Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு ஊரிள ஒருதர் ஒரு வாத்து வழத்து வந்தாராம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊரிலை ஒருத்தர் ஒரு வாத்து வழத்து வந்தாராம்

அந்த வாத்து ஒரு நாலைக்கு ஒரு முட்டை தான் இடுமாம் அந்த முட்டென்ர விலை பத்து ரூபாய்..

அந்த வாத்துகாரன் ஒரு நாள் யோசிப்பாரம் இந்த வாத்து ஒரு நாளைக்கு ஒரு முட்டை

தானே இடுது இந்த வாத்தை வெட்டினா ஒரே நேரத்தில 1000 முட்டை எடுத்து நான் பெரிய பணக்காரனா வந்துடலாம் என்று

அவர் வாத்தை வெட்டுவார் வெட்டி பாத்தா அதுக்குள்ள ஒரு முட்டையும் இல்லை

இட்ட முட்டையளை யெல்லாம் உடச்சு எறிஞ்சுபோட்டு தலெல கை வைப்பார் :unsure:

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு ஊரிலை ஒருத்தர் ஒரு வாத்து வழத்து வந்தாராம்

அந்த வாத்து ஒரு நாலைக்கு ஒரு முட்டை தான் இடுமாம் அந்த முட்டென்ர விலை பத்து ரூபாய்..

அந்த வாத்துகாரன் ஒரு நாள் யோசிப்பாரம் இந்த வாத்து ஒரு நாளைக்கு ஒரு முட்டை

தானே இடுது இந்த வாத்தை வெட்டினாரே நேத்தில 1000 முட்டை எடுத்து நான் பெரிய பக்காரனா வந்துடலாம் என்று

அவர் வாத்தை வெட்டுவார் வெட்டி பாத்தா அதுக்குள்ள ஒரு முட்டையும் இல்லை

இட்ட முட்டையளை யெல்லாம் உடச்சு எறிஞ்சுபோட்டு தலெல கை வைப்பார் :unsure:

ரொம்ப பழைய கதை ஆச்சே குட்டி பையா பொன் முட்டையிடும் வாத்து கதை....

வாழ்த்துக்கள்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப பழைய கதை ஆச்சே குட்டி பையா பொன் முட்டையிடும் வாத்து கதை....

வாழ்த்துக்கள்....

ஒம் கறுப்பன் அண்ணா

இது பழைய கதை தான்..எணக்கு ரொம்ப பிடிச்ச கதை

நான் சின்ண பிள்ளைய இருகெக்க எனது பாட்டி எனக்கு ஒருக்க சொன்ணவா

நான் நினக்ரென் 1997ம் ஆண்டு..இப்பவும் ஞாவகம் இருக்கு. :unsure:

Edited by kuddipaiyan26

போகிற போக்கைப் பார்த்தால் கிழவி வடை சுட்ட கதையையும் யாராவது யாழில எழுதினாலும் எழுதுவாங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கைப் பார்த்தால் கிழவி வடை சுட்ட கதையையும் யாராவது யாழில எழுதினாலும் எழுதுவாங்கள்

:icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கைப் பார்த்தால் கிழவி வடை சுட்ட கதையையும் யாராவது யாழில எழுதினாலும் எழுதுவாங்கள்

அதுவும் ரொம்ப பழசு.இப்ப அன்ரி ரோல்ஸ் சுட்ட கதைதான் :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் ரொம்ப பழசு.இப்ப அன்ரி ரோல்ஸ் சுட்ட கதைதான் :o

அப்படியா அன்ரி ரெல்ஸ் சுட்ட கதை சொல்ளுங்க நான் கெக்கிரென் எனக்கு உப்படியன கதை ரொம்ப பிடிக்கும் :icon_idea::rolleyes:

Edited by kuddipaiyan26

போகிற போக்கைப் பார்த்தால் கிழவி வடை சுட்ட கதையையும் யாராவது யாழில எழுதினாலும் எழுதுவாங்கள்

அத ஏற்கனவே எழுதீட்டாங்கள் எண்டு நினைக்கிறன். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊரிள ஒருதர் ஒரு வாத்து வழத்து வந்தாராம்

:D சுத்தம்...

குட்டிப்பையா.. விளங்கின மாதிரித்தான்..! :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:D சுத்தம்...

குட்டிப்பையா.. விளங்கின மாதிரித்தான்..! :(

நீங்கள் ரொம்பதான் கின்டல் பன்னுரியள் :lol::(

இது நல்லா இல்லை கன்டியலொ :lol:

அட...அட இதுவல்லோ கத.. :( (அது சரி குட்டி பையன் அண்ணா)..ஏன் அவர் ஓரு ஊரில ஒரு வாத்து தான் வளர்த்து வந்தவர் பாருங்கோ.. :( (உது தான் எண்ட சந்தேகம்)..அவர் கோழி வளர்த்திருக்கலாம் தானே..?? :(

எண்ட சந்தேகம் நியாயமானது தானே குட்டிப் பையன் அண்ணா :lol: ..உங்கன்ட பாட்டி வந்து அந்த வாத்து ஒரு நாளைக்கு ஒரு முட்டை இடும் எண்டா சொன்னவா எண்ட பாட்டி அந்த வாத்து ஒரு நாளைக்கு ஒரு பொன் முட்ட இடும் எண்டு சொன்னவா.. :(

யாரின்டையோ பாட்டி நன்னா கத விட்டு இருக்கீனம் நாங்கள் முதலில அத கண்டு பிடிக்க வேண்டும் என்ன :lol: ..இல்லாட்டி எங்கள் பிறகு மற்ற ஆட்கள் வாத்து மடையர் எண்டு சொல்லீடுவீனம்..(நானும்,நீங்கள??ம் உத இரகசியமா கண்டு பிடிப்போம் அந்த வாத்து பொன் முட்ட இட்டதோ இல்லாட்டி சும்மா முட்ட இட்டதோ எண்டு).. ^_^

பிறகு எண்ட பாட்டி தொப்பிகாரனும்,குரங்கும் கதை சொல்லி தந்தவா உங்கண்ட பாட்டி சொல்லி தந்தவாவோ அண்ணா.. :D

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாத்து முட்ட போடுறது முக்கியமல்ல அது எப்படி போட்டது என்பது தான் முக்கியம்" :)

அப்ப நான் வரட்டா!!

அத ஏற்கனவே எழுதீட்டாங்கள் எண்டு நினைக்கிறன். :(

ஓமோம் குருவே!!... :lol: அந்த அற்புத கதய மக்களுக்கு எடுத்து வந்த..(ஒரு சிறந்த படைப்பாளிக்கு) :( ..யாரவர் எண்டு பார்க்கிறியளோ வேற யாரும் இல்ல நானே தான் :D ..நேக்கு ஏதாச்சும் விருது தரமாட்டியளே.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாத்து முட்ட போடுறது முக்கியமல்ல அது எப்படி போட்டது என்பது தான் முக்கியம்" :D

அப்ப நான் வரட்டா!!

கண்ணா வாத்து எப்பிடி முட்டை போட்டதுங்கிறது முக்கியமில்ல....எதுக்கு போட்டிச்சி.....அதுதான் முக்கியம்

-விடாது கறுப்பு......

தீவிரமாக பஞ்ச் டயலாக் எழுதுவோர் சங்க உறுப்பினர்......

நீங்கள் ரொம்பதான் கின்டல் பன்னுரியள் ^_^:lol:

இது நல்லா இல்லை கன்டியலொ :)

கிழிஞ்சிது.................

அவர் ஏன் கிண்டல் பண்ணாரு எண்டதாவது புரிஞ்சதா?????

ஓமோம் குருவே!!... :( அந்த அற்புத கதய மக்களுக்கு எடுத்து வந்த..(ஒரு சிறந்த படைப்பாளிக்கு) :( ..யாரவர் எண்டு பார்க்கிறியளோ வேற யாரும் இல்ல நானே தான் :( ..நேக்கு ஏதாச்சும் விருது தரமாட்டியளே.. :lol:

அப்ப நான் வரட்டா!!

நீங்கதானா அது????

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப்பையன், நீங்கள் எழுதும் போது அதிக எழுத்துப்பிழைகள் விடுகிறீர்கள். அடிக்கடி சன் தொலைக்காட்சி பார்க்கிறீர்களா?

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாத்து முட்ட போடுறது முக்கியமல்ல அது எப்படி போட்டது என்பது தான் முக்கியம்" :D

கண்ணா முட்டைய எப்படி சாப்பிடுறது என்டது தான் முக்கியம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப்பையன், நீங்கள் எழுதும் போது அதிக எழுத்துப்பிழைகள் விடுகிறீர்கள். அடிக்கடி சன் தொலைக்காட்சி பார்க்கிறீர்களா?

கந்தப்பு

நான் அகதி நாட்டுக்கு வந்து தான் தமிழ் எழுத கற்றுகொன்டென் போக போக சரி வரும் :lol:

எழுத்துப்பிழை விடுரது சகயம் தானெ :D

Edited by kuddipaiyan26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட...அட இதுவல்லோ கத.. :D (அது சரி குட்டி பையன் அண்ணா)..ஏன் அவர் ஓரு ஊரில ஒரு வாத்து தான் வளர்த்து வந்தவர் பாருங்கோ.. :lol: (உது தான் எண்ட சந்தேகம்)..அவர் கோழி வளர்த்திருக்கலாம் தானே..?? :(

எண்ட சந்தேகம் நியாயமானது தானே குட்டிப் பையன் அண்ணா :wub: ..உங்கன்ட பாட்டி வந்து அந்த வாத்து ஒரு நாளைக்கு ஒரு முட்டை இடும் எண்டா சொன்னவா எண்ட பாட்டி அந்த வாத்து ஒரு நாளைக்கு ஒரு பொன் முட்ட இடும் எண்டு சொன்னவா.. :o

யாரின்டையோ பாட்டி நன்னா கத விட்டு இருக்கீனம் நாங்கள் முதலில அத கண்டு பிடிக்க வேண்டும் என்ன :wub: ..இல்லாட்டி எங்கள் பிறகு மற்ற ஆட்கள் வாத்து மடையர் எண்டு சொல்லீடுவீனம்..(நானும்,நீங்கள??ம் உத இரகசியமா கண்டு பிடிப்போம் அந்த வாத்து பொன் முட்ட இட்டதோ இல்லாட்டி சும்மா முட்ட இட்டதோ எண்டு).. :wub:

பிறகு எண்ட பாட்டி தொப்பிகாரனும்,குரங்கும் கதை சொல்லி தந்தவா உங்கண்ட பாட்டி சொல்லி தந்தவாவோ அண்ணா.. :D

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாத்து முட்ட போடுறது முக்கியமல்ல அது எப்படி போட்டது என்பது தான் முக்கியம்" :wub:

அப்ப நான் வரட்டா!!

நீங்கள் ஒரு வாளிவ பைய்யன் எழுதின கதைய பாத்து இப்படி பகுடி பன்ண குடாது கன்டியலோ நான் பிரகு நாட்டான்மைய குபிடுவேன் yarlலுக்க

அவர் பிறகு தீப்பு சொல்லி உங்கள ஒரு நாள் புல்லா விரகு வேட்ட விட்டா நீங்கள் பாவம் எல்லோ

சரி நாங்க இந்த கதை இதொட விடுவோம்

கண்ணா வாத்து எப்பிடி முட்டை போட்டதுங்கிறது முக்கியமில்ல....எதுக்கு போட்டிச்சி.....அதுதான் முக்கியம்

-விடாது கறுப்பு......

தீவிரமாக பஞ்ச் டயலாக் எழுதுவோர் சங்க உறுப்பினர்......

வைச்சிருக்க முடியாம போட்டிருச்சு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரின்டையோ பாட்டி நன்னா கத விட்டு இருக்கீனம் நாங்கள் முதலில அத

கதையா கதயா? அதையா அத?? வேண்டுமென்று பிழை விடுவது போலிருக்கின்றதே யமுனா?

கண்ணா வாத்து எப்பிடி முட்டை போட்டதுங்கிறது முக்கியமில்ல....எதுக்கு போட்டிச்சி.....அதுதான் முக்கியம்

-விடாது கறுப்பு......

தீவிரமாக பஞ்ச் டயலாக் எழுதுவோர் சங்க உறுப்பினர்......

அட..எப்ப இருந்து உப்படி ஒரு சங்கம் தொடங்கினது.. :D (சொல்லவே இல்ல நேக்கு)..அதும் நன்னா தான் இருக்கு சரி உந்த சங்கத்தில நீங்க தலைவரா இருந்து கறுப்பன் அண்ணா எங்கன்ட "பஞ்சுகள" சர்வதேச மட்டத்தில கொண்டு வருவோம் என்ன.. :wub: (யாராச்சும் உந்த சங்கத்தில சேர போறீங்க எண்டா உடனடியா தொடர்பு கொள்ளுங்கோ).. :wub:

ஏன் எண்டா மட்டுபடுத்தபட்ட அளவிளான உறுப்பினர்கள மட்டும் தான் சங்கத்தில இணைக்க இருக்குறோம்..(உது சரியோ கறுப்பன் அண்ணா) :lol: ..ஆனா உந்த விடாது கறுப்பு எண்டு எல்லாம் போட்டு என்ன பயப்பிடுத்தாதையுங்கோ என்ன.. :o

அப்ப நான் வரட்டா!!

நீங்கதானா அது????

ஆமாமல..அந்த சிறந்த படைப்பாளி.. :wub: (என்ன பார்க்கிறியள் நாமளே நம்மள படைப்பாளி எண்டு சொல்லுவோம்) :( ..நானே தான் ஆனா நேக்கு உந்த விருது மேல எல்லாம் ஆசை இல்ல நீங்களா தர ஆசை படுறபடியா மட்டும் ஓம் எண்டு சொல்லுறன்.. :D (அது சரி என்ன விருது தர போறியள்)... :wub:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

கண்ணா முட்டைய எப்படி சாப்பிடுறது என்டது தான் முக்கியம்.

அட..உதுவும் நன்னா இருக்கே.. :D (அப்ப உங்களையும் எங்கன்ட சங்கத்தில சேர்த்து கொள்ளுறோம்) :wub: ..முதலில முட்டையில இருந்து எங்கன்ட ஆராய்ச்சி தொடங்கட்டும் என்ன.. :lol:

அப்ப நான் வரட்டா!!

கதையா கதயா? அதையா அத?? வேண்டுமென்று பிழை விடுவது போலிருக்கின்றதே யமுனா?

ம்ம்..பொன்னையா மாமா கொஞ்சம் வித்தியாசமா எழுதி பார்த்தனான் :wub: மன்னிகவும் எனி அவ்வாறான பிழைகளை தவிர்த்து கொள்கிறேன்..நன்றி.. :(

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.