Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மும்பாய் தாக்குதல் இந்தியாவுக்கு சரியான பாடம்: மகிழ்ச்சியில் சிங்கள ஊடகம்

Featured Replies

இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பாய் மீது கடந்த வியாழக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால், அத்தாக்குதல் குறித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு தனது பாதுகாப்பு பத்தியில் தனது மகிழ்ச்சியை மறைமுகமாக வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

"சிங்களத்தின் கனவுகள் நிச்சயம் கலையும்

எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாள சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது.

மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது.

மண் ஆசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்."

மாவீரர்தின உரையிரிருந்து.

முதல் வேலையாக இந்தியர்கள், அதிகம் பார்க்கும் Forums களில் ஒட்டிவிடேன் இதனை...

நன்றி யாழ்

இதற்குமேல் எத்தனையோ முறை முகத்திற்கு நேராகவே அவமானாப்பட்டும் பயங்கரவாத அரசுக்கும் சிங்களவனுக்கும் உதவும் இந்தியாவிற்கு இவைகளை புரிந்து கொள்ளும் பக்குவம் இன்னும் வரவில்லை

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=47659

NewsBot ஏன் இரண்டுதரம் ஒரே செய்தியை இணைக்கிறியள்? என்ன மப்பா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

முதல் வேலையாக இந்தியர்கள், அதிகம் பார்க்கும் Forums களில் ஒட்டிவிடேன் இதனை...

நன்றி யாழ்

நன்றி நிழலி .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=47659

NewsBot ஏன் இரண்டுதரம் ஒரே செய்தியை இணைக்கிறியள்? என்ன மப்பா? :lol:

குமாரசாமி,

NewsBot புதினம் செய்தியை தன்னியங்கியாக இணைக்க உருவாக்கப்பட்ட பெயர். நீங்கள் அவரிட்டை கேட்டா எப்படி பதில் சொல்லுவார். :lol: புதினத்தில் செய்தி புதுப்பிக்கப்பட புதுப்பிக்கப்பட அவர் தனியங்கியாக இணைப்பார். புதினத்தில் செய்திகள் திருத்தம் செய்யப்படும் போது அவை புதிய செய்திகளாக(இணைக்கப்படும் நேரத்தின் அடிப்படையில்) எடுத்துகொண்டு, மீண்டும் மீண்டும் இணைக்கப்பட்டு விடுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.