Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தான் பதவி துறப்பதை புலம்பெயர் தமிழர்கள் விரும்ப மாட்டார்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.dinamalar.com/fpnnews.asp?News_...40&cls=row3

தினமலரில் வந்துள்ள செய்தி.

புலம்பெயர் உறவுகளே உங்கள் கருத்தினை முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள் இதோ:

அவரது மின்னஞ்சல் முகவரி.

cmcell@tn.gov.in

***

Edited by இணையவன்
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

http://www.dinamalar.com/fpnnews.asp?News_...40&cls=row3

தினமலரில் வந்துள்ள செய்தி.

புலம்பெயர் உறவுகளே உங்கள் கருத்தினை முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள் இதோ:

அவரது மின்னஞ்சல் முகவரி.

cmcell@tn.gov.in

Edited by நேசன்

உந்தாளப்பற்றி ஏதாவது சொன்னா உடனே தூக்கிடுறாங்களப்பா... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில மாதங்களில் இந்திய மக்களவை தேர்தல் வரவுள்ளது 543 ஆசனங்களில் தமிழ் நாடு, பாண்டிச்சேரி உள்ளடங்கலாக 40 ஆசனஙகளை தமிழர் தரப்பு கொண்டிருக்கும் வலுவான நிலையிலேயே உள்ளது இருப்பினும் அவை கட்சி அடிப்படையில் சிதறுண்டு காணப்படுவதால் தமிழர் தரப்பு பேரம் பேசும் ஆற்றலை இழக்கிறது அது தவிரவும் கட்சித்தலைவர்கள் தம்து வியாபார தொ(ல்)லை நோக்கோடு சில குறிப்பிட்ட அமைச்சர் பதவிகள் தமது உறுப்பினர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தனால் தமிழக பிரச்சனையான நீர்,மீனவர் பிரச்சனைகளில் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை.

மத்தியில் பாரிய இரு கட்சிகளும் பிராந்திய கட்சிகளின் செல்வாக்கில்லாமல் நாடாள முடியாத நிலை 1989 பின் ஏற்பட்டது அதனை கர்னாடகா,கேரளா போன்ற ஒப்பீடளவில் தமிழ் நாடை விட குறைந்த அளவு உறுப்பினரை வைத்துக் கொண்டே தமது மக்களின் நலன்களை சாதிக்கின்றனர் அதற்கு அவர்களிடமுள்ள இன உண்ர்வா?,ஒற்றுமையா?கட்சி அதிகாரத்தை சுய இலாபங்களுக்கு பயன்படுத்தாமல் மக்கள் நலன் பேணலா?காரணம் என்பது தெரிய வில்லை.

தமிழ் நாட்டில் இரு பெரும் கட்சிகள் உள்ளன அதிமுக, திமுக இவர்கள் பொதுவாக ஓடும் குதிரையிலேயே தமது பணத்தை கட்டுவர் அதாவது மத்தியில் ஆட்சியை பிடிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்ட அணியே இலாபத்தை பெறும். கிட்டத்தட்ட இம்முறை எந்த அணி ஆட்சியைப்பிடிக்கும் என்ற அனுமானத்தோடு தேசிய கட்சிகளை இந்த பிராந்திய கட்சிகள் அணுகும்,அதே வேளை தேசிய கட்சிகள் கூடுதலான ஆசனங்களைப்பெற்றுத்தரும் மானிலக்கட்சிகளை அணுகும் இவர்களது உடன்பாடு(வியாபாரம்) பல நிபந்தனைகள் வாக்குறுதி என்பவற்றின் அடிப்படையில் கூட்டணி உருவாகிறது இது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தேவை, நிரம்பல் அடிப்படையில் நிகழ்கிற முதலாளித்துவ அரசியல் எனக் கூறலாம்.

காங்கிரஸ் தமிழின விரோதி என்று தெரிந்தும் கட்சிகள் கூட்டணி வைக்கத்துடிகின்றன என்ன காரணத்தால் என்பது புரிகிறது ஆனால் தமிழகத்தில் எழுந்துள்ள இன எழுச்சியை சும்மா புறந்தள்ள முடியாது அதனாலேயெ விடுதலைப்புலிகளை எதிர்த்து பேசி வந்த எதிக்கட்சித்தலைவி அமைதியாகிவிட்டார் எங்கே தனது பேச்சால் மக்கள் ஆத்திரம் தனக்கெதிராகத்திரும்பிவிடும

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க சொன்னா .... கேட்பாரா அவர் ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்சம்தான் மிஞ்சியிருக்கு.

ஸ்ஸ்ஸ்ஸ் முடியல இப்படியான செய்திகளை கேட்டு கேட்டு...

http://www.dinamalar.com/fpnnews.asp?News_...40&cls=row3

தினமலரில் வந்துள்ள செய்தி.

புலம்பெயர் உறவுகளே உங்கள் கருத்தினை முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள் இதோ:

அவரது மின்னஞ்சல் முகவரி.

cmcell@tn.gov.in

***

அட...டே ......ரொம்ப புதிசா இருக்கே.......இதை வைத்தே காலம் ஓட்டலாமே.....???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.