Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று கால் கோழி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று கால் கோழி

[ Saturday, 12 July 2008, 06:27.12 PM GMT +05:30 ]

பருத்தித்துறையில் தும்பளை கிழக்கில் 3 காலுடன் உள்ள கோழி ஒன்றை இந்திரன் என்பவர் வளர்த்து வருகின்றார் இதை பலரும் சென்று பார்வையிட்டு வருகின்றனராம்.

koli001zn9.jpg

koli002zx8.jpg

koli003kd5.jpg

http://www.viduppu.com/view.php?2a34OTD4b3...3j5iG2ccdPhYm0e

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெகுவிரைவில் குழம்பாகப் போகும் கோழிக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் :wub:

பாவம்..அடுத்த காலை தூக்கிட்டு இருக்கே...கஸ்டமா இருக்கும் போல

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கோழிக்கு கால் உழைவு பிரச்சினை இராது . உழைகின்ற காலை மேலெ தூக்கி கொண்டு மற்றதால் நடக்கலாம் .

நான் பிடிச்ச முயலிற்கு மூனறு கால் என்றது மாறி இனி நான் பிடிச்ச கோழிக்கு மூன்று கால் என்று வரப்போகுது. . .

வெகுவிரைவில் குழம்பாகப் போகும் கோழிக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் :wub:

பரவால்ல..கு.சா தாத்தா..உந்த கோழியை அடித்தா..மூனு கால் கிடைக்கும் அல்லோ..(எப்படி நம்மன்ட கணிப்பு).. :mellow:

அப்ப நான் வரட்டா!!

பரவால்ல..கு.சா தாத்தா..உந்த கோழியை அடித்தா..மூனு கால் கிடைக்கும் அல்லோ..(எப்படி நம்மன்ட கணிப்பு).. :wub:

அப்ப நான் வரட்டா!!

:mellow: எப்பவும் கால் நினைப்பில் தான் இருக்கிறியள் போல :wub:

தம்பி 3 கால்கள் பேசினால் எபப்டி தம்பி இருக்கும்? :wub:

:mellow: எப்பவும் கால் நினைப்பில் தான் இருக்கிறியள் போல :lol:

தம்பி 3 கால்கள் பேசினால் எபப்டி தம்பி இருக்கும்? :wub:

ம்ம்..நிலா அக்கா கால்களை மறக்க ஏலுமோ..?? :wub: ..ஒவ்வொரு கால்களுமே ஒவ்வொரு கதை சொல்லும் பாருங்கோ..மூன்று கால்கள் பேசினால்..(ஒரு கால் மெளனிக்கும்).. :wub:

அப்ப நான் வரட்டா!!

ம்ம்..நிலா அக்கா கால்களை மறக்க ஏலுமோ..?? :mellow: ..ஒவ்வொரு கால்களுமே ஒவ்வொரு கதை சொல்லும் பாருங்கோ..மூன்று கால்கள் பேசினால்..(ஒரு கால் மெளனிக்கும்).. :wub:

அப்ப நான் வரட்டா!!

:wub: இப்ப விளங்கிச்சுது எந்தக்காலை சொல்லுறியள் னு :wub:

:wub: இப்ப விளங்கிச்சுது எந்தக்காலை சொல்லுறியள் னு :wub:

எந்த காலை சொல்லுறன்..(எனக்கு விளங்கள்ள) :wub: ...நான் நினைக்கிறன் அக்காவிற்கு என்னும் என்னோட கோபம் போகலை ஆக்கும்.. :mellow:

அப்ப நான் வரட்டா!!

எந்த காலை சொல்லுறன்..(எனக்கு விளங்கள்ள) :wub: ...நான் நினைக்கிறன் அக்காவிற்கு என்னும் என்னோட கோபம் போகலை ஆக்கும்.. :mellow:

அப்ப நான் வரட்டா!!

:wub: நான் அந்த மூன்றாவது மெளனிக்கும் காலை சொன்னேன் பா.

ஏன் நீங்கள் என் மெளனத்தை காலுக்கு ஒப்பிடுறியள். ஹீஹீ கோவம் என்றாஅல் என்ன தம்பி? :wub:

:wub: நான் அந்த மூன்றாவது மெளனிக்கும் காலை சொன்னேன் பா.

ஏன் நீங்கள் என் மெளனத்தை காலுக்கு ஒப்பிடுறியள். ஹீஹீ கோவம் என்றாஅல் என்ன தம்பி? :wub:

ஓ..நீங்க சொன்னா சரி தான்..இல்ல சில கால்கள் சோர்வடைந்தால் மெளனிக்கும் அல்லவா அது தான் காலுடன் ஒப்பிட்டன்..ஒப்பிட்டது சரி தானே..?? :wub:

ஓ..கோபம் எண்டால் என்னவென்று தெரியாதா..அப்படியே இருகட்டும்.. :mellow:

அப்ப நான் வரட்டா!!

ஓ..நீங்க சொன்னா சரி தான்..இல்ல சில கால்கள் சோர்வடைந்தால் மெளனிக்கும் அல்லவா அது தான் காலுடன் ஒப்பிட்டன்..ஒப்பிட்டது சரி தானே..?? :wub:

ஓ..கோபம் எண்டால் என்னவென்று தெரியாதா..அப்படியே இருகட்டும்.. :mellow:

அப்ப நான் வரட்டா!!

:wub: சோர்வானாலும் மெளனிக்கும். இன்னோர் காலுடன் கோவமடைந்தாலும் மெளனிக்கும். இது சரிதானே.

அதுசரி உந்தக்கோழியை யாராவது களவெடுத்தால் உடனே கண்டுபிடிச்சிடலாம் எல்லோ. யாரும் கறிகாய்ச்சி சாப்பிட பயபப்டுவினம் எல்லோ. ஏன் தெரியுமோ ஜம்மு? :wub:

:wub: சோர்வானாலும் மெளனிக்கும். இன்னோர் காலுடன் கோவமடைந்தாலும் மெளனிக்கும். இது சரிதானே.

அதுசரி உந்தக்கோழியை யாராவது களவெடுத்தால் உடனே கண்டுபிடிச்சிடலாம் எல்லோ. யாரும் கறிகாய்ச்சி சாப்பிட பயபப்டுவினம் எல்லோ. ஏன் தெரியுமோ ஜம்மு? :wub:

பெரியவா சொன்னா எல்லாம் சரியா தானே இருக்கு :mellow: ..சின்னவா நான் என்னத்தை சொல்லுறது நான் சொன்னது காலை பற்றியாக்கும்..ஓ உந்த கோழிக்கு மூனு கால் இருக்கிறபடியா கெதியில கண்டு பிடித்திடலாம் எண்டு நினைக்கிறன் ஏன் கறி காய்ச்ச பயப்பிடுவீனம் எண்டு சொல்லுங்கோ..?? :wub:

அப்ப நான் வரட்டா!!

பெரியவா சொன்னா எல்லாம் சரியா தானே இருக்கு :mellow: ..சின்னவா நான் என்னத்தை சொல்லுறது நான் சொன்னது காலை பற்றியாக்கும்..ஓ உந்த கோழிக்கு மூனு கால் இருக்கிறபடியா கெதியில கண்டு பிடித்திடலாம் எண்டு நினைக்கிறன் ஏன் கறி காய்ச்ச பயப்பிடுவீனம் எண்டு சொல்லுங்கோ..?? :lol:

அப்ப நான் வரட்டா!!

பெரியவா சொன்னா எல்லாம் சரியா தானே இருக்கு :wub: ..சின்னவா நான் என்னத்தை சொல்லுறது நான் சொன்னது காலை பற்றியாக்கும்..ஓ உந்த கோழிக்கு மூனு கால் இருக்கிறபடியா கெதியில கண்டு பிடித்திடலாம் எண்டு நினைக்கிறன் ஏன் கறி காய்ச்ச பயப்பிடுவீனம் எண்டு சொல்லுங்கோ..?? :)

அப்ப நான் வரட்டா!!

:wub: என்னாது என்னை பெரியவா னு சொல்லுறேள்? நன்னாவே இல்லை சொல்லிட்டேன்.

ஓ ஏன் பயபப்டுவினம் என தெரியாதோ

ஏன்னா இப்ப 2 வாழைபப்ழம் ஒட்டி இருந்தால் அதை சாப்பிட்டால் இரட்டை குழந்தை ஒட்டிப்பிறக்கும் என சொல்லுவினம் எல்லோ. அதுபோல தான் 3 கால்கோழியை கறியாக்கி சாப்பிட்டால் 3 காலோடை ஆட்கள் பிறந்தால்.......................... உங்களாலை முடியலை என்று தெரியும் தான். என்ன செய்ய? :wub:

:mellow: என்னாது என்னை பெரியவா னு சொல்லுறேள்? நன்னாவே இல்லை சொல்லிட்டேன்.

ஓ ஏன் பயபப்டுவினம் என தெரியாதோ

ஏன்னா இப்ப 2 வாழைபப்ழம் ஒட்டி இருந்தால் அதை சாப்பிட்டால் இரட்டை குழந்தை ஒட்டிப்பிறக்கும் என சொல்லுவினம் எல்லோ. அதுபோல தான் 3 கால்கோழியை கறியாக்கி சாப்பிட்டால் 3 காலோடை ஆட்கள் பிறந்தால்.......................... உங்களாலை முடியலை என்று தெரியும் தான். என்ன செய்ய? :wub:

ஒம்..நீங்கள் பெரியவாள் தானே..நான் சின்ன பிள்ள அல்லோ :wub: ..நிலா அக்கா நீங்க எங்கையோ இருக்க வேண்டியவா தப்பி தவறி உங்க இருக்கிறியள்..உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கு..எப்படி இப்படி எல்லாம்..?? :wub:

அது சரி ஆடி கூழ் குடிதாச்சோ..?? :lol:

அப்ப நான் வரட்டா!!

ஒம்..நீங்கள் பெரியவாள் தானே..நான் சின்ன பிள்ள அல்லோ :wub: ..நிலா அக்கா நீங்க எங்கையோ இருக்க வேண்டியவா தப்பி தவறி உங்க இருக்கிறியள்..உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கு..எப்படி இப்படி எல்லாம்..?? :wub:

அது சரி ஆடி கூழ் குடிதாச்சோ..?? :wub:

அப்ப நான் வரட்டா!!

:lol: நான் நினைச்சேன் சுப்பண்ணையோடை சேர்ந்து நீங்களும் அனுபவத்தில் பெரியவா னு எல்லோ.

ஓ எங்கை இருக்க வேண்டிய நான்? காட்டில் எங்கேயும்.................. :mellow:

என்ன சோதிடம் சொல்லுறேலோ? எப்ப தொடக்கம் ஜம்மு உது........................

ம்ம் ஆடிக்கூழ் எல்லாம் குடிச்சாச்சு ஏன் நீங்கள் வரல்லை? நீங்கள் குடிச்சிட்டியளோ?(கூழைக் கேட்டேன்)

:lol: நான் நினைச்சேன் சுப்பண்ணையோடை சேர்ந்து நீங்களும் அனுபவத்தில் பெரியவா னு எல்லோ.

ஓ எங்கை இருக்க வேண்டிய நான்? காட்டில் எங்கேயும்.................. :lol:

என்ன சோதிடம் சொல்லுறேலோ? எப்ப தொடக்கம் ஜம்மு உது........................

ம்ம் ஆடிக்கூழ் எல்லாம் குடிச்சாச்சு ஏன் நீங்கள் வரல்லை? நீங்கள் குடிச்சிட்டியளோ?(கூழைக் கேட்டேன்)

சா..சா நாங்கள் எதையுமே அனுபவித்தது கிடையாது :lol: ..எட்ட இருந்து பார்த்து மட்டும் ரசிப்போம்..என்ன சித்தப்பு..சில வேளை தாங்கள் கானகத்தில் கூட இருந்திருக்கலாம் ஆனா அதிஷ்டவசமாக தற்போது இங்கே உள்ளீர்கள் எண்டால் பாருங்கோ.. :lol:

உது சோதிடம் இல்லை நி"ல்"லா அக்கா..யாம் கடவுள் அல்லவா நம்மளிற்கு தெரியாதது தான் இந்த லோகத்தில மறந்துவிட்டியளோ.. :D

ஓ..கூழ் குடித்துவிட்டியளோ..நான் பால்கடலில் சயனித்ததால் மறந்துவிட்டேன் மறுபடி நீங்கள் மாமிச கூழ் செய்யும் போது வந்துவிடுகிறேன் என்ன..ஓ..சிட்னியில் உள்ள ராதைகளிடம் நான் ஆடி கூழ் குடித்தேன் அல்லவா.. :lol:

அப்ப நான் வரட்டா!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு காலால இவ்வளவு பிரச்சனையா....ஜயகோ....

:lol:யமுனா...! வெண்ணிலா...! விடாதேங்கோ... சண்டையெண்டு தொடங்கினா ரத்தம் வருதோ இல்லையோ சத்தம் பலமா இருக்கணும். அதென்ன நல்ல பழக்கமாய் இருக்கு ஒரு மூண்டுகால் கோழி இருக்கு எண்டு அதிசயத்தை சொல்ல வந்தால் நீங்கள் என்னடா எண்ணா கால்ச் சண்டை போடுறியள். கொஞ்சம் கூட நல்லா இல்லை....! :D

Edited by ithayanila

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.