Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகமாலையின் ஒரு பகுதியை இராணுவம் இன்று காலை கைப்பற்றியுள்ளது-பாதுகாப்பு அமைச்சகம்

Featured Replies

முரளி.!!

வீதிகளுக்கும் ஓடு பாதைகளுக்கும் இருக்கும் வித்தியாசத்தை புரிந்து கொள்ள முயலுங்கள்....

ஒரு புல் தரை மேடு பள்ளம் இல்லாது அழுத்தமாக வும் சமச்சீராகவும் இருந்தால் அது C130 வகை சரக்கு விமானகளை கூட இறக்க முடியும்... ஒரு வேளை சறுக்கினால் கூட மோதுவதுக்கோ, இல்லை பள்ளங்களில் விழுந்து முன் சக்கர தாங்கும் தண்டு உடைவதுக்கொ வளி இல்லை... இது சமதரையான புல் வெளிகளில் விமான பாவிப்புக்கானது...

ஆனால் வீதிகள் (B) எண்று வரும் போது, வீதிகளின் நடுப்பகுதி திட்டியாகவும், இரு கரையோரங்களும் பதிவாகவும் அமைந்து இருக்கும்.. காரணம் நீர் தேங்கி இருக்காமையும், உயரமான இரு வாகனங்கள் எதிர் எதிர் வரும்போது மேல் கூரைகள் மோதிக்கொள்ளாமல் இருப்பதுக்காகும்...!!

விமானம் ஒண்று சமதரையான வெட்ட வெளியில் தடம் மாறினாலும் வேகத்தை குறைத்து நிறுத்த முடியும்... ஆனால் நடுப்பகுதி உயரமான வீதிகளில் தடம் மாறுவதை தடுக்க முடியாது காரணம் இரு மருங்கும் பள்ளமானது அப்படி 60 மைல் வேகத்தில் வேகமாக வரும் விமானம் தடம்மாறி வீதியை விட்டு விலகினால் என்ன ஆகும், என்பதை உங்களின் காரில் நீங்களே செய்து பார்க்கலாம்... ( விமானத்தை விட காரில் பாதுகாப்பு கொஞ்சம் அதிகம் எண்றாலும்.)

முடிந்தவரை எல்லாத்தையும் ஆராய்ந்து பதில் எழுதுங்கள்..

Edited by தயா

  • Replies 58
  • Views 6.9k
  • Created
  • Last Reply

சிங்கள விமானப்படைத்தரப்பு A9, A34 , A35 போன்றவற்றை புலிகள் ஓடுபாதையாக பயன்படுத்தலாம் என் அண்மைக்காலங்களில் சந்தேகப்பட்டது. இது பல குண்டுகளை இரணைமடுவிற்கண்மையில் போட்டும், புலிகளின் விமானங்கள் தாக்கியதால் வலுப்பெற்றது.

Zlin விமானங்கள் வலுவான கட்டமைப்பைக் கொண்டவை. தென் ஆபிரிக்காவின் பெரும் பண்ணைகளில் பயன்படுத்தப்படும் வெற்றிகரமான ஒரு model உம் ஆகும். அத்தோடு இவை சகாச விமானங்களும் ஆகும். 600ம் நீளமான மட்டமான தரை அமைப்பு ஏறி இறங்க போதுமானது.

இரவு நேர ஏற்ற இறக்கத்திற்கு portable lighting system ஐ பயன்படுத்தலாம், பாதையை iluminate பண்ண. தேவையான போது இரு புறமும் நட்டு பின் அகற்றலாம்.

http://www.rusmilitary.com/html/c-goggles_d203m.htm

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர்கள் தேவையானதை விட்டு விட்டு தேவையற்ற எல்லாத்தையும் கதைக்கின்றார்கள். இன்றைக்குப் புலம்பெயர்ந்தவர் தூக்க வேண்டிய ஆயுதம் என்னவென்றால், சிறிலங்கா அரசு நடத்தும் மனிதவுரிமைப் பிரச்சனைகளையும், மக்களை இடம்பெயர்த்தையும் ஒரு ஆயுதமாகத் தூக்க வேண்டியதாகும். அதைத் தூக்கும்போது பக்கச்சார்பு இல்லாமை மிக முக்கியமானதாகும்.

மேற்குறித்த இடம். குறித்தவர்கள் சொல்வது போல, புலிகளின் விமான ஓடுபாதையாக இருக்கட்டும். ஈழத்தில் குண்டும்குழியுமான ரோட்டில் சைக்கிள் ஓடிப்பழகி, விமானத்தையும் அப்படித் தான் ஓட்டுவதாக இருக்கட்டும். அதில் இப்போது என்ன?

இடங்களைச் சிங்கள அரசு ஆக்கிரமிக்கின்றார்கள். அதனால் குறித்த இடமும் போய்விட்டது. அதற்கு ஏன் இவ்வளவு விவாதம்?

இந்த நேரத்தில் நாம் மனித உரிமைகள் பற்றிய ஆயுதத்தைக் கையில் எடுப்போம்.

வானம்பாடி முன்பு இந்திய குறித்து நமக்கும், நண்பர் லக்கிலுக் போன்றவர்களுக்கும் இடையில் நடந்த முரண்பாட்டில் எப்படி நடந்து கொண்டார் என்பதையோ, அதன் பின்னர் எப்படி வெளியேறிச் சென்றார் என்பதையோ மீண்டும் நினைவுபடுத்தினால் புரியும். அவரைப் போன்ற சிலரை இச் சந்தர்ப்பத்தில் இனம்காட்ட மட்டும் இப்படியான விவாதங்கள் உதவியுள்ளன.

தார் ரோட்டை ஓடு பாதையாக பயன்படுத்துவது கெட்டித்தனமானது. இதைத்தான் அரசு தெரியாமல் பிரசாரம் செய்கிறது.

அவர்களுடைய வீடியோவைப் பார்த்தீர்கள் என்றால் சிங்களவர்களும் புலிகளின் கெட்டித்தனத்தை வியப்பார்கள் அன்றி புலிகளின் விமானத்தளத்தை பிடித்ததாக கருத மாட்டார்கள்.

சிங்க‌ள‌ பிரச்சார‌க‌ர்க‌ள் எல்லாரும் திற‌மை சாளிக‌ள் அல்ல‌ர். ப‌ல‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் ச‌றுக்குவ‌துண்டு.

Edited by esan

வானம்பாடி........

இந்த நபர் தான் ஒரு இந்திய பிரஜை என தன்னை காட்டிக்கொள்கின்றார். இவர் ஒரு இந்தியன் அல்ல. இவர் ஒரு இலங்கையர்.( இந்தியர்கள் அவ்வளவாக எமது உள் நாட்டு செய்திகளை இங்கு பிரசுரிப்பது குறைவு) இவரை தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவர் என்று எடுத்த எடுப்பில் கூறிவிட முடியாது. இவரின் கருத்துக்கள செயல்களை வைத்து பார்க்கும் போது இவர் கருத்துக்களத்தில் ஓர் சலசலப்பை ஏற்படுத்திவிடவும், தமிழீழ ஆதரவாளர்களுக்கும் - தமிழ் தேசிய துரோகிகளுக்கும் இடையில் ஓர் கருத்து மோதலை ஏற்படுத்தி அதை எட்டி நின்று வேடிக்கை பார்க்க முயல்வது இங்கு அவதானிக்கப்படுகின்றது. இது நிச்சயம் பொறுப்பாளர், மட்டிறுத்தினர்களுக்கு பெரும் தலையிடியாக இருக்கும். தயவு செய்து எதிகாலத்தில் இதனை தவிர்த்துக்கொள்வது எமக்கு தான் நல்லது.

கருத்துக்களத்தில் சலசலப்பை ஏற்படுத்தும் வானம்பாடி அவர்களே... நீங்கள் நடு நிலமையாளன் என்பதை காட்டிக்கொள்ள முற்படுகின்றீர்கள். நியாயத்துக்கும் அநியாயத்துகும் இடையில் நடுநிலமை என்பது இல்லை என்ற செய்தியை உங்களுக்கு சொல்ல ஆசைப்படுகின்றேன்.

சிந்தித்துப்பாருங்கள்.

Edited by vidivelli

வானம்பாடி முன்பு இந்திய குறித்து நமக்கும், நண்பர் லக்கிலுக் போன்றவர்களுக்கும் இடையில் நடந்த முரண்பாட்டில் எப்படி நடந்து கொண்டார் என்பதையோ, அதன் பின்னர் எப்படி வெளியேறிச் சென்றார் என்பதையோ மீண்டும் நினைவுபடுத்தினால் புரியும். அவரைப் போன்ற சிலரை இச் சந்தர்ப்பத்தில் இனம்காட்ட மட்டும் இப்படியான விவாதங்கள் உதவியுள்ளன.

இங்கு பல பேர் வருவார்கள் போவார்கள். தனிப்பட்ட முறையில் அவர்களை சாடுவதை விடுத்து அவர்களின் கருத்துக்களுக்கு தகுந்த முறையில் நிராகரிப்பையோ ஆதரவையோ வளங்குங்கள். ஏனென்றால் எத்தனை பேரைத்தான் தனிப்பட்ட முறையில் தெரிந்து வைத்திருக்கப் போகிறீர்கள் ?

தனிப்பட்ட விவாதம் களத்தை குப்பையாக்கும். தவிர்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பல பேர் வருவார்கள் போவார்கள். தனிப்பட்ட முறையில் அவர்களை சாடுவதை விடுத்து அவர்களின் கருத்துக்களுக்கு தகுந்த முறையில் நிராகரிப்பையோ ஆதரவையோ வளங்குங்கள். ஏனென்றால் எத்தனை பேரைத்தான் தனிப்பட்ட முறையில் தெரிந்து வைத்திருக்கப் போகிறீர்கள் ?

தனிப்பட்ட விவாதம் களத்தை குப்பையாக்கும். தவிர்ப்போம்.

பொதுவாக எதிரிகளின் செய்தியை மறுதளித்தல், அல்லது அதற்கு முக்கியத்துவம் கொடுத்தல் ஆகிய இரண்டு செயற்பாடுகளில் முக்கியத்துவம் கொடுத்தல் என்பதையே குறித்தவர் செய்கின்றார். அவருக்கு எப்படி நாம் நிராகரிப்பை வழங்கமுடியும்? 4பேரை எதிரி கூட்டி ஆர்ப்பாட்டம் செய்தல், ஊரே திரண்டு வந்து ஆதரவளிக்கின்றது எனக்காட்டும் போது, அதற்கு எப்படிப் பதிலளிக்க முடியும்.

இதை நிர்வாகம் தான் கண்டு கொள்ள வேண்டும்.

Flying Tiger

Edited by vettri-vel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.