Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராதிகா குமாரசாமி வன்னிக்கு செல்கிறார்.....??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த குழந்தைப்போராளியின் உடலத்தை பொறுப்பேற்க ராதிகா குமாரசாமி வன்னிக்கு செல்கிறார்.....??

(வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2009 ) ( இரா.பார்த்தீபன் )

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுவனின் உடலத்தை உரித்துடையவர்கள் தொடர்பு கொண்டு பொறுப்பேற்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பைச் சேர்ந்த விஜயகுமார் தனுசன் எனும் சிறுவனின் உடலத்தினை உரித்துடையவர்கள் தொடர்பு கொண்டு பொறுப்பேற்குமாறு உடையார்கட்டில் இயங்கும் நட்டாங்கண்டல் மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நன்றி - நிதர்சனம்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அம்மணி அவர்களே இதையொருக்கா வடிவாப் பாருங்கோ. பிறகு இதையும் சொல்லாதயுங்கோ குழந்தைப் போராளியள் அது இது என்று. தயவுசெய்து உங்கள் கண்களைத் திறந்து இதயத்திலை கைவைச்சு மனச்சாட்சியோடை சொல்லுங்கோ. மனிதாபிமானமுள்ள வர்களாகச் செயற்படுங்கோ. தமிழரின்ர குருதியல உலஇலாசப் படகு விடாதீர்கள். உண்மைகளை வார்தைஜாலங்களால் திரையிடாது பேசுங்கள். இதனது அடிப்படைக் காரணங்களையும் கொஞ்சமென்றாலும். பாருங்கோ. உலகமே வெட்கித் தலைகுனியும் கேவலம் நடக்குது. ஆனால் தமிழர் ஒருவர் இப்படிப் பேசுவது அநாகரீகமானது.

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

தூங்கினால் போல் நடிக்க்கும் ராதிகா விடம் சொல்லி பலனா கிடைக்கபோகுது.......

நாமும் ஏதாவது உவக்கு விருது கொடுத்தால் சிலநேரம் இந்த அம்மணி ஏதாவது செய்யும் :rolleyes::rolleyes:

முடிந்தவர்கள் அம்மணிக்கு ஒளிப்படங்களுடன் கூடிய மின்னஞ்சலை அனுப்புங்கள்.அந்த மின்னஞ்சல் ஐ நா செயளாளர்,ஐரோப்பிய ஒன்றியம்,வெள்ளைமாளிகை போன்றவற்றுக்கு பிரதிகள் அனுப்பி அதையும் அம்மணியின் அஞ்சலில் குறிப்பிடவேண்டும்.அப்போதாவத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சு.குமார்..ஸ்ரீதலதா மாளிகையையும் வன்னிக்கு மாற்றிவிட்டார்களா?வாகனத்தையும்,வாசஸ்த்தலத்தைய

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Human Rights Organizations contact addresses

Amnesty International

http://www.amnesty.org/en/contact

International Human Rights Association

http://www.ihra.co.in/contactus.php

Human Rights Watch

http://www.hrw.org/en/contact-us

The Office of the United Nations High Commissioner for Human Rights(OHCHR)

http://www.ohchr.org/EN/AboutUs/Pages/ContactUs.aspx

International Human Rights Observer(IHRO)

http://www.ihro.org.pk/contactus.htm

International Institute of Human Rights

http://www.iidh.org/contact.php

Office of the Commissioner for Human Rights

http://www.coe.int/t/commissioner/Office/contact_en.asp

Council of Europe

http://www.coe.int/t/dc/general/contact_en.asp

High Commissioner on National Minorities

http://www.osce.org/hcnm/contacts.html

United Human Rights Council (UHRC)

http://www.unitedhumanrights.org/contact_.php

Human Rights Organisations in Norway

http://humanrightshouse.org/Network/Norway...ions/index.html

International Society for Human Rights (ISHR)

http://www.ishr.org/index.php?id=773

International Criminal Court

http://www.icc-cpi.int/about/ICC_contact.html

Human Rights First

http://www.humanrightsfirst.org/about_us/contact_us.aspx

The Asia Pacific Human Rights Network (APHRN)

http://www.aphrn.org/About.htm

Edited by msuresh

வன்னிச் சிறுவர்களின் நிலை ராதிகா குமாரசாமி கவலை

வன்னியில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக அரச படைகள் மேற்கொண்டுள்ள தாக்குதல்களில் இடைநடுவில் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான சிறுவர்களின் நிலைமை குறித்து ஐ.நா.செயலாளர் நாயகத்தின் சிறுவர்கள் மற்றும் ஆயுதமோதல்கள் விவகாரத்திற்குப் பொறுப்பான விசேட பிரதிநிதி ராதிகா குமாரசாமி விசனமும் கவலையும் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்திருக்கும் சிறுவர்கள் மற்றும் புலிகளால் போருக்குப் பயன்படுத்தப்படும் சிறுவர்களின் நிலைமை தொடர்பாக கவலை அடைந்திருப்பதாக ராதிகா குமாரசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

2008 இன் பின் அரையாண்டுப் பகுதியில் வட இலங்கையில் மோதல்கள் அதிகரித்திருப்பதால் 2 இலட்சத்து 30 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐ.நா.வின் மனிதாபிமான விடயங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

மோதல் இடம்பெறும் பகுதிகளிலிருந்து சிறுவர்களும் அவர்களின் குடும்பங்களும் இடம்பெயர புலிகள் அனுமதியளிக்க வேண்டும். அதேசமயம் அந்த மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிப்பதற்கான உதவிகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் என்று ராதிகா வலியுறுத்தியுள்ளார்.

இடம் பெயர்ந்தவர்களுக்காக அமைக்கப் படும் எந்தவொரு முகாமும் சர்வதேச தரத்திற்கு அமைவானதாகவிருக்க வேண்டும். இடம்பெயர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சர்வதேச உள்ளூர் மனிதாபிமான பணியாளர்களுடன் இலங்கை இணைந்து பணியாற்றவேண்டும் என்றும் ராதிகா கூறியுள்ளார்.

அத்துடன் யுத்தத்தில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்களை விடுதலைப்புலிகள் உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் ராதிகா வேண்டுகோள்விடுத்திருக்கிறா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.