Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலம் கடந்து எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை

Featured Replies

காலம் கடந்து எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை

பணத்துக்காக....... என்ற தலைப்பிலும் இது போன்ற வேறு தலைப்புகளையும் உருவாக்கி ஒட்டு மொத்தப் பெண்களையும் வசை பாடும் நிலை யாழ் களத்தில் அதிகரித்து வருகிறது.

இது யாழ் களத்தில் ஆர்வத்துடன் பதிவுகளைப் பதிந்து வந்த பல பெண்களையும் புண்படுத்தி பலரும் இந்தப் பக்கம் வருவதையும் நிறுத்தக் காரணமாக அமைந்திருக்கிறது.

எனவே இது போன்ற தலைப்புகளின் பால் நிர்வாகம் அக்கறை எடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பணத்துக்காக... என்ற தலைப்பை நிர்வாகத்திற்கு நகர்த்தியதற்கு (காலங் கடந்தாவது) நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தலைப்பை தூக்கிவிட்டால்.. உலகில் பெண்கள் செய்யும் அநாகரிமான செயல்கள் வெளிவராது என்பது பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டு விட்டது என்பது போன்றது.

பெண்களுக்கு பந்தா பிடிச்சும்.. காக்கா பிடிச்சும்.. பெண்களின் பெயரில் வந்து கருத்தெழுதி கருணை காட்டியும்.. அவர்களை கருத்துக்களத்தில் பிடிச்சு வைச்சிருக்க வேண்டும் என்ற தேவை இங்கிருப்பதாகத் தெரியவில்லை.

ஒருவேளை இங்கு வரும் பெண்களை தங்களின் எதிர்காலத் தேவைகளுக்குப் பயன்படுத்தத் திட்டமுட்ட ஆண்களுக்கு அது அவசியமாக இருக்கலாம். ஆனால் கருத்தியல் உலகில் தங்கள் கருத்துக்களை வெளியிட விரும்புபவர்களுக்கு அந்தத் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.

நிச்சயம் பெண்கள் செய்யும் சமூகத் தவறுகள் தோலுரிக்கும் நிகழ்வுகள் இங்கு தொடரும். சரியான ஆதாரங்களுடன் அவை இடம்பெறும்..! அவற்றுக்கு மாற்றுக்கருத்துள்ள பெண்கள் தாராளமாக தங்கள் பதில்களை அல்லது கருத்துக்களை பதிவு செய்யலாம். அவைக்கு தனிய வெத்திலை பாக்கு வைச்சு யாழ் களத்துக்குள் அனுமதி அளிக்கப்படுவதாகத் தெரியவில்லை. எல்லோருக்கும் ஒரே விதிதான் இங்கு..!

கருத்துக்களை கருத்துக்களால் எவரும் எதிர்கொள்ளலாம். முடியல்ல என்று ஓடுவது இயலாமை..! அது பெண்களிடம் அதிகம் என்றால் அதற்காக நாம் தலைப்புக்களை.. உலக நிகழ்வுகளை மறைத்துக் கொண்டு வாழ்ந்திட முடியாது..! <_<

Edited by nedukkalapoovan

என்ன செய்வது .. சில பேர் பெண்களை கேவலமாக சித்தரித்து எழுதுவதையே பொழுது போக்காக கொண்டிருக்கிறார்களே. .....! இப்படிப்பட்ட பிற்போக்கனவர்களை களம் அடையாளமும் கண்டு நீக்கவேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது .. சில பேர் பெண்களை கேவலமாக சித்தரித்து எழுதுவதையே பொழுது போக்காக கொண்டிருக்கிறார்களே. .....! இப்படிப்பட்ட பிற்போக்கனவர்களை களம் அடையாளமும் கண்டு நீக்கவேண்டும் .

சப்பா.. முடியல்ல.

பெண்களை நிர்வாணமாக்கி ஆடவிட்டு.. ஸ்ரிப்பர் கிளப்பென்று போய் தண்ணி அடிச்சு அடிச்சு ரசிக்கிறது.. முற்போக்கு. அடி பெண்ணே ஏனுனங்க இந்தப் பிழைப்பு என்பது பிற்போக்கு.. முடியல்ல...! :D<_<

Edited by nedukkalapoovan

அட லேட்டா எடுத்தாலும் லேட்டஸா நல்ல டிசிசன் எடுத்து இருக்கீனம் என்று சொல்லுறியள்...(என்னால முடியல்ல :( )..ஆனா என்னவோ நேக்கு பிடிகல...ஒருவர் கருத்து எழுதினா...(அவரை கருத்தால வெல்ல பார்க்காம)...அதை ஒழித்து வைக்கிறது...(சின்ன புள்ளதனமா அல்லோ இருக்கு :D )..அத்துடன் நிர்வாகம்...(கொனரபல் மட்டுஸ்)...தற்காலிகமா தானே நிர்வாக பகுதிக்கு நகர்த்தி இருக்கிறியள் மறுபடி போடுவியள் தானே... (பின்னே நான் வேற ஒரு கருத்தை எழுதி இருக்கிறேன் அது தான் :D )....அச்சோ...அச்சோ..

சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை சொல்லும் போது களத்திள் இருப்பவர்கள் வாறவர்களின் முகம் எல்லாம் பார்த்து கருத்து சொல்ல முடியாது...(அது கருத்தும் இல்லை :( )...அதற்காக நான் கருத்து சொல்லுறனான் என்று தப்பா நினைத்திட கூடாது...(எனக்கு எங்க கருத்து எழுத தெரியும் பாருங்கோ :D )..

பெரியவா என்ன சொல்லி இருக்கீனம் "குற்றம் உள்ள கார்ட் குறு குறுக்குமாம் என்று" <_< ....அதை போலல்லவா இருக்கு...(நீங்க ஒழித்து வைத்தது :o )...அப்ப அந்த கருத்தை இட்டவருக்கு கிடைத்த வெற்றியாக தான் கருதபட வேண்டும்..(இது ரொம்ப கொடுமை :( )...பிகோஸ் நான் எதிர் கருத்து வைத்திருக்கிறன் அது தான் சரியோ...சோ இப்ப நான் நித்தா கொள்ள போறன்...(நான் மறுபடி எழும்பி வரக்க நிர்வாகத்தில ஒழித்து வைத்திருக்கிறதை போட்டு விடுங்கோ என்ன)..என்னால முடியல்ல.. :D

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா முள்ளை முள்ளாள தான் எடுக்கனும் கருத்தை கருத்தால தான் எடுகனும்" :)

அப்ப நான் வரட்டா!!

சப்பா.. முடியல்ல.

பெண்களை நிர்வாணமாக்கி ஆடவிட்டு.. ஸ்ரிப்பர் கிளப்பென்று போய் தண்ணி அடிச்சு அடிச்சு ரசிக்கிறது.. முற்போக்கு. அடி பெண்ணே ஏனுனங்க இந்தப் பிழைப்பு என்பது பிற்போக்கு.. முடியல்ல...! :D<_<

களங்கம் உங்கள் மனசுக்குள் தான் உள்ளது.. அதை சீர் செய்யுங்கள் ..! :D

  • கருத்துக்கள உறவுகள்

களங்கம் உங்கள் மனசுக்குள் தான் உள்ளது.. அதை சீர் செய்யுங்கள் ..! :D

களங்கம் நீங்க செய்யுற ஒவ்வொரு செயலிலும் இருக்கு. உங்களைத் திருத்திக்கோங்கோ.. உலகம் தானா திருந்தும்..! :D<_<

களங்கம் நீங்க செய்யுற ஒவ்வொரு செயலிலும் இருக்கு. உங்களைத் திருத்திக்கோங்கோ.. உலகம் தானா திருந்தும்..! :D<_<

நாங்க சரியாகத்தான் இருக்கிறம்..

நீங்க இப்படியே உதார் விட்டுக்கொண்டு இருங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க சரியாகத்தான் இருக்கிறம்..

நீங்க இப்படியே உதார் விட்டுக்கொண்டு இருங்கோ...

நீங்க சரியோ பிழையா இருக்கிறீங்களோ என்பதை உலகம் தீர்மானிக்கனும். நீங்களில்ல. கள்ளனும் தன்னளவில் சரியாத்தான் இருக்கிறான்.

நாங்க உதார்விட்டாலும் உருப்படாமல் விடமாட்டம்..! <_<

Edited by nedukkalapoovan

நீங்க சரியோ பிழையா இருக்கிறீங்களோ என்பதை உலகம் தீர்மானிக்கனும். நீங்களில்ல. கள்ளனும் தன்னளவில் சரியாத்தான் இருக்கிறான்.

நாங்க உதார்விட்டாலும் உருப்படாமல் விடமாட்டம்..! <_<

உலகம் தீர்மானிக்கலாம் .. ஆனால் உங்களை போன்ர்றவர்கள் அல்ல. ...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்காலபோவான் சொல்வதில் பல உண்மைகளும் உள்ளன, இதை மற்றவர்களால் மறுக்கமுடியுமா? அவர் ஆதாரத்தோடுதான் இப்படிப்பட்ட செய்திகளை இங்கே இணைக்கிறார். நானும் பலதடவை அவரின் (பெண்களிற்கு எதிரான)-கருத்துக்களை அவதானித்திருக்கிறேன், எனினும் மற்றக் கருத்தாளர்களினால்(ஒரு சிலரைத் தவிர) அவையை எதிர்கொள்ள முடிவதில்லை (உண்மை ஒருதரப்பிற்கு எப்பவும் கசக்கத்தான் செய்யும்!), அதனால்த்தான் போல இந்த வெட்டுக்கொத்துக்கள்?

நெடுக்கு இணைத்த இணைப்பின் தலையங்கத்தை வேண்டுமென்றால் நிர்வாகம் மாற்றியிருக்கலாம். அந்த விடயத்தை நீக்க வேண்டிய அவசியமில்லை. அவரால் இணைக்கப்பட்ட விடயம் உண்மையில் நடந்தது தானே. இப்படி பல நடக்கின்றன. அவற்றை எல்லாம் என்ன செய்யப் போகின்றீர்கள்.

ஆண்களின் பலவீனத்தை பல பெண்கள் தமக்குச் சாதகமாக பயன்படுத்துகின்றார்கள் என்பது முற்றிலும் உண்மை. அதற்காக எல்லாப் பெண்களும் தவறானவர்கள் என்று சொல்ல வரவில்லை. தவறு செய்யாதவர்கள் இவ்விடயத்தை கணக்கிலெடுக்க வேண்டிய அவசியமுமில்லை.

கிளிங்டன் விடயத்திலிருந்து இன்றைய கவர்ணர் விடயம் வரை எதற்காக நடந்தது. அதுவும் சம்பந்தப்பட்ட கவர்ணர் இவ்விடயத்தால் தனது பதவியை இராஜினாமாச் செய்து விட்டார். ஆனால் குறிப்பிட்ட அந்த விலைமாதுப் பெண் இவ்விடயத்தை வைத்தே பிரபலமாகி, பல பிரபல பத்திரிகைகளுக்கு நிர்வாணமாக போஸ் கொடுக்க பல மில்லியன் டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பெண்களைப் பற்றி வசைபாடுதல் யாழ்களாத்தில் அதிகரித்து வருகின்றது. எனவும் இதனால் பல பெண்கள் மனமுடைந்து போயுள்ளனர் என்று கருத்தை முன் வைத்திருக்கிறீங்க போல.

நானும் பொண்ணுதான். எனக்கென்னமோ இங்கு பெண்ணியம் பற்றி கதைப்பது ஏற்புடையதாகவே இருக்கின்றது. நடைமுறையை தானே கருத்தாடுகிறார்கள். இதனால் வளர்ந்துவரும் பெண் சமுதாயம் எவ்வளவோ திருந்த இடமுண்டு என நினைக்கிறேன்.

குறிப்பாக நெடுக் அண்ணா பெண்களைக் குற்றம் கூறுவதாக கூறுகின்றனர் பல கருத்தாளர்கள். ஆனால் அவை யாவும் யதார்த்தமானவையே. உலகத்தில் நடப்பவற்றை தானே கூறுகின்றனர்.

பல மீடீயாக்களில் பெண்களைப் பற்றி கருத்துக்கள் வந்தால் ஏற்று பார்க்கும் சமுதாயம் ஏன் இங்கு மட்டும் குற்றமாக பார்க்குதோ தெரியவில்லை.

இது என்னமோ தனிநபர் தாக்குதல் போலல்லவா செல்கிறது. நெடுக் அண்ணாவை களாத்தை விட்டு தூக்குங்கள் என நிர்வாகத்துக்கு நேரடியாக சொல்ல முடியாமல் அவர் எழுதும் கருத்துக்கள் மீது குற்றம் சுமத்தி இப்படி பின்னால் நின்று குத்துவது சரியானதல்ல.

இதனால் தான் என்னமோ இப்பவும் பெண்கள் வக்கிரபுத்தியானவர்கள் என ஆண்கள் நினைக்கிறார்களோ என்னமோ :rolleyes:

கருத்தாடுங்கள்...தடுத்தாடுங்

பிழைகளை பற்றி எழுதலாம். அது தவறில்லை. ஆனால் அது அளவு கடந்து தனிப்பட்ட வெறுப்பை காறி உமிழ்க்கூடாது..! பெண்களை பற்றிய செய்தியை தொடர்ந்து, தனிப்பட்ட கேவலமான தாக்குதல்கள் இடம்பெறுவது நல்லதல்ல. களம் எடுத்த முடிவு சரியே.

  • கருத்துக்கள உறவுகள்

பிழைகளை பற்றி எழுதலாம். அது தவறில்லை. ஆனால் அது அளவு கடந்து தனிப்பட்ட வெறுப்பை காறி உமிழ்க்கூடாது..! பெண்களை பற்றிய செய்தியை தொடர்ந்து, தனிப்பட்ட கேவலமான தாக்குதல்கள் இடம்பெறுவது நல்லதல்ல. களம் எடுத்த முடிவு சரியே.

யார் யார் எல்லாம் பெண்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறது என்றில்லாமல் போச்சுது..! :lol::rolleyes:

யார் யார் எல்லாம் பெண்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறது என்றில்லாமல் போச்சுது..! :lol::rolleyes:

நீங்க மட்டும் சும்மா குற்றம் சாட்டலாம். ....

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க மட்டும் சும்மா குற்றம் சாட்டலாம். ....

நாங்க ஆதாரத்த வைச்சுப் போட்டுத்தான் குற்றம் சாட்டுறம்..! :rolleyes:

நாங்க ஆதாரத்த வைச்சுப் போட்டுத்தான் குற்றம் சாட்டுறம்..! :rolleyes:

ஆனா அது தனிப்பட வெறுப்பை அல்லவா காட்டுது...?

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா அது தனிப்பட வெறுப்பை அல்லவா காட்டுது...?

இதென்னவோ.. சரவணபவனின் இரண்டாவது மனைவிக்கு நெடுக்ஸ் லவ் லெட்டர் கொடுத்து அவா வாங்கமாட்டன் என்ற கோவத்தில நெடுக்ஸ் எழுதிறாப் போல எல்லோ நீங்க நினைச்சுக்கிறீங்க. :rolleyes:

என்னையே யாருன்னு அறியாத நீங்க எப்படி தனிப்பட்ட வெறுப்புன்னு இனங்காணுறீங்க. ரெம்ப தமாஸா இருக்குது உங்க கதை..! :lol:

Edited by nedukkalapoovan

லீ நீங்க இங்க எழுதிறத விட குட்டிச்சுவரில போய் முட்டிக்கொள்ளலாம்.. நீங்க என்ன எழுதினாலும் நம்ம

நெடுக் தான்தான் கடைசியா கருத்து சொன்ன ஆளா இருக்கவேணும் என்று வாதிட்டுகொண்டு இருப்பார்.. :rolleyes:

நெடுக் இப்ப நீங்க லீயை திட்டாதீங்கோ பிறகு இணையத்தில்

திட்டி அப்பாவியை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்துக்கு

ஆளாகிவிடுவீங்கள்... :lol:

என்னவோ தெரியாது ஆனால் இப்படி MC யை ஓட்ட வேண்டாம். முக்கியமானதெல்லாம் பழுதாப் போகும். :lol:

நெடுக் இப்ப நீங்க லீயை திட்டாதீங்கோ பிறகு இணையத்தில்

திட்டி அப்பாவியை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்துக்கு

ஆளாகிவிடுவீங்கள்... :lol:

கவலைபடாதீங்கோ..! நான் அப்படி எல்லாம் செய்ய மாட்டன்.

ஆனால் நெடுக்க்ஸ் அவர்கள் அதையும் ஒரு செய்தியாக போட்டு, அதுக்கும் பெண்கள் தான் காரணம் என்பார்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தலைப்பை தூக்கிவிட்டால்.. உலகில் பெண்கள் செய்யும் அநாகரிமான செயல்கள் வெளிவராது என்பது பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டு விட்டது என்பது போன்றது.

பெண்களுக்கு பந்தா பிடிச்சும்.. காக்கா பிடிச்சும்.. பெண்களின் பெயரில் வந்து கருத்தெழுதி கருணை காட்டியும்.. அவர்களை கருத்துக்களத்தில் பிடிச்சு வைச்சிருக்க வேண்டும் என்ற தேவை இங்கிருப்பதாகத் தெரியவில்லை.

ஒருவேளை இங்கு வரும் பெண்களை தங்களின் எதிர்காலத் தேவைகளுக்குப் பயன்படுத்தத் திட்டமுட்ட ஆண்களுக்கு அது அவசியமாக இருக்கலாம். ஆனால் கருத்தியல் உலகில் தங்கள் கருத்துக்களை வெளியிட விரும்புபவர்களுக்கு அந்தத் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.

நிச்சயம் பெண்கள் செய்யும் சமூகத் தவறுகள் தோலுரிக்கும் நிகழ்வுகள் இங்கு தொடரும். சரியான ஆதாரங்களுடன் அவை இடம்பெறும்..! அவற்றுக்கு மாற்றுக்கருத்துள்ள பெண்கள் தாராளமாக தங்கள் பதில்களை அல்லது கருத்துக்களை பதிவு செய்யலாம். அவைக்கு தனிய வெத்திலை பாக்கு வைச்சு யாழ் களத்துக்குள் அனுமதி அளிக்கப்படுவதாகத் தெரியவில்லை. எல்லோருக்கும் ஒரே விதிதான் இங்கு..!

கருத்துக்களை கருத்துக்களால் எவரும் எதிர்கொள்ளலாம். முடியல்ல என்று ஓடுவது இயலாமை..! அது பெண்களிடம் அதிகம் என்றால் அதற்காக நாம் தலைப்புக்களை.. உலக நிகழ்வுகளை மறைத்துக் கொண்டு வாழ்ந்திட முடியாது..! :lol:

நெடுக்காலபோவானின் மேலே உள்ள கருத்து எனக்கும் சரியெனவே படுகின்றது. எல்லா பெண்களும் ஒரே மாதிரி என்ற கருத்தை யாராவது திணிக்க முயற்சித்தால் கவனமெடுக்கலாம் தவிர பெண்கள்விடும் தவறுகளை சுட்டிகாட்டுவதால் அவர்களுக்குத்தானே நன்மை............. அப்படியான தவறுகளை மீண்டும் செய்யாது திருந்த எவ்வளவோ வாய்ப்பிருக்கிறதே? ஏன் பென்கள் களத்தைவிட்டு போகின்றார்கள்??? குற்ற உணர்வாலா? இப்படி ஒருவர் பெண்களை சாடுகிறார் என்றால் இதுதானே களத்திற்கு வரவேண்டிய சரியான நேரம். பெண்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்க வேண்டிய நேரமெல்லாவா இது??? ஏன் இவர்கள் பின்வாங்குகிறார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.