Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீ கண்கள் மூடிக் கரையும்போது

மண்ணில் சொர்க்கம் எய்துவாய்

  • Replies 1.6k
  • Views 118.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

க்ளங்க்ளங் க்ளங்க்ளங்க்

ஒரு துளி விழுது ஒரு துளி விழுது

க்ளங்க்ளங்க்ளங் க்ளங்க்ளங்க்

ஒரு துளி விழுது ஒரு துளி விழுது

ஒரு துளி இரு துளி

சில துளி பல துளி

படபட தடதட சடசடவென சிதறுது

சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ

மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ

சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ

மின்னல் ஒளியில் நூலெடுத்துக் கோர்த்து வைப்பேனோ

சக்கரவாகமோ மழையை அருந்துமா - நான்

சக்கரவாகப் பறவை ஆவேனோ

மழையின் தாரைகள் வைர விழுதுகள்

விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

(சின்னச்சின்ன)

சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேந்துளியாய் வருவாய்

சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே முதிர்வாய்

பயிர் வேரினிலே விழுந்தால் நவதானியமாய் விளைவாய்

என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்

அந்த இயற்கையன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் இது

அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது

இவள் கன்னியென்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது

(சக்கரவாகமோ)

மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்

ஒரு கருப்புக்கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்

இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்

நெடுஞ்சாலயிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்

அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்

நீ வாழவந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்

நீ கண்கள் மூடிக் கரையும்போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய் (2)

ஓஹோஹோ ஒஹோ ஒஹோ ஓஹொஹொஹோஹோ (3)

(சக்கரவாகமோ)

(சின்னச்சின்ன)

  • கருத்துக்கள உறவுகள்

நீர்த்துளி தீண்டினால்

நீ தொடும் ஞாபகம்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்த பாடல்

அது உனக்கும் பிடிக்குமே

உன் மனது போகும் வழியை

எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவு

அது உன்னைப் பிடிக்குமே

காதல் நோய்க்கு மருந்து தந்து

நோயைக் கூட்டுமே

உதிர்வது... பூக்களா..?

மனது வளர்த்த சோலையில்

காதல் பூக்கள் உதிருமா?

(எனக்குப் பிடித்த)

மெல்ல நெருங்கிடும் போது

நீ தூரப் போகிறாய்

விட்டு விலகிடும்போது

நீ நெருங்கி வருகிறாய்

காதலின் திருவிழா

கண்களில் நடக்குதே

குழந்தையைப் போலவே

இதயமும் தொலையுதே

வானத்தில் பறக்கிறேன்

மோகத்தில் மிதக்கிறேன்

காதலால் நானும் ஓர்

காத்தாடி ஆகிறேன்.

(எனக்குப் பிடித்த)

வெள்ளிக் கம்பிகளைப் போல

ஒரு தூறல் போடுதோ

விண்ணும் மண்ணில் வந்து சேர

அது பாலம் போடுதோ

நீர்த்துளி தீண்டினால்

நீ தொடும் ஞாபகம்

நீ தொட்ட இடமெல்லாம்

வீணையின் தேன் ஸ்வரம்

ஆயிரம் அருவியாய்

அன்பிலே நணைக்கிறாய்

மேகம் போல எனக்குள்ளே

மோகம் வளர்த்து கலைகிறாய்

(எனக்குப் பிடித்த)

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்

பனித்தோட்டம் யாவும் அனலாக மாறும்

  • கருத்துக்கள உறவுகள்

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

கனவொன்று கண்டேன் உன் கண்களில்

கரைகின்ற கண் மை

அது சொல்லும் உண்மை

(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)

கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்

பனித்தோட்டம் யாவும் அனலாக மாறும்

சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்

பூவுக்கு வாய்ப்பூட்டு

என் சோகம் நீ மாற்று

என் வாழ்விலே தீபம் ஏற்று

(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)

நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே

நான் சொல்வதெல்லாம் உன் வார்த்தைதானே

உடல்கள் வேறு உயிர் ஒன்று தானே

நான் இங்கு நானல்ல

என் துன்பம் யார் சொல்ல

என் தெய்வமே நீ பெண்ணல்ல

(நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்)

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றை பார்வை உயிரை குடித்தது

கற்றை குழல் கையீடு செய்தது

  • கருத்துக்கள உறவுகள்

பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்

விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்

30 நாளும் முகூர்த்தம் ஆனது எந்தன் மாதத்தில்

முள்ளில் கூட தேன்துளி கசிந்தது எந்தன் தாகத்தில்

இது எப்படி எப்படி நியாயம்

எல்லாம் காதல் செய்த மாயம்

(இது எப்படி..)

(பூவுக்கெல்லாம்..)

நிலவை பிடித்து எறியவும் முடியும்

நீல கடலை குடிக்கவும் முடியும்

காற்றின் திசையை மாற்றவும் முடியும்

கம்பனை முழுக்க சொல்லவும் முடியும்

ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே

ஐயோ என்னால் முடியவில்லை

சுற்றும் உலகின் விட்டம் தெரியும்

சூரியன் பூமி தூரமும் தெரியும்

கங்கை நதியின் நீளமும் தெரியும்

வங்க கடலின் ஆழமும் தெரியும்

காதல் என்பது சரியா தவறா

இதுதான் எனக்கு தெரியவில்லை

ஒற்றை பார்வை உயிரை குடித்தது

கற்றை குழல் கையீடு செய்தது

மூடும் ஆடை முத்தமிட்டது

ரத்தமெல்லாம் சுண்டிவிட்டது

ஐ லவ் யூ லவ் யூ சொல்லத்தானே

ஐயோ என்னால் முடியவில்லை

மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது

மீண்டும் சோலை கொழுந்துவிட்டது

இதயம் இதயம் மலந்ர்துவிட்டது

இசை என் கதவு திறந்துவிட்டது

காதல் என்பது சரியா தவறா

இதுதான் எனக்கு தெரியவில்லை

(பூவுக்கெல்லாம்..)

nice song.

  • கருத்துக்கள உறவுகள்

என் பார்வையில நான் போகையில நீ கூட வரும் நேரம் தான்

உன் கூட வந்து கைகோர்க்கையில நான் கூட பணக்காரன் தான்

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்:

சேல்லி சேல்லி செல் செல்லே செல்லே செல்லே

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லம்மா

சின்னம்மா சொல்லம்மா செல்லம்மா

மனசோடு பேசும் நேரம் தானே ஓ…..

காசோட சத்தம் கேட்கலையே

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லம்மா

சின்னம்மா சொல்லம்மா செல்லம்மா

மனசோடு பேசும் நேரம் தானே ஓ….

காசோட சத்தம் கேட்கலையே

பெண்:

குயில் கூ கூன்னு கூவ கைகளில்

நீட்டி கூலி பணம் கேட்கலையே

மழை அச்சோ பேய மழையையும் நீட்டி

சில்லரையை சேர்க்கலையே

குயில் கூ கூன்னு கூவ கைகளில்

நீட்டி கூலி பணம் கேட்கலையே

மழை அச்சோ பேய மழையையும் நீட்டி

சில்லரையை சேர்க்கலையே

ஆண்:

வல மாடி வீட்டு வெகுமதி இருக்கும்

ஏலை விட்டீல் நிம்மதி இருக்குமடி

பெண்

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லம்மா

சின்னம்மா சொல்லம்மா செல்லம்மா

மனசோடு பேசும் நேரம் தானே ஏ…..

காசோட சத்தம் கேட்கலையே

பொய் வார்த்தையிலே பொய் வார்த்தையிலே

பொன் சேர்த்தது இங்கு சில பேரு

யார் வேர்வையிலோ யார் போர்வையிலோ

தான் வாழ்வது இங்க சில பேரு

ஆண்:

ஏன் பாதையில நான் போகையில

நீ கூட வரும் நேரம் தான்

உன் கூட வந்து கை கோர்க்கையில

நான் கூட பணக்காரன் தான்

பெண்:

உனக்கு கீழே தான் உலகம் இருக்குது

உனது கையை நம்மு

ஆண்:

தலைக்கு மேலே தான் வேல இருக்குது

எனக்கு ஏன் வீண் வம்பு

பெண்:

போதும் இது போதும் இது மனமே வருது

ஆண்:

வேணும் இன்னும் வேணும் என்னும் உணர்வே அடங்கு

குழந்தைகள்:

எங்க அம்மா அப்பா ஏழை

அந்த கடவுளுக்கும் மேல

இந்த உயிரும் உலகமும் போல

ஆண்:

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லம்மா

சின்னம்மா சொல்லம்மா செல்லம்மா

மனசோடு பேசும் நேரம் தானே ஏ…..

காசோட சத்தம் கேட்கலையே

பெண்:

ஏன் வீட்டு வரி ஏன் மாற்றும் வரி

யார் போடும் வரை புரியாது

ஆண்:

ஏன் வாழ்க்கையில சேர் மார்க்கெட்ல

ஏன் என்னது தெரியாது

பெண்:

கருப்பு பணம் எது

வெள்ளை பணம் எது

எனக்கு இரண்டும் கிடையாது

ஆண்:

வங்கி கணக்குல

வந்த கணக்குதான்

நமக்கு ஒன்னும் விளங்காது

ஆண் பெண்:

இன்சுரன்ஸ் இல்லாம வாழும் நமக்கு

இன்ஸ்டால்மென்ட் வாங்காமல் இன்பம் இருக்கு

ஆண்:

அட மூக்கு முட்ட தின்னு

தினம் மருந்து கடையில் நின்னு

நம்ம வாழ்ந்தது இல்ல கண்ணு

இந்த வயுத்த கட்டி வாழ்ந்த வாழ்க்கை சந்தோஷம்…

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு சொல்லம்மா

சின்னம்மா சொல்லம்மா செல்லம்மா

மனசோடு பேசும் நேரம் தானே ஏ…..

காசோட சத்தம் கேட்கலையே

பெண்:

குயில் கூ கூன்னு கூவ கைகளில்

நீட்டி கூலி பணம் கேட்கலையே

மழை அச்சோ பேய மடியையையும் நீட்டி

சில்லரையை சேர்க்கலையே

ஆண்:

வல மாடி வீட்டு வெகுமதி இருக்கும்

ஏலை விட்டீல் நிம்மதி இருக்குமடி

சேல்லி சேல்லி செல் செல்லே செல்லே செல்லே

லா லா லா ல ல

  • கருத்துக்கள உறவுகள்

ஓ கண்ணில் வைத்த மையும் கரைந்து போகக்கூடும்

கூந்தல் வைத்த வண்ணப் பூவும் வாடிப் போகக்கூடும்

  • கருத்துக்கள உறவுகள்

டாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட

குஜராத் குமரிகளாட காதலன் காதலியைத் தேட

அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக

இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு

அவள் எங்கே எனக் காணாமல் வாட என்னைத்தான் ஏங்க வைப்பாளோ (2)

(டாண்டியா)

உன்னைக்கண்டு எண்ணம் யாவும் மெல்ல ஊமையாகி நின்றதென்ன சொல்ல

நூறு வார்த்தை அல்ல அல்ல ஒரு வார்த்தை புரியாதா

எந்த வார்த்தை சொல்லவில்லயோ நீ அந்த வார்த்தை எந்தன் கண்களால் நான்

நூறு ஜாடையில் சொன்னேனே தெரியாதா புரியாதா

ஓ மையைப்போல நானும் கண்ணில் சேரவேண்டும்

பூவைப்போல நானும் உந்தன் கூந்தல் சேரவேண்டும்

ஓ கண்ணில் வைத்த மையும் கரைந்து போகக்கூடும்

கூந்தல் வைத்த வண்ணப் பூவும் வாடிப் போகக்கூடும்

சரி காதல் நெஞ்சை நான் தரலாமா உன் கணவனாக நான் வரலாமா

இந்த வார்த்தை மட்டுமே நிஜமானல் ஒரு ஜென்மம் போதும்

உயிரே வா...அன்பே வா...(2)

(டாண்டியா)

காதல் பார்வைகள் எல்லாமே அழகு காதல் வார்த்தைகள் எல்லாமே கவிதை

காதல் செய்வதே என்னாளும் தெய்வீகம் தெய்வீகம்

காதல் என்பதைக் கண்டு பிடித்தவன் காலம் முழுவதும் நன்றிக்குரியவன்

காதல் இல்லையேல் என்னாகும் பூலோகம் பூலோகம்

ஓ உள்ளம் என்ற ஒன்றை உன்னிடத்தில் தந்தேன்

தந்த உள்ளம் பத்திரமா தெரிந்துகொள்ள வந்தேன்

ஓ என்னைப் பற்றி நீதான் எண்ணியது தவறு

என்னைவிட உந்தன் உள்ளம் என்னுடைய உயிரு

இரு உயிர்கள் என்பதே கிடையாது இதில் உனது எனது எனப் பிரிவேது

இந்த வார்த்தை மட்டுமே நிஜமானல் ஒரு ஜென்மம் போதும்

உயிரே வா...அன்பே வா...(2)

வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட வந்தது இங்கொரு ராத்திரி

டாண்டியா என்றொரு ராத்திரி

வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட வந்தது இங்கொரு ராத்திரி

டாண்டியா என்றொரு ராத்திரி

துணை செய்ய நாங்கள் உண்டு தோழரே

துணிந்து நீ காதல் செய்வாய் தோழியே

உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே (2)

ஓ...உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே

உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே

ஓ...உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே

உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே

  • கருத்துக்கள உறவுகள்

பெண் மனது மென்மையாம்

பூவினது தன்மையாம்

என்று சொன்ன யாவரும்.......

  • கருத்துக்கள உறவுகள்

சிறு உதவி

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயச்சந்திரன் பாடிய பாடல்.

  • கருத்துக்கள உறவுகள்

பால் நிலவு காய்ந்தது என்ற ஜெயசந்திரன் பாடிய பாடல். பாடல் கிடைத்தால் இணைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்தம் சோகம் தீர்வதற்கு இது போல் மருந்து பிரிதில்லையே

அந்தக் குழலைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே

எவனோ ஒருவன் வாசிக்கிறான்...இருட்டிலிருந்

கட்டில் சொந்தம் என்னை கை விட்டது..

தொட்டில் சொந்தம் என்னை தொடர்கின்றது...

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்

ஓயாமல் இசைகின்றது

இரு கண்ணிலும் உன் ஞாபகம்

உறங்காமல் இருக்கின்றது

பாசங்களும் பந்தங்களும்

பிரித்தாலும் பிரியாதது

காலங்களும் நேரங்களும்

கலைத்தாலும் கலையாதது

கீழ்வர்க்கம் மேல்வர்க்கம் இணையாத இரு கோடுகள்

சேர்ந்தாலும் சில நாளில் கரைகின்ற மணல் வீடுகள்

கட்டில் சொந்தம் என்னை கை விட்டது

தொட்டில் சொந்தம் என்னை தொடர்தின்றது

உயிர் வாழ்கிறேன் உனக்காகதான்

யாரும் இல்லை எனக்காகதான்

மலரே மலரே மடியில் தவழும் நிலவே

- ஒரு ஜீவன்தான்

தெய்வங்கள் சில நேரம் தவறாக நினைகின்றது

பொருந்தாத இரு நெஞ்சை மணவாழ்வில் இணைகின்றது

கல்யாணமே அன்பின் ஆதாரம்தான்

உன் வாழ்விலே அது வியாபாரம்தான்

மணி மாளிகை உன் வீடுதான்

மாஞ்சோலையில் என் கூடுதான்

மதுதான் மனைவி இனி என் வாழ்கை துணைவி

- ஒரு ஜீவன்தான்

  • கருத்துக்கள உறவுகள்

பல கோடி பெண்கள்தான் பூமியிலே வாழலாம்

ஒரு பார்வையால் மனதை பறித்துச்சென்றவள் நீயடி

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்

உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்

என் உசுருக்குள்ள கூடுகட்டி காதல் வளர்த்தேன்

அடுத்த பாடல் ,

நல்ல் புதுபாடல் கண்டு பிடியுங்க பாப்பம்...! :icon_mrgreen:

சொல்ல வந்த வார்த்தை

சொன்ன வார்த்தை

சொல்ல போகும்

வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்குதே..!

என்ன என்னக் கேட்டு

என்ன சொன்ன

என்ன ஆனேன்

இந்த மயக்கம் எங்கோ இழுக்குதே..!

பெண்ணே உந்தன் கொலுசு

எந்தன் மனசை மாட்டி போகுதே..

போகும் வழி எங்கும் வருவனே...!

உன் பேரத்தான் சொல்லி தினம்

தாவனியை போட்டனே

உசிரத்தான் விட்டாக்கூட

உன்னை விட மாட்டேனே...!

  • கருத்துக்கள உறவுகள்

கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட

கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட நெஞ்சுக்குள்ள

கொன்னுபுட்ட கொன்னுப்புட்ட

கொன்னுப்புட்ட கொன்னுப்புட்ட என்னை உனக்குத்தான்

மச்சான் மச்சான் உன் மேல ஆசை வச்சான்

வச்சு..... தெச்சான் தெச்சான்... உசுரோட உன்னை தச்சான்

சொல்ல வந்த வார்த்தை சொன்ன வார்த்தை சொல்லப்போகும்

வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்கும்

உசுர தான் விட்டா கூட உன்னை விட மாட்டேனே

மானே அடி மானே....

நீ தூறல் நான் ஜன்னல்

என் கதவில் உன் சாரல்.

நீ காற்று நான் மூங்கில்

என் இசையும் உன் மூச்சு.

நீ முத்தம் ஒன்று தந்தால்

என் இரத்தம் தேனாய் மாறும்.

நீ பூக்கள் கொண்டு தந்தால்

என் தேகம் உன்னை சூடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.