Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் கடலில் மோதல் : டோராவை காணவில்லை?

Featured Replies

இலங்கை கடற்படை புகார் : ராமநாதபுரம் கலெக்டர் விசாரணை

இலங்கை கடற்படையினர் மீது தமிழக மீனவர்கள் என்ற போர்வையில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுவது குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் விசாரணை நடத்துவார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இலங்கை கடல் எல்லைப்பகுதியில் உள்ள நெடுந்தீவு கடல் பகுதியில், தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருப்பதை அறிந்து இலங்கை கடற்படை ரோந்து படகு அங்கு சென்றபோது, தமிழக மீனவர்கள் படகில் இருந்து சிலர் கை எறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்கியதாக இலங்கை கடற்படை, இந்திய தூதரத்தில் புகார் அளித்தது.

விடுதலைப்புலிகள்தான் மீனவர்கள் என்ற போர்வையில் சுட்டிருக்கலாம் எனவும் அப்புகாரில் இலங்கை கடற்படை தனது புகாரில் சந்தேகம் தெரிவித்திருந்தது.

மேலும் இந்த தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை வீரர்கள் 7 பேர் காணாமல் போய்விட்டதாகவும், அவர்கள் உயிரிழந்து இருக்கலாம் என்றும் அப்புகாரில் கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து இதுகுறித்து உரிய விசாரணை நடத்துமாறு மத்திய அரசிடமிருந்து தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் கலெக்டர் கிர்லோஷ்குமார் விசாரணை நடத்துவார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நன்றி : யாகூதமிழ் (மூலம் - வெப்துனியா

  • Replies 63
  • Views 13.1k
  • Created
  • Last Reply

உந்த 2 சுப்பர் டோராவாலையும் இந்தியன் என்ன அமெரிக்கன் நேவியின்ரை கண்ணுக்குள்ளேயே விரலை விட்டு ஆட்டலாம். அப்பிடி நிலமை இருக்கேக்கை இனி சிறீலங்கன் நேவி பாடு கோவிந்தா கோவிந்தா தான்.

  • தொடங்கியவர்

இலங்கை கடற்படை புகார் : ராமநாதபுரம் கலெக்டர் விசாரணை

இலங்கை கடற்படையினர் மீது தமிழக மீனவர்கள் என்ற போர்வையில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுவது குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் விசாரணை நடத்துவார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இலங்கை கடல் எல்லைப்பகுதியில் உள்ள நெடுந்தீவு கடல் பகுதியில், தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருப்பதை அறிந்து இலங்கை கடற்படை ரோந்து படகு அங்கு சென்றபோது, தமிழக மீனவர்கள் படகில் இருந்து சிலர் கை எறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்கியதாக இலங்கை கடற்படை, இந்திய தூதரத்தில் புகார் அளித்தது.

விடுதலைப்புலிகள்தான் மீனவர்கள் என்ற போர்வையில் சுட்டிருக்கலாம் எனவும் அப்புகாரில் இலங்கை கடற்படை தனது புகாரில் சந்தேகம் தெரிவித்திருந்தது.

மேலும் இந்த தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை வீரர்கள் 7 பேர் காணாமல் போய்விட்டதாகவும், அவர்கள் உயிரிழந்து இருக்கலாம் என்றும் அப்புகாரில் கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து இதுகுறித்து உரிய விசாரணை நடத்துமாறு மத்திய அரசிடமிருந்து தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் கலெக்டர் கிர்லோஷ்குமார் விசாரணை நடத்துவார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நன்றி : யாகூதமிழ் (மூலம் - வெப்துனியா

இது தொடர்பாக ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தின் தலைவர் போஸ்

"அப்படி யாரையுமே பார்க்கல்ல" என்று நேற்றே சொல்லிட்டாரே?

ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தின் தலைவர் போஸ் அளித்த செவ்வியை

நேயர்கள் இன்றைய நிகழ்சியில் கேட்கலாம்

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா பாடு கோவிந்தாவோ இல்லையோ, உங்கள் பாடு மட்டும் நிச்சயமாக கோவிந்தா ஆகிக்கொண்டு இருக்கிறது >!

quote name='ragunathan' date='Feb 6 2008, 04:30 AM' post='380285']

டோரா மூழ்கினால் என்ன, புலிகளிடம் அகப்பட்டாலென்ன லாபம் லாபம்தான். இல்லையென்றால் இதை சண்டையில் அழிப்பதற்கும் நாம் விலை கொடுக்க வேண்டி இருக்கும். அதுமட்டுமல்லாமல், இதனால் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோக இருந்ததோ யார் கண்டார் ?

டோரா ஒண்டு காலி எண்டு சந்தோஷப்படுவீர்களா ? அதை விட்டுட்டு சும்மா நாடகம், சதி எண்டு லொள்ளுப்பண்ணிக்கொண்டு !

எல்லாத்தையும் ஒரு பொசிற்றிவ் எக்ஸ்பொனென்ராக பார்க்க பழக வேணும். உந்த 2 சுப்பர் டோராவும் இயங்கு நிலையில் புலிகளிற்கு கிடைத்து விட்டது என்று எழுதுவதால் (அது தான் உண்மையும் கூட ஆனால் இப்ப புலிகள் வெளிப்படையாக ஒன்றையும் சொல்வதில் ஊகித்து பரப்புரை செய்வது எமது கடமை) மக்கள் மேலும் உற்சாகம் அடைந்து போராட்டத்தில் நம்பிக்கையோடு இருப்பார்கள்.

அங்கு இடம் பெயர்ந்து மரங்களிற்கு கீழ இருக்கிற இன்னம் 2 பேருக்கு கஞ்சி ஊத்திறதுக்கு பங்களிப்பார்கள். எல்லாம் தயார் இண்டைக்கே இப்பவே ஐநாவில கொடியேறலாம் என்ற நிலையில் புலம்பெயர்ந்தவர்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள் அதை தக்க வைப்பதற்கு ஏற்ற மாதிரி செய்திகளை எழுதிப் பழகுவோம்.

எல்லாத்தையும் ஒரு பொசிற்றிவ் எக்ஸ்பொனென்ராக பார்க்க பழக வேணும். உந்த 2 சுப்பர் டோராவும் இயங்கு நிலையில் புலிகளிற்கு கிடைத்து விட்டது என்று எழுதுவதால் (அது தான் உண்மையும் கூட ஆனால் இப்ப புலிகள் வெளிப்படையாக ஒன்றையும் சொல்வதில் ஊகித்து பரப்புரை செய்வது எமது கடமை) மக்கள் மேலும் உற்சாகம் அடைந்து போராட்டத்தில் நம்பிக்கையோடு இருப்பார்கள்.

அங்கு இடம் பெயர்ந்து மரங்களிற்கு கீழ இருக்கிற இன்னம் 2 பேருக்கு கஞ்சி ஊத்திறதுக்கு பங்களிப்பார்கள். எல்லாம் தயார் இண்டைக்கே இப்பவே ஐநாவில கொடியேறலாம் என்ற நிலையில் புலம்பெயர்ந்தவர்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள் அதை தக்க வைப்பதற்கு ஏற்ற மாதிரி செய்திகளை எழுதிப் பழகுவோம்.

நக்கல் என்றாலும் நியாயமான கருத்துக்கள். இதைவிட்டுட்டு புலிகள் பலவீனமான நிலையில் இருக்கின்றார்கள் என்பதை புலம்பெயர் மக்கள் தாங்களாக உணர்ந்து உதவி செய்யவேண்டும் என்ற உங்கள் கருத்துக்கள் எல்லாம் கேட்க நல்லா இருக்குமே ஒழிய நடைமுறைக்கு சற்றும் பொருந்தாது. கதாநாயகன் தோற்கிற படத்தை காசு கொடுத்து பார்க்க நாங்கள் தயாரில்லை கண்டியளோ!

நிர்வாகத்திற்கு: குறுக்காலபோவானின் கருத்துக்கள் மக்களிடம் சலிப்பை உண்டாக்கி புலம்பெயர் மக்களின் பங்களிப்பைக் குறைக்கும் வகையில் உள்ளதால் இவரை உடனடியாகக் களத்திலிருந்து தடைசெய்யவும்.

  • கருத்துக்கள உறவுகள்

விவிசிவா,

டோராக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. எதை வைத்துக் கொண்டு சதி என்று சொல்கிறீர்கள். இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து எம்மை வீழ்த்த சதி செய்வார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் டோரா விடயத்தில் நடக்கும் சதி என்ன என்பது யாருக்கும் தெரியுமா ? புலிகள் அப்படி ஒரு சண்டையே நடக்கவில்லை என்று கூறினால் ஒத்துக்கொள்ளலாம். அவர்களும் மவுனம் சாதிப்பதால்த்தான் அது உண்மை என்று நினைக்க வேண்டி இருக்கிறது.

டோரா வீழ்த்தப்பட்டதற்கும் ஆதாரமில்லை, சதிக்கும் ஆதாரமில்லை. உண்மை பொய் தெரியாது. சும்மா இருப்பதே நல்லது.

நிர்வாகத்திற்கு: குறுக்காலபோவானின் கருத்துக்கள் மக்களிடம் சலிப்பை உண்டாக்கி புலம்பெயர் மக்களின் பங்களிப்பைக் குறைக்கும் வகையில் உள்ளதால் இவரை உடனடியாகக் களத்திலிருந்து தடைசெய்யவும்.

:huh::wub::wub:

குடிசார் தகவல்களின் படி 2 சுப்பர் டோராவுகளும் விழுத்தப்படவில்லை பாதுகாப்பாக தமிழர் பகுதியில் முழு இயங்கு நிலையில் தரையிறங்கியிருக்காம். அது மாத்திரமல்ல அதில இருந்த 14 பேரிட்டை இருக்கிற தகவல்களையும் வைச்சு இனி எவ்வளவு விளையாட்டுகள் காட்டலாம்.

குடிசார் தகவல்களின் படி 2 சுப்பர் டோராவுகளும் விழுத்தப்படவில்லை பாதுகாப்பாக தமிழர் பகுதியில் முழு இயங்கு நிலையில் தரையிறங்கியிருக்காம். அது மாத்திரமல்ல அதில இருந்த 14 பேரிட்டை இருக்கிற தகவல்களையும் வைச்சு இனி எவ்வளவு விளையாட்டுகள் காட்டலாம்.

உண்மையே, சந்தோஷமான செய்திதான்.

குடிசார் தகவல்களின் படி 2 சுப்பர் டோராவுகளும் விழுத்தப்படவில்லை பாதுகாப்பாக தமிழர் பகுதியில் முழு இயங்கு நிலையில் தரையிறங்கியிருக்காம். அது மாத்திரமல்ல அதில இருந்த 14 பேரிட்டை இருக்கிற தகவல்களையும் வைச்சு இனி எவ்வளவு விளையாட்டுகள் காட்டலாம்.

குறுக்கால போவாரே

உங்கள் கருத்துக்கள் எந்த வித நன்மையையும் தரப்போவதில்லை. என்னத்திற்கு கையுளைய எழுதிக்கொண்டிருக்கின்றீர்க

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சனைக்குக் காசு கொடுத்துவிட்டு ஆண்டவன் எல்லாம் தருவார் என்று நம்புவது மாதிரி காசைக் கொடுத்து மட்டும் தமிழீழம் அடையலாம் என்று நம்புவது எவ்வளவு முட்டாள்தனம்..

அந்தக் காசையும் போகவிடாமல் தடுப்பது எவ்வளவு முட்டாள்தனம்!

Edited by Sujeenthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.