Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணக்கம்.!

Featured Replies

  • தொடங்கியவர்

வணக்கம் யோகன் வாங்கோ வாங்கோ. உங்களை வரவேற்பது மகிழ்ச்சி :lol:

உங்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி. :o

வணக்கம் யோகண்ணா உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

நன்றி தம்பி வரவேற்பிற்கு நன்றி. :rolleyes:

வணக்கம் வாருங்கள், நீங்கள் எழுதிய இருகதைகளை யாழில் வாசித்திருக்கிறேன். யாழில் உங்களின் படைப்புக்களை வாசிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

நன்றி கந்தப்பு கதைகளோடும் சந்திப்போம். :rolleyes:

வணக்கம் சகோதரரே,

வாருங்கள். நலமா? :lol:

நன்றி தூயா நலமே. :o

வணக்கம் யோகன் அண்ணே வாங்கோ

உங்கள் வரவும் நல் வரவாகட்டும் முனிவரின் ஆசீர் வாதங்கள்

எங்க களுதாவளை பிள்ளையாருக்கு ஒரு சுழியை போட்டு ஆரம்பிக்க பார்ப்போம்

ஆசிர்வதித்த முனிவரே நன்றி.

களுதாவளை பிள்ளையார் கோயில் திருவிழா முடிந்தது தெரியுமோ? :D

வணக்கம் களுவாஞ்சிக்குடி யோகன் மாமா

நன்றி மருமகளே. :)

வணக்கம் யோகன் அண்ணா , உங்கள் வரவு நல்வரவாகுக.

வரவேற்பிற்கு நன்றி. :(

  • தொடங்கியவர்

:lol: நன்றி சொன்னதுக்கும் நன்றி சொல்லணுமா :D சரி சரி கோவிக்காதீங்கோ

ஓ கவிதைகள் கவரட்டும் அதை விடுங்கோ.

எனக்கொரு சின்ன சந்தேகம்

:o நீங்கள் உண்மையிலேயே களுவாஞ்சிக்குடி யோகன் தானோ என்று.

ஏன்னா :rolleyes: எனக்கே ஒராள் சொன்னா நான் தான் யாழில் வெண்ணிலா என்று. அதைக்கேட்டு நான் ................... :D நஞ்சு சீ குடிக்கலை ம்ம்

சரி நான் ஒரு கரு சொல்லுவேன் நீங்கள் கதை எழுதுறியளா?( எழுத்தாளர் களுவாஞ்சிக்குடி யோகன் தானே நீங்கள்) இது எபப்டி இருக்கு? :rolleyes:

என்ன வெண்ணிலா இங்கையும் அடையாள அட்டை சமர்பிக்க வேண்டுமோ?

அடையாள அட்டை என்றவுடன் தாங்கள் எழுதிய கதை தான் ஞாபகதிற்கு வருகிறது.நஞ்செல்லாம் நீங்கள் குடிக்க வேண்டாம் இப்படி எனக்கும் நேர்த்திருக்கிறது. :lol:

வணக்கம்

வணக்கம்

நன்றி

நன்றி :o

வணக்கம் வாங்கோ..

நன்றி சூறாவளி. :)

களுவாஞ்சிக்குடி யோகனுக்கு

இளங்கவியின் வணக்கங்கள், உங்களை வரவேற்பதில் நானும் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

இளங்கவி

முதலில் வரவேற்பிற்கு நன்றி இளம்கவி.மகிழ்ச்சியோடு தொடர்வோம். :(

வருக யோகன் அண்ணா நான் உங்களுக்கு பக்கத்தில் தான்?

களுதாவளையில் பிரதான வீதியல் பிள்ளையார் இருக்கின்றாரா? அல்லது வேறு எங்கும் போய்விட்டாரா?எதிரில் ஒரு வயது போன ஜோடியின் கடை இப்பவும் இருக்கின்றதா? கல்முனைக்கு அதனூடாக போய் வரும் போது 1 தேனீர் குடிப்பது வழக்கம்.அந்த அம்மாவுடன் கதைத்துகொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.அது எல்லாம் ஒரு காலம்.மலரும் நினைவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

kaluwanchikudi yoganஆசிர்வதித்த முனிவரே நன்றி.

களுதாவளை பிள்ளையார் கோயில் திருவிழா முடிந்தது தெரியுமோ? :

என்ன அண்ணே இப்படி கேட்டு போட்டயள் :lol:

உடல் தான் இங்கு என் நினைவுகள் அங்கு ........கங்கை அருகே ஒரு மரம் அந்த நிழலில் உட்கார்ந்து

போற, வாற பக்கதர்களை பார்த்துக் கொண்டிருப்பது மறக்கமுடியுமா :lol::o:D திருவிழா முடிந்ததை அறிந்தேன்

அண்ணே

என்ன வெண்ணிலா இங்கையும் அடையாள அட்டை சமர்பிக்க வேண்டுமோ?

:wub: அடையாள அட்டை எல்லாம் வேணாம். களுவாஞ்சிக்குடி யோகன் என்றாலே நம்ம தம்பி ஜம்முக்கு தெரியும். அவரைக்கேட்டேன் .உண்மையென சொல்லிட்டார் நம்பிட்டம்.

அதுசரி எப்ப கதை எழுதுவீங்க யாழில்.......... வாசிக்கும் ஆவலில் :wub:

  • தொடங்கியவர்

வருக யோகன் அண்ணா நான் உங்களுக்கு பக்கத்தில் தான்?

களுதாவளையில் பிரதான வீதியல் பிள்ளையார் இருக்கின்றாரா? அல்லது வேறு எங்கும் போய்விட்டாரா?எதிரில் ஒரு வயது போன ஜோடியின் கடை இப்பவும் இருக்கின்றதா? கல்முனைக்கு அதனூடாக போய் வரும் போது 1 தேனீர் குடிப்பது வழக்கம்.அந்த அம்மாவுடன் கதைத்துகொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.அது எல்லாம் ஒரு காலம்.மலரும் நினைவுகள்

வரவேற்பிற்கு நன்றி தீபன்,

பக்கத்தில் தான் என்றால் எந்த இடம்?போன தடவை களுதாவளை பிள்ளையார் கோயிலிற்கு போய் வந்தேன்.நீங்கள் தெரிவித்த கடையை நான் அப்பொழுது காணவில்லை.முதல் இருந்ததும் எனக்கு ஞாபகமில்லை.இருந்தாலும் ஊர் வாசனை அதிக நெடிதான்.நன்றி. :)

என்ன அண்ணே இப்படி கேட்டு போட்டயள் :(

உடல் தான் இங்கு என் நினைவுகள் அங்கு ........கங்கை அருகே ஒரு மரம் அந்த நிழலில் உட்கார்ந்து

போற, வாற பக்கதர்களை பார்த்துக் கொண்டிருப்பது மறக்கமுடியுமா :D:unsure::lol: திருவிழா முடிந்ததை அறிந்தேன்

அண்ணே

என்ன முனிவரே குளம் எல்லாம் கங்கை ஆகுமா?ஒரு வேளை முனிவருக்கு அப்படியும் ஆகலாம். :D

:) அடையாள அட்டை எல்லாம் வேணாம். களுவாஞ்சிக்குடி யோகன் என்றாலே நம்ம தம்பி ஜம்முக்கு தெரியும். அவரைக்கேட்டேன் .உண்மையென சொல்லிட்டார் நம்பிட்டம்.

அதுசரி எப்ப கதை எழுதுவீங்க யாழில்.......... வாசிக்கும் ஆவலில் :)

வெகுவிரைவில் கதை வரும். :)

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் யோகன் அண்ணா, வாங்கோ எப்பிடி இருகிறியள்? உங்கட பல கதைகள உதயன், வீரகேசரி, சுடரொளி போன்ற பத்திரிகைகளில வாசித்திருக்கிறன். எல்லாரும் கேட்ட கேள்வி தான், எப்ப கதை எழுத போறீங்க? :unsure:

நான் மட்டக்களப்பு யோகன் அண்ணா.

களுதாவளை விளையாட்டு அரங்குக்கு அருகில் வீதி ஓரமாக உள்ள பிள்ளையாரைச் சொன்னேன்.பிள்ளையாருக்கு எதிரில் தான் இவர்களின் கடை உள்ளது. :( கணவருக்கு கூட நீண்ட தாடி உள்ளது.வயதானவர்கள்.

வணக்கம் களுவாஞ்சிக்குடி யோகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.