Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செருப்புப் பூசை

Featured Replies

பேபி உங்கட கன்னத்தை காட்டுங்கோ 2 பளார் பளார் னு தாறன்

தம்பி இது நன்னாவே இல்லை. கல்யாணம் கட்டாத பொண்ணுகளுக்கு ஆசீர்வாதம் வழங்குங்கோ அதுக்காக ஒரு அக்காவை பார்த்து இபப்டி சொல்லி இருக்க கூடாது

ம்ம்...இந்தாங்கோ கன்னத்தை காட்டிட்டன்..(மறு கன்னத்தையும் காட்டுறேன் :wub: )..பிகோஸ் பேபி ஒரு கன்னத்தை காட்டினா மறு கன்னத்தையும் காட்டும் அல்லோ :D ..(நீங்க நினைக்கிறது விளங்குது அடங்கமாட்டானா இவனென்று மாட்டனல :lol: )..

நா..நா கல்யாணம் கட்டாத பொண்ணுங்க அதுவும் யங் பொண்ணுங்க மட்டும் தான் என்னட்ட வரலாம் :lol: ..(ஆண்டிமார் எல்லாம் வரபாடாது சொல்லிட்டன் :) )..அவை எல்லாரும் என்ட சீடன் வசி அண்ணாவை நாடவும் :) ..உதுக்காக அழ கூடாது சொல்லிட்டன்..(என்ட அருள் எப்பவும் உங்களுக்கு இருக்கும் பாருங்கோ :( )..

அப்ப நான் வரட்டா!!

:lol::lol::wub::)
  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க்கில் உந்தக்கோவிலிலிருந்து சுமார் 10.. 12 கி.மீட்டரில் ஒரு பிள்ளையார் கோவில் உண்டு. அதுவும் அதிக ஆர்ப்பாட்டமில்லாத ஆனால் மிகவும் அழகிய கோவில். மிகவும் பெரியதான சப்பறம், தேர்த் திருவிழாக்களும் உண்டு. உள்ளேயும் அழகிய வீதியும் அதில் அம்பாள்,முருகன் வள்ளி,தெய்வானை சகிதம், நாராயணர், நவக்கிரகங்கள் ஆகியோர் தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். எமது ஊரில் உள்ள ஆலயங்கள்போல் நிம்மதி தரும் சந்நிதியாக அது இருக்கின்றது. :):wub:

ம்ம்...இந்தாங்கோ கன்னத்தை காட்டிட்டன்..(மறு கன்னத்தையும் காட்டுறேன் :lol: )..பிகோஸ் பேபி ஒரு கன்னத்தை காட்டினா மறு கன்னத்தையும் காட்டும் அல்லோ :) ..(நீங்க நினைக்கிறது விளங்குது அடங்கமாட்டானா இவனென்று மாட்டனல :lol: )..

நா..நா கல்யாணம் கட்டாத பொண்ணுங்க அதுவும் யங் பொண்ணுங்க மட்டும் தான் என்னட்ட வரலாம் :( ..(ஆண்டிமார் எல்லாம் வரபாடாது சொல்லிட்டன் :) )..அவை எல்லாரும் என்ட சீடன் வசி அண்ணாவை நாடவும் :( ..உதுக்காக அழ கூடாது சொல்லிட்டன்..(என்ட அருள் எப்பவும் உங்களுக்கு இருக்கும் பாருங்கோ :D )..

அப்ப நான் வரட்டா!!

ஜமு இது உங்களுக்கே ஓவராக இல்லையா :wub:

:D:wub::wub::icon_mrgreen:

என்னடா செல்லம் என்ன ஆச்சு..(ஓவர் அக்டிங்கா இருக்கு :wub: )..கொஞ்சம் அடக்கி வாசியுங்கோ :( ..சரி..சரி தம்பி தான் ஆச்சிரம கணக்காளர் ஒகேயா என்ன...(அண்ணணை ஏமாற்றுறதில்ல சொல்லிட்டன் :wub: )..

அப்ப நான் வரட்டா!!

ஜமு இது உங்களுக்கே ஓவராக இல்லையா :wub:

இப்ப தானே போலே போட தொடங்கி இருக்கிறன் அதுகுள்ள எப்படிக்கா ஓவராகும்.. :(

அப்ப நான் வரட்டா!!

இப்ப தானே போலே போட தொடங்கி இருக்கிறன் அதுகுள்ள எப்படிக்கா ஓவராகும்.. :icon_mrgreen:

அப்ப நான் வரட்டா!!

:wub: ரைம் அவுட்.

:wub: ரைம் அவுட்.

ஓ..அப்படியோ அப்ப பாய் நிலா அக்கா நேக்கும் டைம் முடிய போது :icon_mrgreen: ...(பிரேக்கை சொன்னான் :wub: )...

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் போலி பெண் சாமியார் செருப்புக்கு தமிழர்கள் பூசை!

தற்போது ஐரோப்பிய வாழ் தமிழர்கள் மத்தியில் அம்மனாக மதிக்கப்படுபவர் அன்னை அபிராமி. மூன்று ஆண்டுகளுக்கு முன் லலிதாவாக வாழ்ந்துக் கொண்டிருந்தவர் இன்று அம்மனாக டென்மார்க்கில் வளம் வந்துக் கொண்டிருக்கிறார். காவி வேஷம் கட்டினால் பணத்துடன் புகழ் என்னும் உச்சிப்படிக்கு வேகமாகவே சென்றுவிடுவது போல் இந்த பெண்ணுக்கு யோகம் அடித்திருக்கிறது! ஐரோப்பிய தமிழர்களுக்கு மத்தியில். தலையில் கொஞ்சம் பெரியதாகவே இருக்கும் கொண்டை, திருட்டு முழி, காவி உடை, கையில் சங்கராச்சாரியார் ஸ்டைலில் குச்சு. அதன் நுனியில் சிகப்பு துணி, கழுத்தில் பெரிய மாலை, நெற்றியில் சூலம் குங்குமத்தால் போடப்பட்டிருக்கிறது. இது போதுமே சாமியாரம்மாவாக காட்டுவதற்கு! போதாக்குறைக்கு கணவனும், சில கூலிக்கு மாரடிக்கும் அடியாட்கள் கூட்டம். ஒன்றை பத்தாக்கி பேசும் கொஞ்சம் ஜால்ரா கூட்டம். லலிதா அம்மாவுக்கு அடித்தது யோகம். இராமாயணத்தில் இராமன் காட்டுக்கு செல்ல அவனுடைய செருப்பை வைத்து பரதன் ஆட்சி செய்தது போல் இந்த அம்மாவின் பிறந்த நாளன்று (29.03.2008) இவருடைய செருப்பு கனடாவுக்கு அனுப்பப்பட அங்கிருந்த அறிவாளிக் கூட்டம் அதை வைத்து கூத்தடித்திருக்கிறது. ஒவ்வொரு தமிழனும் வெட்கப்பட வேண்டிய சம்பவம் இது. உங்களுடைய ஓவர் செண்டிமென்டுக்கு செருப்பைக்கூட விட்டு வைக்க மாட்டீர்களா? இந்நிகழ்ச்சி நடந்தது கனடாவில் என்பது இன்னும் அதிர்ச்சியளிக்கிறது.

சுவீஸ் நாட்டில் இந்த மோசடி கூட்டத்துக்கு கிளை உண்டு. அடுத்த கிளை கனடாவில் உருவாக்குவதன் உச்சக்கட்டம் தான் இந்த செருப்பு பூசை. அறிவு வளர்ச்சி அடைந்த நாட்டில் வாழும் தமிழர்களுக்கு மத்தியில் இந்த அவலங்கள் நடந்தேறி இருக்கின்றது. இந்த சம்பவத்திற்கு பேப்பரில் விளம்பரங்களும், வானொலியில் அறிவிப்பும் நடந்திருப்பது உச்சக்கட்ட கொடுமையிலும் கொடுமை. விட்டால் அம்மனின் சாணியை கூட சந்தனமாக பாய்கெட் செய்து வியாபாரம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் நம் தமிழர்கள் என்பதால் ஆளைப்பற்றி விசாரித்தால் கிடைக்கும் தகவல்களோ நம் போலிச்சாமியாருக்கும் இவருக்கும் இருக்கும் ஒற்றுமைகளைக் கண்டு ஆகா என்று வியக்க வைக்கிறது.

டென்மார்க் அபிராமி அம்மனின் உண்மையான பெயர் லலிதா. ஈழத்தில் ஏழாலை என்னும் ஊரைச் சேர்ந்த இவர் சிறு வயதிலேயே சிறு குடிசையில் அம்மன் சிலையை வைத்து உரு ஆடி குறி சொல்கின்ற தொழிலை செய்து வந்திருக்கின்றார். லலிதாவின் அம்மாவின் சகோதரி அதாவது பெரியம்மாவின் தொழிலைத் தான் இவரும் கற்றுக் கொண்டு ஈழத்தில் இருக்கும் போது இருந்திருக்கிறார். ஈழத்தில் நடக்கின்ற இனக்கலவரத்தில் புலம் பெயர்ந்த தமிழர்களில் இவரும் ஒருவர். டென்மார்க்கில் தன் கணவர் சிறிபாலனுடன் வந்த இவர் தொடக்கத்தில் கிறிண்ட்ஸ்ரெட் என்ற ஊரில் சாதாரணமாக இருந்திருக்கிறார்.

அதன் பிறகு பிரண்டா என்னும் ஊருக்கு இடம் மாற்றம் செய்திருக்கின்றனர். அங்குதான் சிறிய கோவிலை கட்டி இருக்கின்றனர். அதற்கு நிதிஉதவியாக டென்மார்க் தமிழர்களிடம் பணம் வசுலித்திருக்கின்றனர். கோயில் நிர்மாணிக்கப்பட்டபிறகே லலிதா டென்மார்க் அம்மனாக உருவாக ஆரம்பித்திருக்கிறார். இவருடைய கோயிலில் திருமணங்கள் கூட செய்து வைக்கப்படுகின்றது. அதிலும் சாதிகள் கலப்படம் இல்லாமல் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் திருமணம் செய்து வைப்பதாக தொலைக்காட்சியில் ஒருமுறை பேட்டியில் சொல்லியிருக்கிறார் இந்த சாதிவெறிபிடித்த லலிதா. இவரின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்த முற்படுபவர்களுக்கு இவரின் கணவரும், ஆதரவாளர்கள் மிரட்டுவதாக செய்திகள் கிடைக்கிறது. அம்மன் புகழ் பாடாமல் அவதூறு செய்பவர்களை டென்மார்க் அபிராமி அம்மன் கனவில் வந்து தண்டிப்பாள் என்று இவர்கள் ஓரே போடாக போடுகிறார்கள். நம் தமிழர்களும் ரத்தம் கக்கி செத்துப் போய்விடுவோமோ என்று பயத்தில் பக்கியை வரவழித்துக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த லலிதா அம்மா பயங்கர போஸ் கொடுத்து தமிழ்மக்களை இன்னும் பயமுறுத்துகிறார். அம்மனின் புகைப்படத்தில் தனது முகத்தை ஒட்ட வைத்துக் கொள்வதும், வாயில் ரத்தம் ஒழுக போஸ் கொடுப்பதையும் பார்த்தால் இந்த அம்மனுக்கு சீக்கிரத்தில் ஜெயிலில் "களி" கிடைக்கப் போகிறது என்று தோன்றுகிறது.

http://thamizachi.blogspot.com/2008/04/blog-post_5297.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா என்னுடைய கட்டுரையையும் சபேசனின் கட்டுரையையும் எடுத்து வடிவாய் கலந்து ஊத்தியிருக்கிறார் தமிழிச்சி. படங்கள் கூட சிரமப்படாமல் அப்படியே சபேசனின்ரை தளத்திலை சுட்டுப்போட்டிக்கிறார். .வாழ்க :wub::D

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா என்னுடைய கட்டுரையையும் சபேசனின் கட்டுரையையும் எடுத்து வடிவாய் கலந்து ஊத்தியிருக்கிறார் தமிழிச்சி. படங்கள் கூட சிரமப்படாமல் அப்படியே சபேசனின்ரை தளத்திலை சுட்டுப்போட்டிக்கிறார். .வாழ்க :D:lol:

பாவம் சாத்திரி..! இதைத்தான் சொல்லுறது முற்பகல் செய்யின் பிற்பகல் வாழ்த்தும் என்று..! :lol:

இந்தத் தமிழுச்சி மீது தமிழ்மணம் ஒழுங்காற்று நடவடிக்கை எடுத்து அவரின் பதிவுகளை அங்கு பிரசுரிக்க தடை விதித்துள்ளது. எனவே இவரின் இரட்டை நிலைப்பாடுகளைக் கருத்திற் கொண்டு.. இவரின் ஆக்கங்களுக்கு விளம்பரம் அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது..! :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாவம் சாத்திரி..! இதைத்தான் சொல்லுறது முற்பகல் செய்யின் பிற்பகல் வாழ்த்தும் என்று..! :D

இந்தத் தமிழுச்சி மீது தமிழ்மணம் ஒழுங்காற்று நடவடிக்கை எடுத்து அவரின் பதிவுகளை அங்கு பிரசுரிக்க தடை விதித்துள்ளது. எனவே இவரின் இரட்டை நிலைப்பாடுகளைக் கருத்திற் கொண்டு.. இவரின் ஆக்கங்களுக்கு விளம்பரம் அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது..! :wub:

நெடுக்கு முற்பகல் செயின் பிற்பகல் காப்பு எண்டது யாருக்கு தமிழிச்சி என்பருக்கா அல்லது எனக்கா ??அது எனக்காக இருந்தால் நான் இதுவரை யாருடைய படைப்பையும் திருடி மாற்றி எழுதியதும் கிடையாது அல்லது அதை சுட்டு என்னுடைய பெயரில் போட்டதும் கிடையாது.அப்படி எங்காவது போட்டிருந்தால் அதனைதெரியப்படுத்தவும்.மற்றப

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.