Jump to content

உங்களுக்கு தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and car

இலங்கையில்.... X, Y, Z  என்ற ஆரம்ப எழுத்துடன், வாகனங்கள் இருந்தது எத்தனை பேருக்கு தெரியும்.

Link to comment
Share on other sites

  • Replies 510
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

 

இலங்கை மர்மக் குகைகள் கூறுவதென்ன? | தம்புள்ளை கற்பாறைக் குகைக் கோவில் 

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

May be a black-and-white image of 1 person and child

இரண்டாம் உலகப் போரின் போது 1945-ல் அமெரிக்க புகைப்படக் கலைஞர்,
ஜோ ஓ டோனல் என்பவர் எடுத்த புகைப்படம்.

ஒரு ஜப்பானிய சிறுவன் ஒரு தகனம் / அடக்கம் செய்யும் இடத்தில், 
இறந்த தனது சிறிய சகோதரனை சுமந்து கொண்டு வரிசையில் நிற்கிறான்.

அழக்கூடாது என்ற வைராக்கியத்துடன் கண்ணீரைக் கட்டுப்படுத்த 
தனது உதடுகளைக் கடினமாகக் கடித்ததால் வழியும் இரத்தம் 
சிறுவனின் வாயின் ஓரத்தில் சொட்டுகிறது.

“நீ பையில் சுமக்கும் சுமையை என்னிடம் கொடு”என்று காவலர் கேட்டபோது,
“சுமப்பதற்கு கடினமாக உணர இது சரக்கு அல்ல, என் சகோதரன்” என்று 
சிறுவன் பதில் அளித்ததாக புகைப்படம் எடுத்தவர் பதிவு செய்திருக்கிறார்.

இன்றைக்கும் ஜப்பானில்,  இந்த புகைப்படம் 
வலிமையின் அடையாளமாக பயன்படுத்தப்படுகிறதாம்.

ஆம்,
எதை சுமக்குறோம் என்பதல்ல;
அதை எவ்வாறு உணர்கிறோம் என்பது முக்கியம்.

பணம் காசுகளுக்காக உறவினரை ஏமாற்றும்,
உடன் பிறந்தவரை துண்டிக்கும்
இன்றைய தலைமுறைக்கும், இதில்... பாடம் இருக்கிறது.

குறிப்பு : நான் பலமுறை இந்த கட்டுரை படித்து இருக்குறேன் 
ஏதோ மனித வாழ்வில் ஒரு அங்கம் போல் தெரிகிறது....... 

Joseph Anthony Raj

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • 3 months later...

 

கருவில் இருக்கும் குழந்தை, கொட்டாவி விடுவது ஏன்? | Detailed explanation of yawning 

 

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • 2 months later...

 

 
434933331_6902668086503966_2233529687811
 
தமிழ்நாட்டில் பல்வேறு மொழிகளைப் பேசிவரும் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் எண்ணிக்கை மொழிவாரியாகக் கீழே தரப்பட்டுள்ளன.
TAMIL = 88.37% தமிழ்
TELUGU = 5.87% தெலுங்கு
KANNADA = 1.78% கன்னடம்
URUDU = 1.75% உருது
MALAYALAM = 1.01% மலையாளம்
HINDI = 0.55% இந்தி
சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் 50 பேர் மட்டுமே என்கிறது 2011 கணக்கெடுப்பு
#தமிழ் - இந்தியாவில் மொத்தம் 6,90,26,881 மக்கள் தமிழ் மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 6,37,53,997 மக்கள் வசித்து வருகின்றனர்.
#தெலுங்கு - இந்தியாவில் மொத்தம் 8,11,27,740 மக்கள்தெலுங்கு மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 42,34,302 மக்கள் வசித்து வருகின்றனர். இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த தெலுங்கர்களின் 5.21% மட்டுமே தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்
#கன்னடம் - இந்தியாவில் மொத்தம் 3,79,24,011 மக்கள் கன்னடம் மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 10,45,238 மக்கள் வசித்து வருகின்றனர்.
#உருது - இந்தியாவில் மொத்தம் 5,07,72,631 மக்கள் உருது மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 12,64,537 மக்கள் வசித்து வருகின்றனர்.
#மலையாளம் - இந்தியாவில் மொத்தம் 3,30,66,392 மக்கள் மலையாளம் மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 5,57,705 மக்கள் வசித்து வருகின்றனர்.
#சௌராட்டிரம் - இந்தியாவில் மொத்தம் 3, 61,000 மக்கள் சௌராட்டிர மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 2, 41,000 மக்கள் வசித்து வருகின்றனர்.
#இந்தி - இந்தியாவில் மொத்தம் 42,20,48,642 மக்கள் இந்தி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 1,89,474 மக்கள் வசித்து வருகின்றனர்.
#மராத்தி - இந்தியாவில் மொத்தம் 7,19,36,894 மக்கள் மராத்தி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 60,614மக்கள் வசித்து வருகின்றனர்.
#ஆங்கிலம் - இந்தியாவில் மொத்தம் 2,26,449 மக்கள் ஆங்கிலம் மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 25,151 மக்கள் வசித்து வருகின்றனர்.
#வங்காளம் - இந்தியாவில் மொத்தம் 8,33,69,769 மக்கள் வங்காளம் மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 8,805 மக்கள் வசித்து வருகின்றனர்.
#சிந்தி - இந்தியாவில் மொத்தம் 27,72,264 மக்கள் சிந்தி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 8,448 மக்கள் வசித்து வருகின்றனர்.
#ஒரியா - இந்தியாவில் மொத்தம் 3,30,17,446 மக்கள் ஒரியா மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 6,154 மக்கள் வசித்து வருகின்றனர்.
#பஞ்சாபி - இந்தியாவில் மொத்தம் 2,91,02,477 மக்கள் பஞ்சாபி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 5,696 மக்கள் வசித்து வருகின்றனர்.
#கொங்கணி - இந்தியாவில் மொத்தம் 24,89,015 மக்கள் கொங்கணி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 4,657 மக்கள் வசித்து வருகின்றனர்.
#நேபாளி - இந்தியாவில் மொத்தம் 28,71,749 மக்கள் நேபாளி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 4,323 மக்கள் வசித்து வருகின்றனர்.
#துளு - இந்தியாவில் மொத்தம் 17,22,768 மக்கள் துளு மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 1,872 மக்கள் வசித்து வருகின்றனர்
#அசாமிய - இந்தியாவில் மொத்தம் 1,31,68,484 மக்கள் அசாமிய மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 527 மக்கள் வசித்து வருகின்றனர்.
#அரபி - இந்தியாவில் மொத்தம் 51,728 மக்கள் அரபி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 404 மக்கள் வசித்து வருகின்றனர்
#மணிப்பூரி - இந்தியாவில் மொத்தம் 14,66,705 மக்கள் மணிப்பூரி மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 370 மக்கள் வசித்து வருகின்றனர்.
#சமஸ்கிருதம் - இந்தியாவில் மொத்தம் 14,135 மக்கள் சமஸ்கிருதம் மொழியைப் பேசி வருகின்றனர். அவர்களில் தமிழ்நாட்டில் 50 மக்கள் வசித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஆதி மொழியை 298 நபர்களும், பிலிமொழியை 708 நபர்களும், கொடகுமொழியை 111 நபர்களும், காரோமொழியை 17 நபர்களும், கோண்டிமொழியை 30 நபர்களும், ஹாலம்மொழியை 10 நபர்களும், கர்பிமொழியை 29 நபர்களும், காந்தேசிமொழியை 67 நபர்களும், காரியாமொழியை 14 நபர்களும், கோண்ட்மொழியை 20 நபர்களும், கோடமொழியை 262 நபர்களும், கோர்வாமொழியை 14 நபர்களும், குரூக்மொழியை 76 நபர்களும், லஹவ்லிமொழியை 33 நபர்களும், லஹண்டாமொழியை 37 நபர்களும், லுசாய்மொழியை 82 நபர்களும், முண்டாமொழியை 30 நபர்களும், முண்டாரிமொழியை 14 நபர்களும், நிகோபரிசிமொழியை 25 நபர்களும், பார்ஜிமொழியை 10 நபர்களும், பார்சிமொழியை 8 நபர்களும், தாடோமொழியை 56 நபர்களும், திபேதிமொழியை 191 நபர்களும் பேசி வருகின்றனர்
 
ஆதாரம் - இந்திய மக்கள் தொகை மொழிவாரி கணக்கெடுப்பு 2011
 
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

447175217_7930424216988404_2710869254250

படத்தில் நீங்கள் பார்க்கும் மரங்கள் நடமாடும் மரங்கள் என்றால் நம்புவீர்களா?
ஆம், பனை இனத்தைச் சேர்ந்த (Socratia exorrhiza,) எனப்படும் இந்த மரங்களை நடமாடும் மரங்கள் என தாவரவியல் விஞ்ஞானிகள்  அழைக்கின்றனர்.
தென் அமெரிக்காவில் ஈரப்பதமான வெப்பமண்டல காடுகளில் நிலத்தில் மிதந்து வளரும் இம்மரங்களானது, கால்களைப் போன்ற அதிசய வேர்களை பெற்றிருக்கும். 
வளமான மண்ணையும் சூரிய வெளிச்சத்தையும் தேடி நாளந்தம் 2-3 சென்டிமீட்டர் வீதம் வருடாந்தம் 20 மீட்டர் வரை நகர்ந்து செல்ல வல்லவை.
அவைகள் நகரும் திசையில் புதிய வேர்கள் வளர்ந்து வேர்பதிக்கும். பின் வேர்கள் அப்படியே இறந்து போகும். இந்த வளர்ச்சி அங்குலம் அங்குலமாகவே தொடரும்.

✍ தமிழாக்கம் / imran farook

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தமிழ் சிறி said:

படத்தில் நீங்கள் பார்க்கும் மரங்கள் நடமாடும் மரங்கள் என்றால் நம்புவீர்களா?
ஆம், பனை இனத்தைச் சேர்ந்த (Socratia exorrhiza,) எனப்படும் இந்த மரங்களை நடமாடும் மரங்கள் என தாவரவியல் விஞ்ஞானிகள்  அழைக்கின்றனர்.

நாம நட்டுவிட பக்கத்து வீட்டுகாரன்ரை வளவுக்குள் போக பிரச்சனை வராதோ?

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

451299062_491229546778350_42121557397426

ஒரு நாளைக்கு... 3 கோடி வீதம் செலவு செய்தாலும், அம்பானியின் சொத்து கரைய 932 ஆண்டுகள் ஆகுமாம். 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

456443208_521118553822866_78454360157019

இவ தான்...  ஹலோ.

 "போனை எடுக்கும்போது 'ஹலோ' சொல்வோம். 
ஆனால் 'ஹலோ' என்றால் என்ன?
இது வாழ்த்து அல்ல, ஒருவரின் பெயர்.

இது 'மார்கரெட் ஹலோ' என்ற தொலைபேசி கண்டுபிடிப்பாளர்
 'கிரஹாம் பெல்லின் வருங்கால மனைவி.'தான் கண்டுபிடித்த ஆரம்ப சோதனையில் 
அவர் சொன்ன முதல் வார்த்தை 'ஹலோ' தான்,
உலகளவில் எந்த தொலைபேசி அழைப்பின் தொடக்கமாக 
அது அன்றிலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. "

Jahir Hussain

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.