Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

நான் பாடும் மௌளன ராகம் கேட்கவில்லையா

என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்

என்னோடு நானே பாடுகின்றேன்

அடுத்த பாடலுக்கான வரி

செய்கூலியும் இல்லை சேதாரமும் இல்லை கோலாரு தங்கம் இது

கை வைத்துப் பார் இந்தப் பெண்ணுக்குள்ளே அட பொய்யான பாகம் எது

கண்ணே உனை இங்கு எண்ணாத நாள் நான் உண்ணாத நாள் அல்லவா

Link to comment
Share on other sites

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சே இந்திய சினிமாப்பாடல்களில மிகவும் பின்தங்கியிருக்கிறன் போல கிடக்கு. துப்புத்தாங்களேன். :P

Link to comment
Share on other sites

சே இந்திய சினிமாப்பாடல்களில மிகவும் பின்தங்கியிருக்கிறன் போல கிடக்கு. துப்புத்தாங்களேன். :P

:P :P துப்பா?

சரத்குமாரும் சிம்ரனும் நட்புடன் இணைந்து நடித்த படமாக்கும் :roll:

Link to comment
Share on other sites

செய்கூலியும் இல்லை சேதாரமும் இல்லை கோலாரு தங்கம் இது

கை வைத்துப் பார் இந்தப் பெண்ணுக்குள்ளே அட பொய்யான பாகம் எது

கண்ணே உனை இங்கு எண்ணாத நாள் நான் உண்ணாத நாள் அல்லவா

தங்கச்சிகளா இது எல்லாம் சென்சார் செய்யப்படவேண்டிய பாட்டுகள் போல தெரிதே...

உங்களைப்பாத்தா பால்குடி மறவாத பாப்பாக்களா தெரிறீங்க..

இந்தமாதிரிப்பாட்டுகளா கேக்கிறீங்க..

அட பாவிகளா கலிகாலம் என்றது சரியாப்போச்சுடோய்..

Link to comment
Share on other sites

பல்லவி கண்டுபிடிக்கத்தானே பாட்டு வரிகளை போட்டோம். இதில் என்ன இருக்கிறது. :lol:

அப்போ தோ தோ நாய்க்குட்டி துள்ளி வா நாய்க்குட்டி என்ற பாடலையா போட முடியும்? ஆனால் கண்டுபிடிப்பவர்கள் இது எந்தப்படத்தில் என்று கேட்பார்களே. :roll:

Link to comment
Share on other sites

கே ஒ கூம் லலலாh

பொன்மாலைப்பொழுது

இது ஒரு பொன்மாலைப்பொழுது

வானமகள் நாணுகிறாள்

வேறு ஒரு உடை புூணுகிறாள்...

இது ஒரு பொன்மாலைப்பொழுது

முமு ஏ.. காகோ... முமுமு...

ஆயிரங்கள் நிறங்கள் ஜாலமிடும்

இராத்திரி வாசலில் கோலமிடும்

ஆயிரங்கள் நிறங்கள் ஜாலமிடும்

இராத்திரி வாசலில் கோலமிடும்

வானம் இரவுக்குப்பாலமிடும்

பாடும் பறவைகள் தாலமிடும்

புூமரங்கள் சாமரங்கள் வீசாதோ

இது ஒரு பொன்மாலைப்பொழுது

வானமகள் நாணுகிறாள்

வேறு ஒரு உடை புூணுகிறாள்...

இது ஒரு பொன்மாலைப்பொழுது

வானம் எனக்கொரு போதி மரம்

நாளும் எனக்கது சேதிதரும்

வானம் எனக்கொரு போதி மரம்

நாளும் எனக்கது சேதிதரும்

ஒருநாள் உலகம் நீதிபெறும்

திருநாள் நிகழும் தேதிவரும்

கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்

இது ஒரு பொன்மாலைப்பொழுது

வானமகள் நாணுகிறாள்

வேறு ஒரு உடை புூணுகிறாள்...

ஆஆ.. கே கோகா லலலாh

முமு ஏ.. கோகா... முமுமு...

இந்தமாதிரிபாட்டை கேளுங்க

Link to comment
Share on other sites

வெண்ணிலா பழம் இருக்க காய் கவரலாமா?

:roll: என்ன பழம் என்ன காய்? ஒண்ணூமா புரியல்லையே.

Link to comment
Share on other sites

நல்ல பாடல் இருக்க கூடாத பாட்டை எழுதலாமா

என்கிறார்.. என நினைக்கிறேன். :lol:

:lol::lol: எழுதினால் மட்டும் குறை கண்டுபிடித்திடுவார்கள். ஆனால் பாடல்காட்சியை பார்க்கும்போது :mrgreen:

மன்னிச்சிடுங்க. பல்லவிக்கான பாடல் வரி எழுதியமைக்கு :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::lol: எழுதினால் மட்டும் குறை கண்டுபிடித்திடுவார்கள். ஆனால் பாடல்காட்சியை பார்க்கும்போது :mrgreen:

மன்னிச்சிடுங்க. பல்லவிக்கான பாடல் வரி எழுதியமைக்கு :lol:

:lol::lol: எந்த விதமான பாடல்களா இருந்தாலும் என்னைப்போல கலை நயத்தோட கேட்கனும்.. ரசிக்கணும்.. சும்மா தமிழ் நாட்டி அரசியல்வாதிகள் மாதிரி கதைக்க கூடாது..

தமிழ் புராணங்கதைகளில்... சமயகதைகளில் இல்லாததா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி சமாதானம். இப்ப பல்லவியைக்கண்டு பிடிச்சாச்சா இல்லையா?? :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி சமாதானம். இப்ப பல்லவியைக்கண்டு பிடிச்சாச்சா இல்லையா?? :P

சரி சரி... சமாதானம் தான்... நல்ல பாடல் தான்... பாடல் இடம்பெற்ற படம் நட்புக்காக என்று தெரியுது.. ஆனால் நட்புக்காக இசைதட்டை காணல.. :roll: :roll:

வேறு யாரவது தெரிஞ்சால் சொல்லுங்கப்பா :roll:

Link to comment
Share on other sites

சரி சரி... சமாதானம் தான்... நல்ல பாடல் தான்... பாடல் இடம்பெற்ற படம் நட்புக்காக என்று தெரியுது.. ஆனால் நட்புக்காக இசைதட்டை காணல.. :roll: :roll:

வேறு யாரவது தெரிஞ்சால் சொல்லுங்கப்பா :roll:

நானே சொல்லிட்டு போறேன்பா. இதோ அப்பாடல் ஆரம்பவரி :oops:

அடிக்கிற கை அணைக்குமா அடிக்கிற கை அணைக்குமா

அடிக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே

அடிக்கிற கை அணைக்குமா

உனைப் பார்க்க பார்க்கவே என் ஜீவன் வேர்க்குதே

உன் வீர அழகிலே ஒரு வேட்கை பிறக்குதே

சீறிப் பாயும் வேகம் உன் வேகம் என் தாபம்

Link to comment
Share on other sites

அடுத்த பாடல்...

உள்ளம் அழுதது உன்னைத் தொழுதது உனது உயிரில் இவன் பாதி

கங்கை தலையினில் மங்கை உடலினில் சிவனும் இவனும் ஒரு ஜாதி

ராமன் ஒருவகை கண்ணன் ஒருவகை இரண்டுமே உலகில் சமநீதி

அங்கே திருமகள் இங்கே கலைமகள் அவளும் இவளும் சரிபாதி

கண்ணீர் பெருகியதே... ஆ ஆஅ ஆஅ

Link to comment
Share on other sites

கலைவாணியே உனைத்தானே அழைத்தேன் உயிர்த்தீயை வளர்த்தேன்

படம் : சிந்து பைரவி பாடியவர் : கே.ஜே. யேசுதாஸ்

Link to comment
Share on other sites

அன்னை தந்தை கண்டதில்லை

நான் கண்திறந்த பின்பு

என் அத்தனை உறவும்

மொத்தம் கண்டேன்

உன்னை கண்ட பின்பு..!

பெண்ணே என் பயணமோ

தொடங்கவே இல்லை..

அதற்குள் அது முடிவதா

விளங்கவே இல்லை..

Link to comment
Share on other sites

அடுத்த வரி

வாழ்க்கை என்னும் பயணம் இங்கே தூரம் தூரம்

எங்கே மாறும் எங்கே சேரும் சொல்லும் காலம்

தென்றல் வந்து பூக்கள் ஆடும் அதுவொரு காலம்

மண்ணில் சிந்தி பூக்கள் வாடும் இலையுதிர் காலம்

Link to comment
Share on other sites

இரவு பகலைத் தேட

இதயம் ஒன்றை தேட

அலைகள் அமைதி தேட

விழிகள் வழியை தேட

அடுத்த சரணம்.. :arrow:

நேற்று இவன் ஏணி

இன்று இவன் ஞானி..

ஆளைக் கரை சேர்த்து

ஆடும் இந்தத் தோணி

சொந்தமே ஒரு வானவில்

அந்த வர்ணம் கொஞ்சநேரம்

பந்தமே முள்ளானதால்

இந்த நெஞ்சில் ஒரு பாரம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.