Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர்க் கந்தனுக்கு சிறிலங்கா இராணுவம் பூக்களையும் பிரசாதத்தையும் வழங்குகிறது.

Featured Replies

நல்லூர்த் தேர்த்திருவிழாவுக்கு யாழ் இராணுவத் தளபதியின் நேரடிக் கண்காணிப்பில் பூக்களும்,பிரசாதமும் வினியோகம்.விசேட ஊர்திகளும் ஏற்பாடு.

தகவல்,

சிறிலங்கா இராணுவத்தின் இணையத்தளம்.

Curfew Hours in Nallur Lifted; Army to Distribute Flowers & Meal Packets to Kovil Devotees

As the annual festival at the most sacred nallur 'Sri Kandaswamy' Hindu Kovil (temple) in Jaffna is reaching its climax with culminating Theru Pooja (offerings), Security Forces in the Jaffna peninsula, have completely lifted the curfew hours from the Nallur Divisional secretariat area during August 29 - 31.

The colourful festival at this historic sacred place, commenced this year on 6th August generally draws thousands of devotees from all corners of the island every year in view of its religious significance. On the instructions of Major General G.A. Chandrasiri, Commander Security Forces, Jaffna, troops in coordination with the Police and other civil organizations have mapped out elaborate arrangements in order to facilitate the movement of devotees for the festival with the least inconvenience.

Removal of total curfew hours from the area has enormously eased passage of the devotees even late at night during next three days, it was declared. However, curfew hours outside Nallur Divisional sector remain unchanged due to security concerns (9.00 p.m.- 4.30 a.m.)

More significantly, Security Forces have also cooperated with temple arrangements by way of supply of many extra state buses, attached to the Jaffna bus depot on a request made. Troops are also planning to distribute some 10,000 lotus flowers and meal packets among devotees, expected for the finale on Sunday ( August 31).

History of this most venerated Hindu temple goes back to the reign of the King Parakramabahu IV who was compelled to appoint Prince Sapumal (Sembaka Perumal), the new Count for Jaffna region, since his predecessor has deceitfully tried to evade paying taxes to the King. The newly appointed Prince Sapumal in turn has fought a great battle against the expelled Jaffna Count and drove him away from the area before establishing his new rule in Jaffna. The new Count finally succeeded. Later, the victorious Prince, a pious Hindu from birth, built a Kovil, dedicated to God Katharagama (God Muruga), closer to his palace and continued his offerings.

However, that Kovil was later destroyed by Portuguese, Dutch and British invaders. The present Murugan kovil was afterwards erected, about 1 km away from the old premises by Mudliyar Mapa and his clan who are said to be inheriting the family legacy until to this date. Nallur Sri Kandaswamy Kovil is well known for its conduct of Poojas, according to precise Hindu traditions and rituals sticking to highest standards of punctuality and discipline.

  • Replies 52
  • Views 5.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தினரின் ஆதிக்கம்

  • தொடங்கியவர்

இராணுவ ஆதிக்கம் என்ன எஓரையும் வீடு வீடாகச் சென்று துப்பாக்கி முனையில் திருவிழாவுக்குச் செல்லச் சொல்கிறதா? அவ்வாறு தான் செல்ல முடியுமா? மடு மாதா ஆலத்தை இராணுவம் அற்ற சூனியப் பிரதேசமாக அறிவிக்காமால் மடு மாதா உற்சவம் நடத்தப்படமாட்டாது என்று கதோலிக்கத் திருச்சபையால் கூற முடியும்.ஆனால் சைவ சமயத்தவரால் முடியாது.ஆலய பரிபாலிக்கும் நலூர் முதலாளியால் தான் முடியாது என்றால் மக்களே ஏன் புறக்கணிக்காமல் மதிகளாக இருகிறார்கள்? காரணம் அவர்கலீன் கண் மூடித் தனமான மத நம்பிக்கை தான்.

அதனால் தான் இராணுவம் இதை தனக்குச் சாதமாகப்பாவிக்கிறது.மக்கலின

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ நெருக்குவாரங்களுக்குள் வாழும் மக்கள் தாங்கள் இயல்பு வாழ்க்கையை இராணுவத்தின் பிடிக்குள் வாழ முடியவில்லை என்பதை எடுத்துச் சொல்ல இவ்வாறான இராணுவம் தனது பரப்புரைக்கு பயன்படுத்தத்தக்க கோவில் திருவிழாக்களை.. தேவாலய திருவிழாக்களை தவிர்ப்பது அல்லது பகிஸ்கரிப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயமே.

ஏலவே இது தொடர்பில் இடப்பட்ட தலைப்பில் வந்த கருத்துக்களின் அடிப்படையில்.. ஏன் மக்கள் அதைச் செய்யத் தயங்குகின்றனர் என்பதற்கு முன் வைக்கப்பட்ட காரணங்கள்..

1. சரியான வழி நடத்தல் இல்லாத நிலையில் மக்கள் தனிமைப்பட்டுப் போயுள்ளமை.

2. இராணுவத்தின் அனைத்து வித அச்சுறுத்தல்களும்.

3. உயிருக்கு உத்தரவாதம் அற்ற நிலை அங்கு நீடிப்பது.

4. ஏலவே இராணுவத்தின் இருப்புக்கு எதிராக போராட முனைந்தவர்கள் இராணுவத்தாலும் அதன் ஒட்டுக்குழுக்களாலும் கொல்லப்பட்டும்.. காணாமல் போயும் உள்ளமை.

5. கோவில் திருவிழாக்களில் இராணுவத்தின் நேரடித் தலையீடு. ( இது மக்களை இராணுவம் எவ்வகையில் தனது கோரப்பிடிக்குள் வைத்துக் கொண்டு இயங்க வைக்கிறது என்ற உண்மையை தெளிவாகக் காட்டுகின்றது.)

ஈழத் தமிழ் மக்கள் மத வெறியர்களோ.. அல்லது மதத் துவேசிகளோ அல்ல. திலீபன் அண்ணாவின் உண்ணாவிரதமாகட்டும்.. எல்லா வரலாற்று முக்கிய நிகழ்வுகளும் நல்லூர் போன்ற இடங்களை மையமாக வைத்துத்தான் இடம்பெற்றுள்ளன. மக்கள் மத இடங்களை போராட்டத்தின் பால் மக்களை எழுச்சியூட்ட பாவிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆலய நிர்வாகங்களோ எப்போதும் தடுக்கவில்லை. ஆனால் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து போக வேண்டிய நிலை 1987 - 90 இந்திய ஆக்கிரமிப்புக் காலத்திலும் 1995 முதல் இன்று வரை சிறீலங்கா சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் கீழும் இருந்தமை உண்மையாகவே இருக்கிறது.

இன்றும் அதேதான் நிலை. சில ஆலய நிர்வாகிகள் ஒட்டுக்குழுக்களின் பால் சேர்ந்து இயங்குபவர்களின் தூண்டுதல்.. அல்லது அச்சுறுத்தல்களின் கீழ் செயற்படும் நிலை அங்கு இருப்பதற்காக மக்கள் அனைவரும்.. மதத்தால் அறிவிழந்துதான் இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பது தவறான அர்த்தப்படுத்தலாகும்.

ஆனால் மக்கள் ஒட்டுமொத்தமாக.. இணைந்து ஒரு பகிஸ்கரிப்பை செய்ய வழிநடத்தப்படுவது அல்லது சிந்தனையூட்டப்படுவது தவறான செயலாக இருக்க முடியாது. மக்கள் தாம் பகிஸ்கரிப்பில் ஈடுபடின்.. இராணுவத்தால் ஒட்டுக்குழுக்களால் தண்டிக்கப்பட்டு விடுவோமோ என்று அஞ்சுவதில் நியாயம் இருக்கிறது. அந்த அச்சம் தான் மேலோங்கி இருக்கிறதே தவிர.. மதம் அவர்களை சிந்திக்காது செய்கிறது என்பது தவறு. காரணம்.. வரலாற்றின் பக்கங்களை திருப்பிப் பார்ப்பின்.. இதே ஆலயங்களும்.. தேவாலயங்களும்.. பெரும் மக்கள் எழுச்சிக்கு மக்களை கொண்டு செல்ல உதவி இருக்கின்றன என்ற உண்மை புலப்படும்..!

எனவே சரியான திசையில் கருத்துக்களை மக்களின் மனவோட்டத்தை சரியாக இனங்கண்டு வைப்பதை விட்டு.. மத துவேச சிந்தனையில் சம்பவங்களை திரித்துச் சொல்வது.. சமகால அரசியல் இராணுவ நிலவரங்களால் அல்லப்படும் மக்களின் மனவோட்டத்தை புரிய யாரும் இல்லை எனும் நிலையில் அம்மக்களின் வெறுப்பை மட்டுமே அதிகம் சந்திக்க நேரிடும். அது தமிழ் தேசிய எழுச்சிக்கே பாதகமாக அமையும்..! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மடு மாதா ஆலத்தை இராணுவம் அற்ற சூனியப் பிரதேசமாக அறிவிக்காமால் மடு மாதா உற்சவம் நடத்தப்படமாட்டாது என்று கதோலிக்கத் திருச்சபையால் கூற முடியும்.ஆனால் சைவ சமயத்தவரால் முடியாது.

http://www.defence.lk/new.asp?fname=20080828_09

http://www.yarl.com/forum3/index.php?showtopic=43056

http://www.lankamission.org/content/view/602/2/

http://www.army.lk/morenewsfet.php?id=5351

  • தொடங்கியவர்

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ள மடுக்கோவிலில் மடு அன்னையின் திருச்சொரூபம், மடு ஆலயத்தின் தூய்மைப் பணிகள் முடிவுற்றதும் கொலுவேற்றம் செய்யப்படும் என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக மடுக்கோவிலில் இருந்து தேவன்பிட்டிக்குக் கொண்டு செல்லப்பட்ட மடு அன்னையின் திருச்சொரூபம் தற்போது மன்னார் ஆயர் இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளமை தெரிந்ததே.

நான்கு மாதங்களுக்குப் பின்னர் புதன்கிழமை 6 ஆம் திகதியே மடு ஆலயத்திற்கு குருமார்கள் சென்றுள்ளார்கள். மடு ஆலயத்தின் திருத்த வேலைகள் செய்யப்பட்டுள்ள போதிலும் ஆலயத்தின் உட்கட்டமைப்பு பணிகள் இன்னும் முடிவடையவில்லை. ஆவணி திருவிழா நடைபெறுவதாக இருந்தால், ஆலயத்திற்கு வரும் பெரும் எண்ணிக்கையான பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், மின்வெளிச்சம் மற்றும் அவர்களின் பாதுகாப்பு என்பவற்றுக்கான நடவடிக்கைகள் முழுமை பெற வேண்;டியுள்ளது. அதற்கு காலம் போதாத நிலைமையே உள்ளது.

அத்துடன், ஆலயத்திற்கு வரும் எண்ணற்ற பக்தர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கும் வகையில் மடுக்கோவில் பிரதேசத்தை மோதலற்ற சூனியப் பிரதேசமாக்கப்பட வேண்டும் என்ற மன்னார் ஆயர் மற்றும் நாட்டின் ஆயர்கள் மன்றத்தினரின் வேண்டுகோள், இராணுவத்தினராலும், விடுதலைப் புலிகளாலும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

ஆகவே இந்தச் சூழ்நிலையில் மடுமாதாவின் பாரம்பரிய ஆவணி மாதத்திருவிழாவை இம்முறை வழமைபோல நடத்த முடியாதிருப்பதாகத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, எமது நாட்டில் நிரந்தர அமைதி ஏற்பட வேண்டும், அதன் மூலம் தற்போது இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்களின் துயரங்கள் நீங்க வேண்டும் என்பதற்காக மடு அன்னையைப் பிரார்த்திக்குமாறு பக்தர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வதாகவும் மன்னார் ஆயர் மடு நிலைமைகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=5656

http://www.yarl.com/forum3/index.php?showtopic=42750

  • கருத்துக்கள உறவுகள்

இதே இராணுவம் தான் இதே மக்கள் மீது மலத்தை கொட்டியது என்பதை யாரும் மறக்கமாட்டார்கள் என நினைக்கிறேன். மகிந்த அரசின் பம்மாத்துக்களில் இந்நிகழ்ச்சியும் ஓரங்கம் தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மத அனுட்டானங்கள் என்ற பெயரில் சிங்கள தரப்புக்கு துணை போகக்கூடாது என்பது நியாயமான வேண்டுகோள். ஆனால் நாரதர் வாதிடுவது போல நிலை இல்லை. கிறிஸ்தவ மதத்துக்கும், இந்து மதத்திற்கும் வேறுபாடான நிலை என்றே உணர்கின்றேன். கிறிஸ்தவப்பாதிமார்கள் அல்லது அம் மதச் சார்பான அமைப்புக்களுக்கு பின்ணனியில் வத்திக்கான் உற்பட்ட மிகப்பெரிய பின்ணனி இருக்கின்றது. அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அமெரிக்கா உற்பட்ட பல சக்திகள் குரல் எழுப்பவும், கண்டிக்கவும் உள்ளன. அதனால் தங்களிட்டத்திற்கு அவர்களால் நடக்க முடிகின்றது.

ஆனால் சைவசமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவ்வாற பின்ணனி எதுவும் கிடையாது. இந்து மத மக்கள் அதிகம் வாழும் இந்தியா கூட தன் சுயநலத்தேவைகளுக்காக சைவம், ஒரே மதம் என்று பார்க்கமாட்டார்கள். மலேசியாவில் நடக்கின்ற தமிழர் மீதான கொடுமைகளுக்கும், அங்கு இந்து மதக் கோவில்கள் தகர்க்கப்பட்டுக் கொண்டிருப்பதையும் யாரும் கண்டிக்கும் நிலையில் இல்லை. சரியோ, பிழையோ அது தான் உண்மை.

நல்லூர் திருவிழா நடத்தாமல் விடப் போகின்றோம் என்பதற்கு ஒரு காரணத்தைச் சிங்கள அரசுக்கு சொல்கின்ற நிலையில் நல்லூர் தேவஸ்தானம் இருக்க வேண்டும். அவ்வாறன நிலையில்லாமல் இம்முறை நடத்த இயலாது என்று சொல்லி அவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்வதற்கான ஏதுநிலை, பாதுகாப்பு எதுவும் அவர்களிடம் இல்லை.

இராணுவம் உதவாத காலத்தில் கூடத் திருவிழா நடந்தது, இவர்கள் உதவுகின்றார்கள் என்பதற்காகத் திருவிழா வைக்க இயலாது என்று சொல்கின்ற துணிவு புலத்தில் உள்ளவர்களுக்கு இருக்கலாம். ஆனால் அங்குள்ளவர்களுக்கு இருக்காது ஏனென்றால் போகப் போவது அவர்களின் உயிர் தானே!

கிறிஸ்தவ அமைப்புக்கள் என்ன தான் சொன்னாலும் மடுவைச் சிங்களப்படையினர் கால் மிதித்து புனருத்தானம் செய்கின்றார்கள் என்பதைத் தடுக்க முடியவில்லை. அது கூட சிங்கள அரசின் பிர்சசார வடிவம் தான்.

மேலும் சிங்கள அரசின் கைகளுக்குள் மாட்டுப்பட்டிருப்பவை இந்து ஆலயங்கள் தான். மாவட்டபுரம், திருக்கேதிஸ்வரம் உற்பட பல ஆலயங்கள். ஆனால் மடுவில் சிங்கள அரசு கால் பதித்தாலே விவாதமாக்குமளவுக்கு இருப்பது தான் இன்றைய சைவ- கிறிஸ்தவ பின்பலம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏய் பொன்ஸ் நீங்கள் நல்லூர் கந்தனுக்கு ஐஸ் வைத்தாலும் புலி அடிக்கும் போது காப்பாற்றமாட்டார் <_< . எல்லாரும் ஆயத்தமா நில்லுங்கோ உயிரையாவது கொண்டோடுறதுக்கு

  • தொடங்கியவர்

திரு பொன்னையா அவர்களே,

நான் எனது பதிலை தெளிவாகத் தான் எழுதி இருக்கிறேன். நிர்வாகதுக்கு நீங்கள் சொல்வதைப்போல் பிரச்சினை இருந்தாலும் மக்களிடம் போராட்ட உணர்வு அரசியற் தெளிவு அறிவார்ந்து சிந்தித்தல் என்பவை இருக்குமானால் அவர்கள் திருவிழாவுக்குச் செல்லாமால் வீட்டில் இருந்து இருக்கலாம்.ஆனால் யாழ்ப்பாணத்தவரை பொறுத்தவரை அவர்களுக்கு தமிழ் அடையாளத்தை விட மத அடையாளமே பெரிதாக இருக்கிறது.அவர்களுக்கு தாம் சிறிலங்கா அரசால் இவ்வாறு மதத்தின் பெயரால் ஏமாற்றப்படுகிறோம் என்னும் தெளிவு இல்லை.அதை மறைப்பது அவர்களின் மத நம்பிக்கைகள்.

சரி நல்லூர் நிர்வாகம் தான் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கிறது , புலத்தில் இருக்கும் கோவில்கள் கூடவா சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது?வத்திக்கான் எவ்வளவு பலமுடைய்தாக இருந்தாலும் இதுவரை எத்தினை பாதிரியார்கள் படுகொலை செய்யப்படுள்ளார்கள்? அடிப்படையில் நீங்கள் ஒன்றை மறைக்கிறீர்கள்.சைவ சமயத்தவர் தாங்கள் பகட்டாக திருவிழா செய்ய வேண்டும் தாங்கள் கோவில்லுக்குச் சென்று பத்து பவுண்ஸ் போட்டால் நாளை அது ஆயிரமாகத் தங்களுக்கு கடவுள் கொடுப்பார் என்னும் நம்பிக்கையிலையே அவ்வாறு செய்கிறார்கள்.ஆனால் அடிப்படையில் கிரித்துவ மதம் அவ்வாறான கோட்பாடுகளை உடையது அன்று அவர்கள் தங்கள் சமயத்தை மக்களின் துயரைத் துடைப்பதன் மூலமெ பரப்புகிறார்கள்.அதனால் தான் பல சைவ சமயத்தவர் மதம் மாறுகிறார்கள்.இது தவறு என்று தான் நான் சொல்வேன் ஒருவனின் கஸ்ட்டத்தைப் போக்கி அவனை மதம் மாற்றுவது.ஆனால் நீங்கள் இந்து சைவ மத்தில் இருக்கும் இந்த அடிப்படைக் குறைபாடுகளை சைவ சமயத்தில் இல்லை என்று சொல்லி பூசி மெழுகிறீர்கள்.அதன் மூலம் மேலும் மேலும் பலரை சைவ சமயத்தில் இருந்து கிரித்துவ சமயத்துக்கு மதம் மாற்ற துணைக்கு நிற்கிறீர்கள். உங்கள் மத்தைப்பாதுகாகக் வேண்டும் என்றால் அதனை முதலில் சீர் தீருத்துங்கள்.முதலில் புலத்தில் உள்ள கோவில்களில் ஆரம்பியுங்கள்.மக்களுக்குச் சேவை செய்யாத கோவில்களைப் புறக்கணியுங்கள்.உண்டியலில் காசு போடாதீர்கள்.திருவிழாக்களுக்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர்

நான் இது போல புலத்தில் உள்ள ஆலயங்கள் பற்றிய விடயத்தில் ஒன்றுமே கதைக்கவே இல்லையே. அதை ஏன் இங்கு இழுக்கின்றீர்கள். நான் இதில் நல்லூர் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களுக்குள்ள இடர்பாடு பற்றித் தான் எழுதினேன். அதை விட மதம் மாறுகின்றார்களோ, அல்லது எதற்காக மதம் மாறுகின்றார்கள் என்பது பற்றி ஆராய்கின்ற வேலை என்னுடையதல்ல. அது அம் மதங்களைப் பேணுகின்ற ஆட்களுக்குரியது. நீங்களும் அது பற்றிக் கவலைப்படுபவராக இருந்தால் நான் ஒன்றும் செய்ய இயலாது.

உங்களுடைய தனிப்பட்ட பிரச்சனைகள், கொள்கைகளை இதில் புகுத்த முனைகின்றீர்கள். சொல்லப் போனால் நீங்கள் என்ன கொள்கை கொண்டிருக்கின்றீர்களோ, அவர்கள் இது வரைக்கும் தமிழீழ விடுதலைக்குக் கொடுக்காத உதவியைப் புலத்தில் உள்ள ஆலயங்கள் திரட்டிக் கொடுத்திருக்கின்றன. போராட்டம் என்பது தொடர்வதால் சில விடயங்கள் பேச முடியாது. ஆனால் ஈழபதீஸ்வரம்போன்ற ஆலயங்களை ஏன் புலத்தில் நடத்தினார்கள், ஏன் நடத்தினார்கள் என்பது எல்லாம் உங்களுக்குச் சொல்லி விளங்கப்படுத்த வேண்டியதில்லை.

இன்று யாருடைய சூழ்ச்சியாலும், நயவஞ்சகத்தாலும் அவ்வாலயம் விடுபட்டுப் போனாலும், அவை போன்று அமைக்கப்பட்ட ஆலயங்கள் சில தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. அவை அவசியமாகும். மக்களின் உணர்வுகளோடு ஒருங்கிணைந்து போகாத எந்தப் போராட்டமும் வெற்றி பெற்றதில்லை.

நீங்கள் இறுதியாகச் சொன்னது போல தமிழீழப் போராட்டத்திற்கு உதவாத ஆலயங்களைப் புறக்கணியுங்கள். மற்றும்படி தோள்கொடுக்கின்ற ஆலயங்களுக்குத் தோள் கொடுங்கள். அது அவசியமாகும்.

கிறிஸ்தவப் பாதிரிமார்கள் என்று பார்த்தால் கருணாரட்ணம் அடிகளார் தான் கொல்லப்பட்டிருந்தார். அல்லைப்பிட்டியில் ஒருவர் காணாமல் போயிருந்தார். ஆனால் இந்துமதப் பூசாரிமார்கள் பலர் அடையாமே தெரியாமல் கொல்லப்பட்டிருக்கின்றனர். முன்பு ஆலயங்களில் மணி அடித்து எதிரி தொடர்பாக எச்சரிக்கை வழங்கியமைக்காக பலர் கொல்லப்பட்டிருந்தனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிர்வாகதுக்கு நீங்கள் சொல்வதைப்போல் பிரச்சினை இருந்தாலும் மக்களிடம் போராட்ட உணர்வு அரசியற் தெளிவு அறிவார்ந்து சிந்தித்தல் என்பவை இருக்குமானால் அவர்கள் திருவிழாவுக்குச் செல்லாமால் வீட்டில் இருந்து இருக்கலாம்.ஆனால் யாழ்ப்பாணத்தவரை பொறுத்தவரை அவர்களுக்கு தமிழ் அடையாளத்தை விட மத அடையாளமே பெரிதாக இருக்கிறது

போராட்டம் பற்றி அரசியல், சிந்தனைகள் பற்றிக் கதைக்க நீங்களளோ நானோ ஜோக்கியம் உள்ளவர்களா? இலங்கையில் பெரும்பான்மையாக உள்ள சிங்கள இனத்தோடு சிறுபான்மைச் சமூகமான நாம் போராடும்போது ஏற்படுகின்ற ஆள் இடவெளியை நிவர்த்தி செய்யாமல் புலத்துக்கு ஓடி வந்தபோதே அது பற்றிப் பேசுகின்ற தகுதியை இழந்துவிட்டோம். உங்களைப் போன்ற படித்தவர்களுக்கே இப்படி நிலை எனும்போது, அடிப்படை அறிவுள்ள அம்மக்கள் எம்மாத்திரம்?

  • தொடங்கியவர்

போராட்டம் பற்றி அரசியல், சிந்தனைகள் பற்றிக் கதைக்க நீங்களளோ நானோ ஜோக்கியம் உள்ளவர்களா? இலங்கையில் பெரும்பான்மையாக உள்ள சிங்கள இனத்தோடு சிறுபான்மைச் சமூகமான நாம் போராடும்போது ஏற்படுகின்ற ஆள் இடவெளியை நிவர்த்தி செய்யாமல் புலத்துக்கு ஓடி வந்தபோதே அது பற்றிப் பேசுகின்ற தகுதியை இழந்துவிட்டோம். உங்களைப் போன்ற படித்தவர்களுக்கே இப்படி நிலை எனும்போது, அடிப்படை அறிவுள்ள அம்மக்கள் எம்மாத்திரம்?

ஆமாம் ஓடி வந்து விட்டோம் ஆகவே இனி இவை பற்றிக் கதைக்காமால் நாங்கள் எங்கட திருவிழாக்களைச் செய்து கொண்டிருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னையா.. மதத்துவேசிகள் இந்த விடயத்தை தமது பிரச்சார நோக்கிற்கு பயன்படுத்துகிறார்கள். அடிப்படையில் இவர்களுக்கும் சிறீலங்கா பயங்கரவாத அரசுக்கும் பிரச்சார ரீதியில் வேறுபாடு இல்லை.

மக்களின் இதயங்களை தங்களின் இயல்பான செயற்பாட்டால் வெல்ல முடியாதவர்கள்.. மக்களின் அன்றாடச் செயற்பாடுகளுக்குள் வலிந்து நுழைந்து தம்மை முன்னிலைப்படுத்த நினைக்கிறார்கள் என்றால் அவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில்.. தாம் மக்களுடன் உள்ளோம் என்ற ஒரு போலித் தோற்றப்பாட்டைக் காட்டுவதற்காகத்தான் அவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர் என்பது தெளிவு.

நான் புகலிடத்தில் காண்கிறேன்.. நாத்திகவாதம் பேசும் இளைஞர்கள் யுவதிகளைக் காட்டிலும்.. கோவிலில் கலை, தமிழ் கற்கும்.. இளையோர் அதிகம். அவர்களின் பின்னணியில் வந்தவர்கள் தான் இன்று புகலிடத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்திலும் பங்களிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். ஒரு பொங்கு தமிழ் மக்களை எழுச்சி ஊட்டப் போதுமானதல்ல. ஆலயங்கள் மக்களுக்கு போராட்ட உணர்வுகளை இன்னும் தெளித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஒரு சில ஆலயங்கள் புறநடைகளாக மாறி இருக்கலாம். ஆனால்.. இன்றைய இக்கட்டான சூழலில்.. மக்கள் மத்தியில் போராட்டம் பற்றி விழிப்புணர்வு மற்றும் பங்களிப்புக்கள் தொடர்பில் ஆலயங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நிகழ்த்தி வருகின்றன.

தமிழ் மொழி காப்பு ஆகட்டும்.. தமிழர் கலை வடிவங்களை பயில்விப்பதாகட்டும்.. இளையோர் மத்தியில் அவற்றுக்கு மேடை வழங்கி ஊக்குவிப்பதாகட்டும்.. தமிழர் என்ற நிலையில் அவர்களை வைத்திருப்பது.. இன்னும் இந்த ஆலயங்கள் தான்.

கலாசாரம் காலத்தோடு மாறுவது என்று சொல்லி.. தமிழர்களின் பாரம்பரிய அடையாளத்தைக் கூட அடையாளம் காண முடியாதபடி செய்து கொள்ள.. சிந்தனை செய்பவர்களால்.. மாறு நிலைக் கலாசாரத்துக்குள்ளும் தமிழரின் பாரம்பரியத்தை சில மணி நேரங்களாவது நினைக்க வைப்பதில்.. இனங்காட்டுவதில்.. புலம்பெயர்ந்த ஆலயங்களுக்குள்ள பணி போற்றத்தக்கது. தென்னிலங்கை ஆலயங்கள் கூட இவ்வ்வாறு செய்யாத போதும்.. புகலிடத்து ஆலயங்கள் பல துணிச்சலான விடயங்களை போராட்டம் சார்ந்து செய்கின்றன.

கறுப்பு உடை அணிந்த நாத்திகவாதிகள்.. தம்மை விளம்பரப்படுத்திக் கொள்கின்றனரே தவிர.. தாயகத்தில் இருந்து பிரிந்து.. வாழும் புகலிட இளையோருக்கு அவர்கள் இனங்காட்டும் தமிழர் அடையாளங்களை கிரமமாக அவர்கள் உள்வாங்க ஏதாவது ஏற்பாடுகளை செய்திருக்கிறார்களா என்றால்... அது கிடையாது.

அடிப்படையில் தமது கொள்கைத் தோல்வியை மறைக்க சிறீலங்கா அரச பயங்கரவாதம்.. ஆலய திருவிழாக்களை பாவித்து பிரச்சாரம் செய்வது போல.. நாத்திகவாதிகள் காலம் காலமாய் மக்களிடம் தோற்றுப் போன கொள்கைகளுக்கு பிரச்சாரம் செய்ய அதே ஆலயங்களையும் சிறீலங்கா பயங்கரவாதத்தின் செயற்பாட்டையும் கலந்தடித்து பிரச்சாரம் செய்கின்றனர்.

இவை இரண்டுக்கும் எதிராக ஒரே நேரத்தில் மக்கள் விழிப்புடனிருந்து செயற்படுவது அவசியம்.

மக்களுக்கு உலகம் அளித்துள்ள சுதந்திரங்களில் மதச் சுதந்திரமும் ஒன்று. மதம் மட்டும் மாயை என்று சொல்பவர்கள்.. ஒரு மனிதனின் வாழ்க்கையின் ஆரம்பம் முடிவுக்கு பின்னால் அவனின் நிலையை விளக்கட்டும் பார்க்கலாம். வாழ்க்கையே ஒரு குறுகிய கால மாயைத்தனமான விளையாட்டின் ஒரு பகுதியே..! அப்படி இருக்க.. மதம் மட்டும் மாயையானது என்பது தவறான எண்ணக் கருதுகோளாகும்.

மதம்.. அடிப்படையில் மனிதாபிமானத்தை ஊட்ட வேண்டும்; மக்கள் வாழும் வரை ஒருவருக்கு ஒருவர் எதிர்பார்ப்பின்றி உதவவும் அன்பு செலுத்தவும் தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்; சுயநலம்.. மனித நேயமற்ற குணங்களை.. ஜீவகாருணியமற்ற செயற்பாடுகளை இல்லாது செய்ய வேண்டும்... என்பதைத்தான் சொல்கிறது.

மக்களுக்கு போராட உள்ள வழிகளை தீர்மானிப்பதில் எதிரியின் இருப்புப் பலமும் ஒரு காரணமாகி இருக்கிறது. எதுஎப்படியோ மக்களின் மதச் சுதந்திரத்தைக் கூட தட்டிப்பறிக்க முனையும் சிங்களப் பேரினவாத அரசின் செயற்பாட்டிற்கு, அதன் பிரச்சார நோக்கிற்கு.. கோவில் திருவிழாக்களை பயன்படுத்துவது தொடர்பில் அதை எதிர்த்து.. எதிர்காலத்தில் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்.

அதேபோன்று மக்களின் மத சுதந்திரத்தை பறிக்க முனையும் நாத்திகவாதிகளின் ஊடுருவல்களையும் முறியடிக்க வேண்டும். மத வெறியை ஊட்டும்.. மதத் தீவிரவாதத்தையும் மக்கள் அனுமதிக்கக் கூடாது. மதம் என்பது ஒரு நெறி. மனிதனை மனிதனாக்க.. அவனை மனித நேயத்தோடு வாழ வகை செய்ய என்று மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றே தவிர.. அது மாயை அல்ல..! <_<

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

புலத்தில் இருக்கும் எந்த எந்தக் கோவில்கள் தமிழ்ப் பாடசாலைகளை நாடத்துகின்றன என்பதை அறியத் தரவும்.

கோவில் வருமானத்துக்காக மண்டபத்தை வாடைக்கு விடுவது பாடசாலை நாடாத்துவதற்க்குச் சமன் அல்ல.

லண்டனில் மிகவும் வருமானம் உடைய ஒரு கோவில் ஈலிங் அம்மன் கோவில் அதன் சொதுக்களின் தற்போதைய மதிப்பு என்ன? அந்தக் கோவிலால் இந்த வருடம் அல்லலுறும் மக்களூக்கு எவ்வளவு தொகை அனுப்பப்பட்டது என்னும் விபரங்களைத் தரவும்.ஆதாரம் எதுவும் என்றி சும்ஆ எதை வேண்டுமானலும் எழுதலாம் ஆனால் உண்மை என்று ஒன்று இருக்கிறது அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

ஈலிங் அம்மன் ஆலய சொத்து விபரம் தொடர்பில் அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டால் வெளியிடுவார்கள்..

Shri Kanaga Thurkkai Amman Temple Trust

Charity No: 1014409

5 Chapel Road, West Ealing, London, W13 9AE

Website: www.ammanealing.com email: info@ammanealing.com

அவர்களின் செயற்திட்டங்கள் தொடர்பில்...

http://anathi.org/palugamam.htm

தமிழ் படிப்பிக்கும் இடங்கள்.. உதாரணத்துக்கு சில தருகிறேன்..

Sri Kanaga Thurkai Amman,

5 Chapel Road, West Ealing, London, W13 9AE

Tel:020 8810 0835 or 0118 932 1438

----------------

Muthumari Amman Kovil Tamil School,

180 Upper Tooting Road, London, SW17 7EW

Tel:020 8767 9881

பல ஆலய நிர்வாகங்கிகளின் முயற்சியால் சனிக்கிழமை பாடசாலைகளில் தமிழ் மொழி பயில்விக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

ஈலிங் அம்மன் கோவிலில் சைவ சிந்தாந்த வகுப்பு நடக்கிறதா தமிழ் வகுப்பு நடக்கிறதா?

Saiva Sidhanta School

School Head Mr Kandiah Rajamanoharan

Teachers

Pannisai & Thirumuraigal Mr Sami Thandapani

Saivam & Tamil Dr (Mrs) Sasikala Rajamanoharan

Mrs Sivayini Krishnakumar

Mr T Manivasakan

Mr N Nithiyananthan

Saiva Sidhanta - Introduction

Saiva Siddhanta is the path of personal experience of Siva consciousness and self-realization. Saiva Siddhanta is a path that places stress on the all- embracing nature of human spirituality, that is, it seeks to reveal that every dimension of life is sacred. It teaches seekers to see God everywhere, and in everyone, inside and outside ourselves. It is a tolerant path, accepting wholeheartedly the many ways of seeking God, and denying emphatically that any path is the one or only path.

Some of the practices found in Saiva Siddhanta, are a synthesis of Vedic and Agamic insight. Some of the practices include:

Bhakti Yoga - devotion to God, Siva, through acts of worship and observing certain acts of moral conduct.

Karma Yoga - serving God selflessly through your thoughts, words, and actions.

Raja Yoga - involving yogic exercises and meditation.

Jnana Yoga - the path of intense mysticism and wisdom, which comes from the direct knowledge of the divine as personal experience transcending all other knowledge. A catechism for Saiva Siddhanta called Dancing with Siva is available.

More information in detail about Saiva Sidhantham and 63 Nayanars

  • தொடங்கியவர்

கோவில்களில் இருந்து பணம் அனுபப் படுவதாகச் சொல்பவர்கள் தான் தாம் சொல்வதற்கான ஆதரங்களைத் தர வேண்டும்.ஆதராம் இல்லாமால் எதுவேண்டுமானாலும் எழுதி விட்டுப் போகலாம்.

நான் அறிந்தவரை அண்மையில் நடந்த நிர்வாகச் சபைத் தேர்தலில் கோவில் வருமானத்தை கோவிலின் அபிவிருதிக்குச் செலவிட வேண்டும் என்று கூறிய குழு தான் வெற்றி பெற்றது.அதற்கு எதிரிகாப் போட்டியிட்ட குழு நாட்டிற்க்குத் தான் அனுப்ப வேணும் என்று போட்டி இட்டது.தோல்வி உற்ற குழு ஆலயத்தை பரிபாலித்த போதே பெரும் தொகையான பணம் நாட்டுக்கு அனுப்பப்பட்டது.இப்போது நிர்வாகிக்கும் குழு ஒரு சிறு தொகையையே அனுப்புகிறது.

  • தொடங்கியவர்

இங்கிலாந்தில் இயங்கும் தமிழ்ப் பாடசாலைகளின் பட்டியல் கீழே

Aruna-Udhayam, Trinity Youth Centre,

Burrage Road, Plumstead, SE18

Tel:020 8317 7940

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

London School of Carnatic Music,

4A Clarendon Rise, London, SE13 5EF

Tel:020 8318 9844

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

Barnet Tamil School,

24 Alexandra Road, Hendon, London, NW4 2SA

Tel:020 8203 1786

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

London Sath Sangam,

Cannons High School, Edgware, Middlesex, HA8 6AN

--------------------------------------------------------------------------------

Bharathiyar Tamil School,

Goringe Park, Middle School, Sandy Lane, Mitcham

Tel:020 8672 1811

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

London Tamil Academy,

Wembley High School, East Lane, Wembley

Tel:020 8904 3937

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

Birmingham Tamil School,

Joseph Chamberlain 6th Form College, Birmingham, B12

0121 351 1305

--------------------------------------------------------------------------------

London Tamil Centre,

253 East Lane, Wembley, Middlesex, HAO 3NN

Tel:020 8904 3937

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

Brent Tamil Association,

Alperton High School, Ealing Road, Wembley

Tel:020 8208 7815

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

London Tamil Sangam, 369 High Street North, Manor Park, London, E12 6PG

Tel:020 7470 1013

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

Brent Tamil School & Ins of Science,

Preston Manor High School, Carlton Ave East, Wembley, Middlesex

Tel:020 82372 7164

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

Muthumari Amman Kovil Tamil School,

180 Upper Tooting Road, London, SW17 7EW

Tel:020 8767 9881

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

Eezham Tamil Primary School,

C/O 145 Eton Road, Ilford, Essex, IG1 2UQ

Tel:020 8514 2879

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

Naalvar Tamil Academy,

Little Ilford School, Browning Road, London, E12 6ET

Tel: 020 8924 8492

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

Essex Tamil Accademy,

64 Glencoe Avenue, Newbury Park, Essex, IG2 7AN

Tel:020 8491 7600

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

Harrow Tamil School,

54 Chestnut Drive, Pinner, Middlesex

Tel:020 8422 4115

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

Herts Tamil School,

Parkgate Junior School, Watford, Herts

Tel:01923 463 466

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

Kingston Institute of Tamil Culture,

Tolworth Girls High School, Fullers Way North, Tolworth, Surrey, KT6 7LQ

Tel:020 8949 3012

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

London Anglo Tamil Association,

7 Ascot Road, Edmonton, London, N18 2PU

Tel:020 8807 4885

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

Vvv North London Tamil School,

7 Ascot Road, Edmonton, London, N18 2PU

Tel:020 8807 4885

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

Northwest Tamil School,

3 Birkenhills Dr, Lady Bridge, Bolton, BL3 4TX

Tel:01204 665 361

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

Reading Tamil School,

18 Lunds Farm Road, Woodley, Reading, RG5 4PX

Tel:01734 694375

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

Tamil Welfare Association of Wandsworth,

Tooting, London, SW17

Tel:020 8239 9689

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

SOAS Language Centre,

Thornhaugh Street, Russell Square, London, WC1H OXG

Tel:020 7323 6379

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

Tamil Kalvi Koodam,

61 Cecil Road, Hounslow, Middlesex, TW3 1NX

Tel:020 8577 6650

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

Thiruvalluvar Tamil School,

720 Romford Road, London, E12 6BT

Tel:020 8598 8965

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

South London Tamil School,

Shirley Road, Croydon, CR9 7AL

Tel:01737 551407

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

Waltham Forest Tamil School,

Willowfield High School, Walthamstow, London, E17

Tel: 020 8503 6643

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

Sri Kanaga Thurkai Amman,

5 Chapel Road, West Ealing, London, W13 9AE

Tel:020 8810 0835 or 0118 932 1438

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

West London Tamil School,

Stanhope Middle School, Greenford, Middlesex

Tel:020 8578 3019

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

Tamil Academy of Language & Arts,

6th Form Building Crofton School, Manwood Road, London, SE4

Tel:020 8289 5871

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

Kingston Institute of Tamil Culture,

Fullers Way North, Tolworth, Surrey, KT6 7LQ

Tel:020 8397 3814

Fax:

Email:

Web:

--------------------------------------------------------------------------------

Tamil Welfare Association of W’Worth,

Derington Road, Community Centre, London, SW17

Tel:020 8239 9689

Fax:

Email:

Web:

இதில் முப்பத்தி மூன்று பாடசாலைகளில் ஆக ஒரே ஒரு பாடசாலை டூடிங் முத்து மாரியன் அம்மன் கோவில் நிர்வாகத்தால் தமிழ்ப் பாடசாலை நடத்தப்படுகிறது.இந்தக்கோவில

  • கருத்துக்கள உறவுகள்

இதில் முப்பத்தி மூன்று பாடசாலைகளில் ஆக ஒரே ஒரு பாடசாலை டூடிங் முத்து மாரியன் அம்மன் கோவில் நிர்வாகத்தால் தமிழ்ப் பாடசாலை நடத்தப்படுகிறது.இந்தக்கோவில?? சிவயோகம் ட்றஸ்ட்டால் நடாத்தப்படுகிறது என்று நினைக்கிறேன்.அதனால் தான் அவர்கள் தமிழ்ப் பாடசாலை நடாதுகிறார்கள்.கனக துர்க்கை அம்மனில் சைவ சித்தாந்த வகுப்பக்கள் நடக்கின்றன.அத்தோடு அவர்கள் தமிழ் படிப்பிக்கலாம்.

அகவே புலத்தில் இருக்கும் சைவக் கோவில்கள் தான் தமிழை வளர்க்கின்றன என்பது ஆதாரமும் அற்ற பொய்.

நான் தந்த விபரத்தில் இரண்டு ஆலயங்களில் நேரடியாக வகுப்புக்கள் நடத்தப்படுவது தரப்பட்டுள்ளது. அவை இரண்டும் சிவயோகத்தினது என்று நினைக்கிறேன். வெவ்வேறு இடங்களில் நடத்தப்படுகின்றன.

இதற்கு மேலதிகமாக ரூட்டிங் சிவன் கோவிலில் வகுப்புக்கள் நடத்தப்படுகிறது... அப்படியான விபரங்கள் குறித்த பட்டியலில் இடம்பெறவில்லை. அதுமட்டுமன்றி.. தமிழ் பாடசாலைகளை ஆலய நிர்வாகங்களே வேறு பெயர்களில் நடத்தியும் வருகின்றன. எனவே இது ஆதாரமற்ற பொய் என்பது எங்களின் விருப்பத்துக்கு உண்மையை திரிக்க முயலும் செயலாகும்..! <_<:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கோவில்களில் இருந்து பணம் அனுபப் படுவதாகச் சொல்பவர்கள் தான் தாம் சொல்வதற்கான ஆதரங்களைத் தர வேண்டும்.ஆதராம் இல்லாமால் எதுவேண்டுமானாலும் எழுதி விட்டுப் போகலாம்.

நான் அறிந்தவரை அண்மையில் நடந்த நிர்வாகச் சபைத் தேர்தலில் கோவில் வருமானத்தை கோவிலின் அபிவிருதிக்குச் செலவிட வேண்டும் என்று கூறிய குழு தான் வெற்றி பெற்றது.அதற்கு எதிரிகாப் போட்டியிட்ட குழு நாட்டிற்க்குத் தான் அனுப்ப வேணும் என்று போட்டி இட்டது.தோல்வி உற்ற குழு ஆலயத்தை பரிபாலித்த போதே பெரும் தொகையான பணம் நாட்டுக்கு அனுப்பப்பட்டது.இப்போது நிர்வாகிக்கும் குழு ஒரு சிறு தொகையையே அனுப்புகிறது.

கோவில் நிர்வாகம்.. தற்போதை சூழலில்.. கணக்கு விபரங்களை தனி ஆட்களுக்கு அளிக்க முன்வராது. எனவே அதனைப் பெறுவது இலகுவான விடயமன்று. ஆனால் கோவில் நிர்வாகங்கள் செய்யும் செயற்திட்டங்களுக்கான ஆதாரங்கள் ஏலவே தரப்பட்டுள்ளன.

தமிழ் பாடசாலைகள் நடத்தப்படுவதோடு.. கலை.. மற்றும் சமய வகுப்புக்களும் அங்கு இடம்பெறுகின்றன. வெறுமனவே தமிழை மட்டும் கற்பிப்பதல்ல கோவில் தமிழ் பாடசாலைகளின் நோக்கம். தமிழோடு தமிழர்களின் கலை.. மதம் பற்றிய அறிவூட்டல்களும் வழங்கப்படுகின்றன..! <_<

சிவயோகம்.. பற்றி

About Sivayogam Trust

1. It was founded in April 1996

2. Its primary form of funding comes from donations.

3. The temple is functioning in a leased property with a monthly rent of *7,500.

4. *40,000 is still due to be paid toward the costs of starting the temple.

5. There are eight permanent priests who conduct the services in the temple.

6. There are a further two permanent employees who aid in the day to day running of the temple

7. During the annual festival, a religious speaker is brought from Sri Lanka or India to give talks on Hinduism. For this service, the temple pays *1,000- *1,500 plus travel costs.

8. The temple hall is given free of charge to all charity programs.

9. Any person who creates public awareness about the problems in Sri Lanka is honoured by Sivayogam when they come to London.

10. To teach our culture to the younger generation, religious and musical classes are held in the temple.11. In special cases, Sivayogam gives financial aid to needy families in the UK.

12. It also helps unemployed youngsters to get jobs.

* - பவுண்கள்.

http://www.sivayogam.org/aboutus.html

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நான் தந்த விபரத்தில் இரண்டு ஆலயங்களில் நேரடியாக வகுப்புக்கள் நடத்தப்படுவது தரப்பட்டுள்ளது. அவை இரண்டும் சிவயோகத்தினது என்று நினைக்கிறேன். வெவ்வேறு இடங்களில் நடத்தப்படுகின்றன.

இதற்கு மேலதிகமாக ரூட்டிங் சிவன் கோவிலில் வகுப்புக்கள் நடத்தப்படுகிறது... அப்படியான விபரங்கள் குறித்த பட்டியலில் இடம்பெறவில்லை. அதுமட்டுமன்றி.. தமிழ் பாடசாலைகளை ஆலய நிர்வாகங்களே வேறு பெயர்களில் நடத்தியும் வருகின்றன. எனவே இது ஆதாரமற்ற பொய் என்பது எங்களின் விருப்பத்துக்கு உண்மையை திரிக்க முயலும் செயலாகும்..! <_<:lol:

நெடுக்கல்போவான் தந்த இரண்டு கோவில்கள் ,

தமிழ் படிப்பிக்கும் இடங்கள்.. உதாரணத்துக்கு சில தருகிறேன்..

//Sri Kanaga Thurkai Amman,// இங்கு சைவ சிந்தாந்தமே பிரதான்மாகப் படிப்பிக்கப்படுகிறது.இது சிவயோகம் நாடாத்தும் கோவில் அல்ல இங்கு வேறு எந்த கலைகளும் படிப்பிக்கப்படுவதாகா நான் அறியவில்லை.

Muthumari Amman Kovil Tamil School,

இது சிவயோகம் நடாத்தும் கோவில்.

மேலும் இந்தப் பட்டியலில் எல்லா தமிழ்ப் பாடசாலைகளும் இல்லை.எல்லாப் பாடசாலைகளயும் சேர்த்தால் ,முப்பத்தி மூன்றிற்கும் மேல் வரும்.

நெடுக்காலபோவான் சொல்வதைப்போல் தமிழ்ப் பாடசாலகளை ஆலய நிர்வாகமே வேறு பெயர்களில் நடாத்துவதாக இருந்தால் அவற்றின் விபரங்களைத் தரட்டும்.ஆதராம் எதுவும் இன்றி வாயில் வந்த படி எழுதுவது உண்மைக்குப் புறம்பானது.

ஆகவே தந்த தரவுகளின் அடிப்படையில் இங்கிலாந்தில் தமிழ்ப் பாடசாலைகளை நாடத்தும் தன்னார்வத் தொண்டர்களே தமிழை வளர்கிறார்கள்.மில்லியன் கணக்கில் உண்டியல் மூலம் உழைக்கும் கோவில்கள் அல்ல.

  • தொடங்கியவர்

கோவில் நிர்வாகம்.. தற்போதை சூழலில்.. கணக்கு விபரங்களை தனி ஆட்களுக்கு அளிக்க முன்வராது. எனவே அதனைப் பெறுவது இலகுவான விடயமன்று. ஆனால் கோவில் நிர்வாகங்கள் செய்யும் செயற்திட்டங்களுக்கான ஆதாரங்கள் ஏலவே தரப்பட்டுள்ளன.

தமிழ் பாடசாலைகள் நடத்தப்படுவதோடு.. கலை.. மற்றும் சமய வகுப்புக்களும் அங்கு இடம்பெறுகின்றன. வெறுமனவே தமிழை மட்டும் கற்பிப்பதல்ல கோவில் தமிழ் பாடசாலைகளின் நோக்கம். தமிழோடு தமிழர்களின் கலை.. மதம் பற்றிய அறிவூட்டல்களும் வழங்கப்படுகின்றன..! <_<

சிவயோகம்.. பற்றி

About Sivayogam Trust

1. It was founded in April 1996

2. Its primary form of funding comes from donations.

3. The temple is functioning in a leased property with a monthly rent of *7,500.

4. *40,000 is still due to be paid toward the costs of starting the temple.

5. There are eight permanent priests who conduct the services in the temple.

6. There are a further two permanent employees who aid in the day to day running of the temple

7. During the annual festival, a religious speaker is brought from Sri Lanka or India to give talks on Hinduism. For this service, the temple pays *1,000- *1,500 plus travel costs.

8. The temple hall is given free of charge to all charity programs.

9. Any person who creates public awareness about the problems in Sri Lanka is honoured by Sivayogam when they come to London.

10. To teach our culture to the younger generation, religious and musical classes are held in the temple.11. In special cases, Sivayogam gives financial aid to needy families in the UK.

12. It also helps unemployed youngsters to get jobs.

* - பவுண்கள்.

http://www.sivayogam.org/aboutus.html

சிவயோகம் ட்றஸ்ட் செய்கிறது என்பதை நான் ஆரம்பத்திலையே சொல்லி விட்டேன். நான் கேட்டது அதிக வருவாயை உடைய ஈலிங் அம்மன் கோவில் பற்றிய விபரத்தை.ஈலிங் அம்மன் கோவில் ஒரு சரிட்டி, அது மக்களின் பணத்தில் நடாத்தப்படுவது அதன் வரவு செலவுக் கணக்கை வெளியிடுவதில் என்ன இரகசியம் இருக்கிறது?

கணக்குத் தெரியாமால் ஆலயத்தில் இருந்து பணம் செல்கிறது என்று எவ்வாறு கூறினீர்கள்?

இங்கிலாந்தில் தமிழையும் கலைகளையும் வளர்ப்பவை சுயாதினமாக தன்னார்வத் தொண்டர்களால் நடத்தப்படும் பாடசாலைகளே.இவை வழமையாக இயங்கும் பாடசாலைகளிலேயே இயங்குகின்றன.இவை நிதி பெறும் ஆதரங்களாக இங்கிலாந்து அரசும்(கவுன்ஸில்கள்) வேறு இங்கிலாந்தில் இயங்கும் சரிட்டிகளும் இருக்கின்றன.சில பாடசாலைகள் சுயமாக மாணவர்கள் வழங்கும் கட்டணத்தில் இயங்குகின்றன.

இந்த உண்மைக்குப் புறம்பாக இங்கிலாந்தில் தமிழையும் கலைகளையும் இந்து சமய ஆலயங்கள் வளர்க்கின்றன என்பது எதுவித ஆதாரமும் அற்ற பொய்.

  • கருத்துக்கள உறவுகள்

சிவயோகம் ட்றஸ்ட் செய்கிறது என்பதை நான் ஆரம்பத்திலையே சொல்லி விட்டேன். நான் கேட்டது அதிக வருவாயை உடைய ஈலிங் அம்மன் கோவில் பற்றிய விபரத்தை.ஈலிங் அம்மன் கோவில் ஒரு சரிட்டி, அது மக்களின் பணத்தில் நடாத்தப்படுவது அதன் வரவு செலவுக் கணக்கை வெளியிடுவதில் என்ன இரகசியம் இருக்கிறது?

கணக்குத் தெரியாமால் ஆலயத்தில் இருந்து பணம் செல்கிறது என்று எவ்வாறு கூறினீர்கள்?

இங்கிலாந்தில் தமிழையும் கலைகளையும் வளர்ப்பவை சுயாதினமாக தன்னார்வத் தொண்டர்களால் நடத்தப்படும் பாடசாலைகளே.இவை வழமையாக இயங்கும் பாடசாலைகளிலேயே இயங்குகின்றன.இவை நிதி பெறும் ஆதரங்களாக இங்கிலாந்து அரசும்(கவுன்ஸில்கள்) வேறு இங்கிலாந்தில் இயங்கும் சரிட்டிகளும் இருக்கின்றன.சில பாடசாலைகள் சுயமாக மாணவர்கள் வழங்கும் கட்டணத்தில் இயங்குகின்றன.

இந்த உண்மைக்குப் புறம்பாக இங்கிலாந்தில் தமிழையும் கலைகளையும் இந்து சமய ஆலயங்கள் வளர்க்கின்றன என்பது எதுவித ஆதாரமும் அற்ற பொய்.

நீங்கள் தந்த இங்கிலாந்து தமிழ் பாடசாலைகள் பட்டியலில் கூட மேற்குறிப்பிட்ட இரண்டு பாடசாலைகளும் இடம்பெற்றுள்ளன. ஆனால் நீங்கள் அங்கு சைவ சித்தாந்தம் மட்டுமே போதிக்கப்படுவதாக சொல்லிக் கொள்கிறீர்கள்.

நான் அங்கு கல்வி பயிலும் மாணவர்களை நேரில் சந்தித்திருக்கிறேன். அவர்கள் தமிழ்.. தமிழர் கலை மற்றும் சமயம் பற்றிய கல்வி அறிவூட்டலைப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.

அந்தப்பட்டியலும் அதனை நிறுவிக் கொள்கிறது.

சிவயோகம்.. ஈலிங் கோயில் தனிப்பட்ட உங்களுக்கு அல்லது எனக்கு கணக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கோவில் திருவிழாவின் போது தமது நிகழ்ச்சித் திட்டங்களை அறியத்தருகிறார்கள். நிர்வாக உறுப்பினர்களுக்கு கணக்கறிக்கைகள் போய் சேரும்.

பொது மக்களாக எமக்கு அவர்களின் நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றிய குறிப்புக்களைத்தான் வழங்க முடியும். அதை விடுத்து.. கவுன்சில் கணக்குக் கேட்பது போல.. உங்களுக்கு கணக்குக் காட்டு என்று கேட்க நீங்கள் அதிகாரம் படைத்தவரல்ல. சாதாரணமா கருத்துக்களத்தில் எழுதுபவர். உங்களுக்கு மேலதிக தகவல்கள் பெற விரும்பின்.. தொடர்புகொள்ள தரப்பட்டுள்ள வழிமுறைகளூடு தொடர்பு கொண்டு விபரம் அறியலாம். ஆனால் அதிகாரபூர்வமற்ற உங்களுக்கு அவர்கள் கணக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றே நினைக்கிறேன்..!

ஆனால் கருத்துக்களத்தில் குறிப்பிட என்று நான் போதுமான ஆதாரங்களை அவர்கள் வெளியிட்டுள்ள வடிவில் தந்திருக்கிறேன். அதுமட்டுமன்றி அவர்களும் ஆலய விழாக்களின் போது மக்களுக்கு அறிவிக்கின்ற திட்டங்களை பற்றியும் நான் நேரடியாகக் கேட்டிருக்கின்றேன்.

உதாரணத்துக்கு யாழ் இணையத்தின் கணக்கு வழக்கை வைத்துக் கொண்டுதான்.. யாழ் இணையத்தின் தாயகத்துக்கான பங்களிப்பை தீர்மானிப்பேன் என்று அடம்பிடிப்பதும்.. அக்கணக்கு வழக்கை காட்டு என்று என்னிடம் கேட்பதும்.. முறையானதல்ல. அதை நீங்கள் மோகனிடம் தான் கேட்க வேண்டும். ஆனால் என்னால் சொல்லக் கூடியது.. யாழும் தமிழ் தேசியத்துக்கு தனது பங்களிப்பைச் செய்கின்றது என்பதை மட்டுமே. அது தவறல்ல..!

ஏலவே இரண்டு கோவில்கள் மேற்படி தமிழ் பாடசாலைகள் நடத்துவதில் பட்டியலிடப்பட்டுள்ளன. அதற்கு மேலதிகமாக ரூட்டிங் சிவன் கோவில் தமிழ் கல்வி பற்றிக் குறிப்பிட்டேன். அது தொடர்பில் நீங்கள் எதையும் சொல்ல முடியவில்லை.

இன்னொன்று.. கிழக்கு லண்டனில்.. தமிழ் சங்கத்தில் உள்ளவர்களில் அநேகர் சைவ முன்னேற்றச் சங்கம் மற்றும் அவ்விடங்களில் உள்ள கோவில்கள் சார்ந்து தமிழ் பாடசாலை நடத்துவதை நாம் அறிவோம். அதற்காக அவர்களின் பட்டியலை கொண்டு வா என்றால்.. நான் எனி முழு நேர வேலையாக அதை தேடுவதைத்தான் செய்ய வேண்டும்..! குறிப்பாக சில கவுன்சிலர்கள் கோவில்களின் பின்னணியிலும்.. அவற்றோடு இணைந்து தமிழ் பாடசாலைகளை உருவாக்குவதிலும் பணியாற்றியுள்ளனர். அவர்களின் பெயர் விபரங்களை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. கிழக்கு லண்டன் எனும் போதே பலருக்கு அவர்கள் யார் என்பது புரிந்திருக்கும்..!

இவ்வாறு பல தமிழ் பாடசாலைகள் கோவில்களின் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பது உண்மை. ஏலவே 3 உதாரணங்கள் நேரடியாக இனங்காட்டப்பட்ட பின்னும்.. அப்படியல்ல.. அங்கு சைவம் மட்டும் தான் போதிக்கப்படுகிறது என்று சப்பைக்கட்டுக் கட்ட முனையும் உங்கள் நிலையை எண்ணி வருந்த முடிகிறதே தவிர.. பொய் பொய் என்று உரத்துக் கத்துவதால் உண்மை பொய்யாகாது.

இன்றும் கூட ஈலிங் அம்மன் ஆலயத்தில் தமிழ் மாணவர்கள் பல கலை நிகழ்வுகளை தமிழில் வழங்குகிறார்கள் என்றால்.. அதற்கு அந்தக் கோவில் எடுக்கும் முன் முயற்சிகள் தான் காரணம்..! இதை அங்கு சென்று வருபவர்கள் நங்கு அறிவார்கள்..! அதற்கான ஆதாரம் என்றால்.. அந்த நிர்வாகத்தினரைத்தான் தொடர்பு கொண்டு கேட்க வேண்டும். அதற்கு இங்கும் வகை செய்யப்பட்டுள்ளது.என்னிடம் அவற்றுக்கான உடனடிச் சான்றுகள் இல்லை. நான் அவற்றுக்கான பதிவுகளை பேணும் தொழிலை அல்ல செய்து கொண்டிருக்கிறேன். அல்லது அவர்களின் நிர்வாக உறுப்பினரும் அல்ல. நிலைமையை அவதானித்து செய்தியை வெளியிடும் ஒரு பொதுமகனே நான்..! <_<

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நெடுக்காலபோவான் எழுதுபவை எல்லாம் அவரின் அனுமானக்கள் தான் அவற்றிற்கு எந்த ஆதராமோ அடிப்படையோ கிடையாது.

ஈலிங் துர்க்கை அம்மன் விவகாராம் யாழ்க் களத்திலையே விபரமாக எழுதப்பட்டள்ளது.

கனகதுர்கை அம்மன் அங்கத்தவர் பட்டியல் மாயம்

லண்டன் கனகதுர்கை அம்மன் அடியார் அங்கத்தவர் பட்டியலில் 1300 சந்தாதாறர்கள் இருந்து வந்தார்கள் இன்னும் 3 நாட்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் 1000 சந்தாதாறரின் பெயர் பட்டியலை தற்போது கோவிலை அடாத்தாக வைத்திரக்கும் கும்பல் நீக்கியுள்ளது. இது இலங்கை அரச கொடுமையிலும் கொடுமையானது என்று பாதிக்கபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் கடந்த இரு வருடங்களாக நாசகாரிகளின் கையில் சிக்கிசிதறுண்டசெய்தி அறிந்திருப்பீர்கள். நீதிமன்றம் ஏறி தடையுத்தரவு வாங்கி ஆலயத்தை சின்னாபின்னப்படுத்தியதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஆலயங்கள் வெறுமனே வருமான நோக்கமின்றி சமூக சிந்தனையுடன் செயற்பட வேண்டுமென சிந்தித்து 2001இல் இருந்து தன்னார்வ தொண்டர் தலமையிலான நிர்வாகம் பொறுப்பேற்றது முதல் தமது கடமை உணர்ந்து தாயக உறவுகளின் துயர்துடைப்பில் தம்பணியை தொடங்கியது.

1. வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் கணனி கல்வி நிலையங்கள்(12)

2. வடக்கு கிழக்கு பகுதியில் விதவைகளுக்கு தையல் பயிற்சியும், உதவியும்

3. வடக்கு கிழக்கு பகுதியில் அங்கவீனர்களுக்கு அவயங்கள் பொருத்துதல் (வெண்புறா ஊடாக 1250க்கும்மேல்)

4. வடக்கு கிழக்கு பகுதியில் 483க்கு மேற்பட்ட அனாதைப்பிள்ளை பொறுப்பேற்று பராமரித்தல் மற்றும் அதன் நிலையங்கள்.

5. ஒரு லட்சம் பவுண்ட்ஸ் அதாவது 2 கோடி ருபாய் செலவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி உதவியும் வீடுகள் கட்டி மீள்குடியேற்றலும்.

6. வடக்கு கிழக்கில் முதியோர், வலது குறைந்தோர் காப்பகங்கள்.

7. அனாதைச் சிறார் இல்லங்களை தாயகத்தின் சகல பகுதிகளிலும் நிறுவிபரமரித்தலுடன் ஏனையோரின் இல்லங்களையும் பராமரித்தல்.

சதிசெய்து சூழ்ச்சியுடன் பொறுப்பேற்றவர்கள் என்ன செய்தனர்? கருணைலிங்கம் தலமையிலான நிர்வாககாலப்பகுயில் வருடத்திற்கு 10 லட்சம் பவுண்ட்ஸ்கள் செலவில் அமுல்படுத்திய செயற்திட்டங்கள் அனைத்தும் தேசவிரோதிகளுடன் கூட்டுச்சேர்ந்து திட்டமிட்ட முறையில் வடக்கு கிழக்கிற்கு அனுப்பபட்ட நிதிகள் நிறுத்தபட்டது.

தற்போதய நிர்வாக குழு என்ன செய்துள்ளது? அனைத்தையும் நிறுத்தி நமது சொந்த கிராமத்தில் உள்ள கோவிலுக்கும் தமது உறவினருக்கும் அனுப்பி வருகின்றனர். ஏதற்கும் கணக்ககள் இல்லை. கணனி பயிற்சிலையங்களுக்கு மூடுவிழா நடந்துள்ளது. ஆலயத்தின் பெயரில் பராமரிக்கப்பட்ட சில அனாதை இல்லங்கள் இழுத்து மூடி அனாதைச்சிறார்களை நடு வீதிக்கு அனுப்பிய செயல் ஏன்? ஆலய அடியார்கள் தரும் பணத்தில் ஒரு குழந்தை ஒருநேர கஞ்சி குடிப்பதையே தடுத்து நிறுத்தியவர்கள் எம்மவர்களின் துயர் துடைக்க முன்வருவார்களா?

- நிதர்சனம்

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry319507

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.