Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் திருநாளான இன்றும் இலங்கை படையினரின் கொலை வெறியாட்டம்...

Featured Replies

puthu_20090114001.jpg

puthu_20090114002.jpg

puthu_20090114003.jpg

puthu_20090114004.jpg

puthu_20090114005.jpg

puthu_20090114007.jpg

பொங்கல் திருநாளில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்: 13 பொதுமக்கள் காயம்

[புதன்கிழமை, 14 சனவரி 2009, 03:52 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழர் திருநாளான பொங்கல் நாளில் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 13 அப்பாவி பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று புதன்கிழமை பிற்பகல் 12:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர்.

க.எலிபெத் (வயது 63)

ஞானம் (வயது 34)

த.தங்கச்செல்வன் (வயது 42)

கு.மோகன்குமார் (வயது 33)

சா.மஞ்சுளா (வயது 28)

தா. நாகரத்தினம் (வயது 46)

செ.சொக்கன் (வயது 34)

சி. தவமலர் (வயது 57)

ல.அமரேசன் (வயது 42)

சு.லக்சிகா (வயது 31)

செ.றொக்சன் (வயது 34)

சு.அருள்வரதன் (வயது 40)

செ.சிவஞானம் (வயது 39)

ஆகியோர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நண்றி புதினம்...

தமிழினம் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் சிங்களம் பதில் சொல்லியே ஆகவேண்டும். இது இனப்போரல்ல எம் விடுதலைக்கான போர் கட்டாயம் அதற்கான விலையை புத்தமதம் கொடுத்தே ஆகவேண்டும்

  • தொடங்கியவர்

தமிழினம் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் சிங்களம் பதில் சொல்லியே ஆகவேண்டும். இது இனப்போரல்ல எம் விடுதலைக்கான போர் கட்டாயம் அதற்கான விலையை புத்தமதம் கொடுத்தே ஆகவேண்டும்

அண்ணை உது புத்த மதம் இல்லை யுத்தமதம்...

அதை சென்னை எக்மோரிலை பிக்குக்கள் வழக்கறிஞர்களை தாக்கி உறுதி படுத்தினரே...

  • கருத்துக்கள உறவுகள்

இனவெறி பிடித்த அரச பயங்கரவாதம்

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவுதான் துன்பத்தை எமது மக்களுக்கு கொடுத்தாலும், விடுதலை என்ற உணர்வில் இருந்து எங்களை பின்னகர்த்த முடியாது.

ஒற்றுமைதான் ஒன்றுதான் எங்களுக்கு பலம் தரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதைக்கேட்போம்

யாரும் இல்லாஊரில் தெய்வம்கூட வருமா????

நல்லூர் கோயிலில் நாயனம் ஊதிடும் நாள் வருமா???

புங்குடு சந்தையில் புகையிலை வாங்கிடநாள் வருமா???????????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.