு சின்னம் சிறிய நாட்டின் ஒரு பகுதிக்கு உதவி செய்யப் போகிறது ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தளபதி கேணல் சாள்சின் இழப்புப் பற்றி தவறாக எடைபோட்டது உண்மைதான். அதற்கு இரு காரணங்கள்: அச்செய்தி சூரியனைத்தவிர வேறு எந்த செய்தியிலும் வராதது, அப்படி நடந்திருக்காது என்ற நப்பாசை.

வல்லரசின் துணை இருந்தால் போராட்டம் விரைவுபெறும் என்பது உண்மைதான். ஆனால் வல்லரசின் துணையில்லாமல் விடுதலையே இல்லை என்பதை ஏற்க முடியாது. எத்தனை போராட்டங்கள் வல்லரசுகளின் தலையீட்டினால் சீரழிந்து போயிருக்கின்றன? சுவடு தெரியாமல் அழிந்து போயிருக்கின்றன.

? எத்தனை போராட்டங்களை வல்லரசுகள தமது தேவைக்கேற்ப பாவித்துவிட்டு பின்னர் தூக்கி எறிந்திருக்கின்றன ?

ஒரு வல்லரசு எமக்கு உதவி செய்வதற்கு நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் ? எமது சுதந்திரத்தையே அது விலையாகக் கேட்டால் என்ன செய்வது ? இன்று எந்த வல்லரசு தனது நலனில்லாமல் இன்னொரு சின்னம் சிறிய நாட்டின் ஒரு பகுதிக்கு உதவி செய்யப் போகிறது ?

இந்த செய்தி நடந்து இரு தினங்களுக்கு பின்பு தான் பகிரங்கப்படுத்தப் பட்டது.

உங்கள் கருத்துக்களை பார்த்தால் நீங்கள் தமிழீழத்திற்கு எதிரானவர் அத்துடன் ஈழ மக்களிற்கு உளவியல்ரீதியான தாக்கங்கள் நம்பிக்கையின்மை போன்றன ஏற்படுத்த முயல்வதாக தெரிகிறது

தமிழீழம் இஸ்லாமிய நாடு அல்ல புரிந்து கொண்டால் சரி. :lol:

இதை பாருங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=33073

கிழக்கில் சிவப்பு நிறங்கள் தோன்றத் தொடங்கிவிட்டன பார்த்தீர்களா?

இந்த வட நாட்டவன் அடக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள்

கிட்ட இருந்து கொண்டு செய்யுறான்களும் இல்லை உதவி செய்றவனையும் விடுறான்கள் இல்லை..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நெக்ஷ்,

என்னைத் தமிழின விரோதியாகக் காட்டியதற்கு நன்றிகள். ஏற்கனவே ஒரு வல்லரசை நம்பியதால் வந்த வினை பற்றி நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.

முச்லீம் நாடென்பதால்தான் அமெரிக்கா பாலச்தீனத்துக்கு உதவவில்லை என்று நீங்கள் நினைத்தால், பொச்னியாவிலும், கொசோவோவிலும் அமெரிக்கப் படைகள் கிறீச்தவச் சேபியர்கள் மீது குண்டுமழை பொழிந்து அவர்களின் கட்டுமாணங்களை அழித்ததை மறந்து விட்டீர்கள் போல. சவுதி அரேபியாவிலும், குவைத்திலும் உள்ள அமெரிக்கத் தளங்கள் அந்நாடுகளின் பாதுகாப்பிற்காகவே உள்ளன. இவை என்ன கிறீச்தவ நாடுகளா ? பயங்கரவாததிற்கான போர் என்ற போர்வையில் முழு முச்லீம் நாடான பாக்கிச்தானுக்கு அமெரிக்கா அள்ளிக் கொடுக்கவில்லையா?

முச்லீம் மத எதிர்ப்புக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் தொடர்பு இல்லை. அவர்களுக்குத் தேவை என்றால் உதவுவார்கள், இல்லையென்றால் உதைந்து தள்ளுவார்கள். நாங்கள் என்ன வைத்திருக்கிறோம் அமெரிக்காவிற்கு கொடுப்பதற்கு ? ஒருவேளை இந்தியா அமெரிக்காவுக்கு எதிரி நாடாக இருந்தால் அமெரிக்கா எங்களுக்கு உதவியிருக்கும். இந்தியாதான் அமெரிக்காவிடம் மண்டியிட்டு விட்டதே ?

இந்தியா எமது போராட்டத்தில் தலையிட்டு அதை பல ஆண்டுகளுக்குப் பிந்தள்ளி விட்டது. அதுபோலா நடக்கக் கூடாது என்று எழுதினால் நீங்கள் என்னை தமிழின விரோதி என்கிறீர்கள். சரி, என்ன செய்வது ? யதார்த்தவாதி ...வெகுஜன விரோதி என்று சும்மாவா சொன்னார்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கிழக்கில் இச்ரேலின் இருப்பு என்பது அமெரிக்காவையும் மேற்குலகையும் பொறுத்த மட்டில் இன்றி அமையாதது. அதைத் தக்க வைக்க எல்லாவற்றையும் செய்வார்கள். அதில் அகப்பட்டுச் சாவது அப்பாவிப் பலச்தீனர்கள். இன்று பாலச்தீனம் இருக்குமிடத்தில் இன்னொரு முச்லீம் அல்லாத நாடிருந்தாலும் இதுதான் நடக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்மோகன் மாசி 4 இலங்கைச் சுதந்திரதின விழாவில் பங்குகொள்வார் என இன்றைய‌ இனவாத ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.