Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய ராஜபக்ஸவின் புலம்பல்???

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல்: பிரணாப் கண்டனம்

இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது,

மும்பை தாக்குதல், லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல் போன்ற சம்பவங்களில் இருந்து தெரிவது என்னவென்றால், பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு கிடைக்கும் வசதிகளை அழிக்கும்வரை, தூண்டி விடுபவர்களை நீதியின் முன்பு நிறுத்தும்வரை, இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் மீண்டும் நடக்கும்.

எனவே, உலக நாடுகளின் கவனத்தை திசைதிருப்புவதை விட்டுவிட்டு, தீவிரவாத முகாம்களை அழிக்குமாறு பாகிஸ்தானை மீண்டும் கேட்டுக்கொள்கிறோம். தாக்குதலை தூண்டி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தீவிரவாதத்தை ஒழிக்க எல்லாவித நடவடிக்கைகளையும் துணிச்சலுடன் எடுப்பது பாகிஸ்தான் அரசின் பொறுப்பு என்றார்.

ஆதாரம். நக்கீரன்

இந்த இந்திய ராஜபக்ச சிங்களவணுக்கு சும்ம காயம் பட்ட்திற்கே இந்த பாடு படுகிறான். 5-6 போனால் எப்படி அழுதிருப்பான்.

எம்மக்கள் குழந்தை, நோயாளர், என்று அப்பாவிகள் சிங்கள பாசிச பயங்கரவாதிகளால் கொல்லப்படும் போது பார்த்துக்கொண்டிருந்து விட்டு இப்ப கத்திறான்.

இதுக்கு ?????????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இந்திய ராஜபக்ச சிங்களவணுக்கு சும்ம காயம் பட்ட்திற்கே இந்த பாடு படுகிறான். 5-6 போனால் எப்படி அழுதிருப்பான்.

எம்மக்கள் குழந்தை, நோயாளர், என்று அப்பாவிகள் சிங்கள பாசிச பயங்கரவாதிகளால் கொல்லப்படும் போது பார்த்துக்கொண்டிருந்து விட்டு இப்ப கத்திறான்.

இதுக்கு ?????????????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இந்திய ராஜபக்ச சிங்களவணுக்கு சும்ம காயம் பட்ட்திற்கே இந்த பாடு படுகிறான். 5-6 போனால் எப்படி அழுதிருப்பான்.

எம்மக்கள் குழந்தை, நோயாளர், என்று அப்பாவிகள் சிங்கள பாசிச பயங்கரவாதிகளால் கொல்லப்படும் போது பார்த்துக்கொண்டிருந்து விட்டு இப்ப கத்திறான்.

இதுக்கு ?????????????

கண்டனம் கூடவா தெரிவிக்க கூடாது

கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் நீங்கள்.

காயப்பட்டால் கண்டனம் தெரிவிகலாம் என்றால், இரு மாததில் இறந்த 2000 பேருக்கும் காயப்பட்ட மக்களுக்கும் என்ன செய்தார்கள்.

வண்டி வண்டியாக குண்டும், ஆயுதமும் அனுப்பினார்கள் கொல்வதற்காக.

நீங்கள் அப்ப எங்கு போனீர்கள்

துரோகிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் குழு...... ஈன்டில்வ் குழு போன்ற தீவிரவாதிகளை தாங்கள் இந்திய தூதரகத்துக்குள் வைத்து ஊட்டி ஊட்டி வளர்க்லாம். அப்பப்போ பாகிஸ்தான் தூதுவர்கள் மீது அவர்களை பயன்படுத்தி குண்டை வைத்துவிட்டு புலிமீது பழிபோடலாம். இந்தியா நீதிமன்றில் இப்போதும் பிடிஆணையில் உள்ள (dog)டாக்'கிளசை பிரதமரே கூட்டி சென்று உலகத்திற்கு இந்த பொறுக்கி நன்றி உடையது நீங்கள் எதையாவது போட்டால் நன்றியுடன் உங்கள் கால்களை நக்கும் கடந்த 20 வருடமாக சிங்கள பேரினவாதிகளின் கால்கள் உட்பட எதை எதையோ எல்லாம் நன்றியுடன் நக்குகிறது இந்திய றோவின் கால்களையும் நக்குகிறது உங்களையும் அப்படியே நக்கும் இதை பாருங்கள் அப்படியே நாயின் சாடையிருக்கிறது என்று கூட்டி சென்று அறிமுகம் செய்யலாம்? ஆனால் பாகிஸ்தான் மட்டும் அதைசெய்ய கூடாது? ஏன் நீ என்ன கொம்பனா? தீவிரவாதத்தை உலகில் ஊட்டி வளர்த்த பெருமை அமெரிக்காவையும் இந்தியாவையுமே சாரும் இந்த கேவலம் கெட்ட வேலையை வேறேந்த நாடும் இவ்வளவு மும்முரமாக செய்யவில்லை.

இப்போ ஜனநாயகம் பற்றி ஊருக்கு உபதேசம். விதைத்தவன் வினை அறுப்பான். இதில் இருந்து ஆண்டவனே தப்பியதில்லை. நீ எம்மாத்திரம்?

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்

கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் நீங்கள்.

காயப்பட்டால் கண்டனம் தெரிவிகலாம் என்றால், இரு மாததில் இறந்த 2000 பேருக்கும் காயப்பட்ட மக்களுக்கும் என்ன செய்தார்கள்.

வண்டி வண்டியாக குண்டும், ஆயுதமும் அனுப்பினார்கள் கொல்வதற்காக.

நீங்கள் அப்ப எங்கு போனீர்கள்

துரோகிகள்.

எமது இனத்தை அழிக்கும்போது எங்கேபோனது இந்த இரக்கம். என்பதே கேள்வி. அதற்கு எம்மவர்களே ஏனின்னும் குத்துப்பாடு. எப்போது மாறுவீர்கள். நாம் அழந்தபிறகாவது நடக்குமா? நாம் எமது வாழ்வுக்காகப் ஒரு போராடும் இனம் என்றவகையிலே ஏன் சிந்திக்கமறுக்கிறோம். இன்றைய எமது துர்பாக்கிய நிலைக்கு இந்திய அரசே, இந்த மண்ணாப்போன சிங்கரசே காரணம். சகுனியுடைய கட்டளையை அப்படியே செயற்படுத்தி சிங்களவனுக்கு எல்லவழியிலும் உதவி எம்மை அழிக்கிறார்கள் என்றாவது உணர்கிறோமா? தமிழ் உணர்வு இருக்கிறதா? ஒப்பந்த்தைக்கிழித்தெறியென்

தற்போது காங்கிறசில் இருக்கும் தலமைத்துவம் அறவே இல்லாது போகும்வரை அல்லது அழித்தொழிக்கப்படும்; வரை இலங்கையில் தமிழின அழிவு தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாலைதீவில் புளொட் காரரை வைத்து றோ ஆடிய நாடகத்தின் 2 காட்சி ஏன் இப்பொழுது நடந்திருக்கக்கூடாது.இது இ;ந்தியா புறக்கணித்த போட்டி இந்தியா தடுத்தும் கேட்காமல் போன சிறிலங்காவிற்கு ஒரு பாடம் படிப்பிக்கவும் சிறிலங்காவையும் பாகிஸ்தானையும் கொழுவி வைக்கவும் பாகிஸ்தானால் பயங்கரவாதம் வளர்த்து எடுக்கப்படுகிறது என்று உலகுக்கு பிரச்சாரம் செய்யவும் றோ செய்த வேலையாய் ஏன் இருக்கக்கூடாது? என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஆய்வாளர் கருத்து தெரிவித்திருக்கிறார்.தனது கருத்துக்கு ஆதாரமாக பிரணாப்ஸின் கண்டன வாசகங்களைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் நீங்கள்.

காயப்பட்டால் கண்டனம் தெரிவிகலாம் என்றால், இரு மாததில் இறந்த 2000 பேருக்கும் காயப்பட்ட மக்களுக்கும் என்ன செய்தார்கள்.

வண்டி வண்டியாக குண்டும், ஆயுதமும் அனுப்பினார்கள் கொல்வதற்காக.

நீங்கள் அப்ப எங்கு போனீர்கள்

துரோகிகள்.

இதை சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கு?

யார் துரோகிகள்? நீங்கள் சொல்வது போல் எடுத்துக்கொண்டால் புலம் பெயர்ந்து வாழும் அத்தனை பேரும் துரோகிகள் தான்.

விடுதலைப்புலிகளை தடைசெய்து பயங்கரவாதிகள் என்று உலகநாடுகள் பட்டியலிட காரணம் நாமே தான்.

அரசியல் அகதி தஞ்சம் கோருவதற்க்காக ஆமியாலும் புலிகளாலும் பாதிக்கப்பட்டோம் என்று சொன்ன படியால் தானே இன்று இந்த நிலை

புலிகள் எங்களை பிடிக்கினம்,சுடுகினம் என்று நீங்கள் ஒவ்வருவரும் சொன்னீர்கள் தானே அப்ப எங்கை போனது உங்கள் தாயக பற்று?

இன்னும் நிறைய சொல்ல முடியம் வேண்டாம். துரோகிகள் ஆக்குவது உங்களைப்போல் சிலர் தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.