Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டை புகையிரத நிலையத்தில் குண்டு வெடிப்பு?

Featured Replies

கோட்டை புகையிரத நிலையத்தில் குண்டு ஒன்று வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக தகவல்கள் தெரியவரவில்லை.

Bomb explodes in Colombo Fort station

[TamilNet, Friday, 11 January 2008, 14:11 GMT]

A bomb explosion was reported in Colombo Fort Railway station at 7:30 p.m. Friday. All railway services have been cancelled. Further details not available at the moment.

கோட்டை தொடருந்து நிலையத்தில் நான்காம் மேடையில் குண்டு வெடித்துள்ளது. ஒருவருக்கு மட்டும் காயமேற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மாஅதிபர் தெரிவித்துள்ளதாக வும் மேலதிக விபரங்கள் கிடைக்கப் பெறவில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜானா

Edited by Janarthanan

வவ்... வாவ்வ்வ்.... நல்ல செய்தி! சிங்களவர்கள் இதிலும் நாட்டுக்காக பலியாகியிருந்தால், அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!!! தொடரட்டும் .... நாட்டுக்காக உயிரைக் கொடுக்கும் சிங்களவர்களின் தியாகங்கள்!!!

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள புறக்கோட்டை தொடரூந்து நிலையத்தில் குண்டு வெடித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

வவ்... வாவ்வ்வ்.... நல்ல செய்தி! சிங்களவர்கள் இதிலும் நாட்டுக்காக பலியாகியிருந்தால்இ அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!!! தொடரட்டும் .... நாட்டுக்காக உயிரைக் கொடுக்கும் சிங்களவர்களின் தியாகங்கள்!!!

இப்படி நாங்கள் சிந்திப்பது

அதாவது சிங்களப்பொதுசனங்கள் பாதிக்கப்படும்போது

நாம் அதைக்கொண்டாடுவது சரியா???

அப்படியாயின் சிங்களவனுக்கும்

எமக்கும் உள்ள வேறுபாடுதான் என்ன???

என்னைப்பொறுத்தவரை

அநியாயம் உச்சமடையும்போது

அல்லது

தயவுசெய்து போதும் போதும்

இப்பவாவது நிற்பாட்டுங்போ என்பதற்காகவே

இப்படி சிலவேளைகளில்

இனி இதைவிட வேறு வழியில்லை

என்கின்றபோது மட்டுமே

இப்படியான தாக்குதல்களுக்கு தலையாட்டப்படுகின்றது

அதுவும் முழுமனதோடல்ல.

தயவு செய்து மனிதர்களாக தொடர்ந்து இருப்போம்......

இவ்வளவு பாதுகாப்பு நிறைந்த கொழும்பு நகரில் தொடர்ச்சியாகக் குண்டுகள் வெடிப்பதென்றால் "தூயவன்" கருத்தெழுதியது போல் இது சிங்களத் தரப்பினாலேயே செய்ப்படுகின்றது.

அவனுகளே வைப்பாங்களாம் அவனுகளே எடுப்பாங்களாம்.வெடிச்சால் புலி எண்டுவாங்களாம்

இதில் அரசாங்கத்திற்கு இரண்டு நோக்கங்கள் இருப்பதாக தோன்றுகிறது.

1. இந்த குண்டுவெடிப்புக்களை காட்டிக் காட்டியே இவர்கள் பயங்கரவாதிகள் என்று சர்வதேசத்திற்கு காட்டுவது.

2. கொழும்பிலும் மற்றைய இடங்களிலும் நடைபெறும் கைதுகளையும் உருவாகும் காவலரண்களையும் நியாயப்படுத்துவத்ற்கு இவைகளை ஒரு சான்றாக பயன்படுத்தலாம். மற்றும் இதுபோன்ற குண்டுவெடிப்புக்களால் நடைபெறும் மனித உரிமைமீறல்களை மூடிமறைப்பதற்காக எடுக்கும் முயற்சி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.