Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது நியாமா?

Featured Replies

:D இப்படியும் சில பேர்..? இது நியாமா?

என் வீட்டு பக்கத்தில் ஒரு குடும்பம் இருக்கு.. ஒரு கணவனும் மனைவியும்.. எனக்கு உடம்பு சரி இல்லை என்று வீட்டில் படுத்து இருந்தன்..பக்கத்து வீட்டில அம்புலன்ஸ் வந்து இருக்கு என்னு நானும் எட்டி பார்த்தன் அப்ப என்ன என்று பாக்கலாம் என்னு நான் போனன்..அதுக்கு இடையில் அம்புலன்ஸ் புறப்பட்டு போயுட்டுது.. அப்ப கணவர் போன் பண்ணினார் நானும் என்ன அண்ணா பிரச்சனை என்று கேட்டன் உதவி வேணுமா என்று.. அவரும் மருத்துவமனைக்கு வர சொன்னார்.. நானும் அங்கு போனன் ஆனால் எனக்கு கெட்ட கோபம்தான் வந்தது.. :wub:

அவர் மனைவிக்கு நான் நினைத்தேன் ஏதோ றொம்ப வருத்தம் என்று பார்த்தால் மூக்கு வீங்கி இருக்காம் அதுக்குதான் அவர் கணவர் கொண்டு வந்தார்.. நானும் ஏதோ பெரிதாக்கும் என்று கேட்டால் என்கையோ இடித்து இருக்கார் அதுக்கு மூக்கு வீங்கி இருக்கு அதுக்கு ஊரையே கூப்புடுறதா..என்ன மனுசர் காணதை கண்ட மாதிரி ஒரு சிலர் மனைவியய் தலையில தூக்கி வக்குறதும் மனைவி கணவனை தூக்கி வக்குறதும்.. அப்படி இருந்தலும் அது அவர்கள் பிரச்சனை சிலர் ஊரை கூப்புடுறாங்கள்..

ஊரில் இவர்கள் எல்லாம் இருக்க வில்லையா? ஏன் இப்படி சிலர்.. இதனால்தான் சில மனைவி மார் கணவனை பிரித்து தனியாய் போறது..ஊரில் எவ்வளவு பேர் காயம் அப்படி இப்படி என்று மருந்து வசதி இல்லாமல் கூட பாவம் இருக்கினம் இவர்கள் விளையாடுறார்கள்.. :wub:

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ றொம்ப வருத்தம் என்று பார்த்தால் மூக்கு வீங்கி இருக்காம் அதுக்குதான் அவர் கணவர் கொண்டு வந்தார்.. நானும் ஏதோ பெரிதாக்கும் என்று கேட்டால் என்கையோ இடித்து இருக்கார் அதுக்கு மூக்கு வீங்கி இருக்கு அதுக்கு ஊரையே கூப்புடுறதா..

மனைவிக்கே ...... தெரியாமல் மூக்கு இடிபட்டிருக்குமா ...... ?

சுஜி , பக்கத்து வீட்டு அண்ணாவிடம் அடுத்த முறை மூக்கு வீங்கினால் ...... , மூக்கு வீக்கத்துக்கு , வேப்பெண்ணை போட்டு உரஞ்சிவிட வீக்கம் தானாக வத்தும் என்று சொல்லுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பொண்டாட்டிகளை எப்படித்தான் தாங்குவது அளவுக்கு அதிகமாக தாங்கினால் இப்படியுமா என்று கேட்ப்பார்கள் :wub:

கோபமாக பேசினால் நமக்கு வந்து வாச்சத பாரு என் பார்கள் இரண்டுக்கும் நடுவில் இருந்து நாம் படும் பாடு இருக்கே எப்பா :wub:

இதைப்பற்றி நமக்கு தெரியாது கு. மாரசாமி அண்ணையிற்ற கேட்டா மனுசன் சொல்வார் குரங்கிட்ட ஏதோ கேட்டால் கொப்பு கொப்பா பாயுமாமே அது போல தான் நமது நிலையும் தாவி திரியிற வேலையாகிடக்கு :D:D:D

அவரின்ட மனைவி அவர் அவ்வளவு அன்பா இருக்கிறார்.. இதில உங்களுக்கு என்ன பிரச்சினை சுஜி?! :D

வர வர அடுத்த குடும்பங்களில ஓவரா மூக்கை நுழைக்கிறீங்கள் கவனம் உங்கள் மூக்கு!! :wub:

  • தொடங்கியவர்

மனைவிக்கே ...... தெரியாமல் மூக்கு இடிபட்டிருக்குமா ...... ?

சுஜி , பக்கத்து வீட்டு அண்ணாவிடம் அடுத்த முறை மூக்கு வீங்கினால் ...... , மூக்கு வீக்கத்துக்கு , வேப்பெண்ணை போட்டு உரஞ்சிவிட வீக்கம் தானாக வத்தும் என்று சொல்லுங்கள் .

தமிழ்சிறி அண்ணா எனக்கு இதுதான் வேலையா.. மூக்கு வீங்கினால் தான வத்த போகுது.. இதுக்கு மருத்துவமனையா... ஐயோஓஓஓஓ கொடுமை சரவணா..

இந்த பொண்டாட்டிகளை எப்படித்தான் தாங்குவது அளவுக்கு அதிகமாக தாங்கினால் இப்படியுமா என்று கேட்ப்பார்கள் :wub:

கோபமாக பேசினால் நமக்கு வந்து வாச்சத பாரு என் பார்கள் இரண்டுக்கும் நடுவில் இருந்து நாம் படும் பாடு இருக்கே எப்பா :wub:

இதைப்பற்றி நமக்கு தெரியாது கு. மாரசாமி அண்ணையிற்ற கேட்டா மனுசன் சொல்வார் குரங்கிட்ட ஏதோ கேட்டால் கொப்பு கொப்பா பாயுமாமே அது போல தான் நமது நிலையும் தாவி திரியிற வேலையாகிடக்கு :D:D:D

முனிவர் ஒவரா தாங்க கூடாது.. இதனால்தான் சில புருசன் மாரை ஏமாத்தி விட்டு திரியுதுகள் சில மனைவி மார்.. அது காணதை கண்ட மாதிரி என்ன இது.. மனைவிதானே இதுக்கு ஏன் இவ்வளவு கூத்து..என்ன முருகா என்னை காப்பாத்து

  • தொடங்கியவர்

அவரின்ட மனைவி அவர் அவ்வளவு அன்பா இருக்கிறார்.. இதில உங்களுக்கு என்ன பிரச்சினை சுஜி?! :D

வர வர அடுத்த குடும்பங்களில ஓவரா மூக்கை நுழைக்கிறீங்கள் கவனம் உங்கள் மூக்கு!! :wub:

ஏன் வசி நான் யார் குடும்பத்துலை தலை இட்டன்.. இந்த அண்ணா அவரோட மனைவியை கூட்டி இட்டு போறத்துக்கு சும்ம உதவி வேணுமா என்று கேட்க போன என்னையும் என்ர மனைவிக்கு உடம்பு சரி இல்லை கொஞ்சம் உதவ முடியுமா என்னு என்னை ஏன் கூப்பிடனும்..ஏதோ சாக போற நிலமை மாதிரி..முக்குதானே இவ்வளவு ஆர்ப்பாட்டமா? அது மட்டும் இல்லை அவங்க மனைவியால சமைக்க முடியாதாம் கொஞ்சம் சமைத்தும் குடுக்கட்டாம்.. நல்ல காலம் தடி ஏதும் பக்கத்தில இல்லாமல் இருந்து அந்த ஆள் என்னட்ட அடி வாங்கியே செத்து இருப்பான்.. தேவதை சமைக்க கூடாதாம்.. சரி அவங்க விருப்பம் ஏன் பக்கத்தில இருக்குறவங்களை தொல்லை குடுக்கணும்.. என்ர குருவாயுருப்பா என்னை காப்பாத்து.. நான் சரியான் கோபத்தில் இருக்கன்.. :wub:

என்ர குருவாயுருப்பா என்னை காப்பாத்து..

யார் குருவாயுருப்பா! உங்கள் உறவினரா?

  • தொடங்கியவர்

யார் குருவாயுருப்பா! உங்கள் உறவினரா?

இல்லை எல்லாரும் சொல்லுவார்கள் என்று நானும் சொன்னன் ஒரு கதைக்கு சொன்னால் இப்படியா கேட்குறது

  • தொடங்கியவர்

சும்மா :D

சும்மா என்னால் சரி வசி :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சுஜியின் ஆதங்கம் நியாயமானதும் கூட.

ஊரில மலேரியாவுக்கு இரத்தப் பரிசோதனைக்கு கூப்பிட்டால்.. ஓடி ஒளிக்கிறவை.. உங்க.. வசதி வாய்ப்பு ஓசி என்ற உடன.. ஆசுப்பத்திரியிலேயே போய் படுத்துக்குவம் என்று நினைக்கிறார்கள். அதுமட்டுமன்றி பல தமிழ் வெங்காயங்கள்.. ஆஸ்பத்திரிக்கு அப்பொயிண்ட் மெண்ட் வைச்சிட்டு.. பொண்டில்மாரோட.. என்ன கூத்தடிக்கிறதுகளோ தெரியாது.. வைச்ச அப்பொயிண்ட் மெண்டை மறந்திட்டு இருக்குங்கள். இதனால் பல நோயாளர்கள் வைத்தியர்களை சந்திக்க சரியான நேரமின்றி அவதிப்படுவதைக் கண்டிருக்கிறேன்.

ஒன்றில் தமிழ் வெங்காயங்கள்.. உருப்படியா வசதிகளைப் பாவிக்கக் கற்றுக்கொள்ள முனைய வேண்டும். இன்றேல்.. சொந்த நாட்டுக்கு ஓட வேண்டும். அநாவசியமாக.. அடுத்தவன்ர வரிப்பணத்தை அநியாயமாக்கிற வேலையை செய்வார்களானால்.. அதன் விளைவு பாரதூரமானதாக இருக்கும்..! பல தடவைகள் இவர்களின் செயலை வெள்ளை வைத்திய நிர்வாகிகள் சினத்தோடு கையாண்டதை நேரில் அவர்களோடு இணைந்து பணியாற்றக் கிடைத்த சந்தர்ப்பங்களில் காணக் கிடைத்தது. அப்போதெல்லாம் எம்மவருக்காக பேசக் கூட முடியாத நிலையே இருந்தது. அந்தளவுக்கு மோசமான செயற்பாடுகள். பகுத்தறிவற்ற செயற்பாடுகள்..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பொண்டாட்டிகளை எப்படித்தான் தாங்குவது அளவுக்கு அதிகமாக தாங்கினால் இப்படியுமா என்று கேட்ப்பார்கள் :(

கோபமாக பேசினால் நமக்கு வந்து வாச்சத பாரு என் பார்கள் இரண்டுக்கும் நடுவில் இருந்து நாம் படும் பாடு இருக்கே எப்பா :(

இதைப்பற்றி நமக்கு தெரியாது கு. மாரசாமி அண்ணையிற்ற கேட்டா மனுசன் சொல்வார் குரங்கிட்ட ஏதோ கேட்டால் கொப்பு கொப்பா பாயுமாமே அது போல தான் நமது நிலையும் தாவி திரியிற வேலையாகிடக்கு :):D:D

அதுதான் அந்தக் காலத்திலேயே சொல்லிட்டாங்க.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று.

பொண்டில் என்பது.. ஏதோ திரவியம் என்று பல சபல புத்தி ஆண்கள் நினைக்கிறார்கள். அது அவர்களின் மூளையில் உள்ள அறியாமை. அது நீங்க கொஞ்சக் காலம் எடுக்கும். படிச்ச பலதுகள் கூட அப்படித்தான். :D

பெண்கள் மீது செலுத்தும் அன்பு அர்த்தமற்றது. பூனைக்கு போறிடுற சாப்பாடு போல. சாப்பாடு போடும் வரைதான் அது காலை சுற்றி சுற்றி உரசும். சாப்பாடு போடாட்டி.. பூனை.. மதில் மேலால பாய்ஞ்சு அடுத்த வீட்ட அல்லது ஊர் மேயப் போயிடும். பெண்களும்.. இதே வகைதான்..! ஆனால் நாய் அப்படியல்ல. அது பட்டினி இருக்கும். எஜமான் சாப்பாடு போடும் வரை..! :)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

சுஜியின் ஆதங்கம் நியாயமானதும் கூட.

ஊரில மலேரியாவுக்கு இரத்தப் பரிசோதனைக்கு கூப்பிட்டால்.. ஓடி ஒளிக்கிறவை.. உங்க.. வசதி வாய்ப்பு ஓசி என்ற உடன.. ஆசுப்பத்திரியிலேயே போய் படுத்துக்குவம் என்று நினைக்கிறார்கள். அதுமட்டுமன்றி பல தமிழ் வெங்காயங்கள்.. ஆஸ்பத்திரிக்கு அப்பொயிண்ட் மெண்ட் வைச்சிட்டு.. பொண்டில்மாரோட.. என்ன கூத்தடிக்கிறதுகளோ தெரியாது.. வைச்ச அப்பொயிண்ட் மெண்டை மறந்திட்டு இருக்குங்கள். இதனால் பல நோயாளர்கள் வைத்தியர்களை சந்திக்க சரியான நேரமின்றி அவதிப்படுவதைக் கண்டிருக்கிறேன்.

ஒன்றில் தமிழ் வெங்காயங்கள்.. உருப்படியா வசதிகளைப் பாவிக்கக் கற்றுக்கொள்ள முனைய வேண்டும். இன்றேல்.. சொந்த நாட்டுக்கு ஓட வேண்டும். அநாவசியமாக.. அடுத்தவன்ர வரிப்பணத்தை அநியாயமாக்கிற வேலையை செய்வார்களானால்.. அதன் விளைவு பாரதூரமானதாக இருக்கும்..! பல தடவைகள் இவர்களின் செயலை வெள்ளை வைத்திய நிர்வாகிகள் சினத்தோடு கையாண்டதை நேரில் அவர்களோடு இணைந்து பணியாற்றக் கிடைத்த சந்தர்ப்பங்களில் காணக் கிடைத்தது. அப்போதெல்லாம் எம்மவருக்காக பேசக் கூட முடியாத நிலையே இருந்தது. அந்தளவுக்கு மோசமான செயற்பாடுகள். பகுத்தறிவற்ற செயற்பாடுகள்..! :)

ஐயோ நெடுக்ஸ் அண்ணா உங்களுக்கு ஆவாது புரிந்தே அதைதான் நானும் சொல்லுறன்.. எவ்வளவு பேரோட வேலை கெடுக்குறாங்கள்.. அது மட்டும் இல்லை இவங்களை பாக்க வேலை வெட்டி இல்லாமல் திருயுறாங்களா மருத்துவமனையில இருக்குறவங்கள்.. சும்மா எடுத்ததுக்கு எல்லாம் மருத்துவமனை.. அம்புலன்ஸ் கூப்பிடு என்று.. நம்ம ஊரில் இருக்க வில்லையா இவர்கள்.. எனக்கு ஒன்றும் புரிய வில்லை... நன்றி அண்ணா உங்கள் கருத்துக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

பிழை யாரில .?...........சாப்பாடு போடாதவரில .........பெண்களை பூனை என்றும் நாய் என்றும் சொல்வதை கண்டிக்கிறேன்.

  • தொடங்கியவர்

அதுதான் அந்தக் காலத்திலேயே சொல்லிட்டாங்க.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று.

பொண்டில் என்பது.. ஏதோ திரவியம் என்று பல சபல புத்தி ஆண்கள் நினைக்கிறார்கள். அது அவர்களின் மூளையில் உள்ள அறியாமை. அது நீங்க கொஞ்சக் காலம் எடுக்கும். படிச்ச பலதுகள் கூட அப்படித்தான். :(

பெண்கள் மீது செலுத்தும் அன்பு அர்த்தமற்றது. பூனைக்கு போறிடுற சாப்பாடு போல. சாப்பாடு போடும் வரைதான் அது காலை சுற்றி சுற்றி உரசும். சாப்பாடு போடாட்டி.. பூனை.. மதில் மேலால பாய்ஞ்சு அடுத்த வீட்ட அல்லது ஊர் மேயப் போயிடும். பெண்களும்.. இதே வகைதான்..! ஆனால் நாய் அப்படியல்ல. அது பட்டினி இருக்கும். எஜமான் சாப்பாடு போடும் வரை..! :)

ஐயோ என்ன இப்படி சொல்லி போட்டியள் எல்லாரும் அப்படி இல்லை.. நல்லவர்களும் இருக்கார்கள்.. :)

  • கருத்துக்கள உறவுகள்

பிழை யாரில .?...........சாப்பாடு போடாதவரில .........பெண்களை பூனை என்றும் நாய் என்றும் சொல்வதை கண்டிக்கிறேன்.

பெண்களை பூனைக்குத்தான் ஒப்பிட்டேன். அவர்களை நன்றியுள்ள நாய்க்கு ஒப்பிட முடியாது. நாய் உசத்தி அக்கா..!

சாப்பாடு போடவில்லை என்பதற்காக... ஓடிறது.. எப்படி அன்புக்கு கட்டுப்படும். அதை விரட்டி அடிச்சு விடுவதே நன்று. நாய் அப்படியல்ல. போட்ட சாப்பிட்டுக்கு நன்றியை.. தனது அன்பை.. பரிசளிச்சு.. எஜமானனின் சூழ்நிலையைப் புரிஞ்சு வாழும். அதுதான்.. நன்றிப் பெருக்கு. நாய்க்கு இருக்கிற அந்தப் புத்தி கூடவா பெண்களிடம் இல்லை..??! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொண்டில் என்பது.. ஏதோ திரவியம் என்று பல சபல புத்தி ஆண்கள் நினைக்கிறார்கள். அது அவர்களின் மூளையில் உள்ள அறியாமை. அது நீங்க கொஞ்சக் காலம் எடுக்கும். [படிச்ச பலதுகள் கூட அப்படித்தான். :D

பெண்கள் மீது செலுத்தும் அன்பு அர்த்தமற்றது. பூனைக்கு போறிடுற சாப்பாடு போல. சாப்பாடு போடும் வரைதான் அது காலை சுற்றி சுற்றி உரசும். சாப்பாடு போடாட்டி.. பூனை.. மதில் மேலால பாய்ஞ்சு அடுத்த வீட்ட அல்லது ஊர் மேயப் போயிடும். பெண்களும்.. இதே வகைதான்..! ஆனால் நாய் அப்படியல்ல. அது பட்டினி இருக்கும். எஜமான் சாப்பாடு போடும் வரை..! :(

ஆனானப்பட்ட பாண்டவர்களே ஒரு மாம்பழத்தை 5 பேரும் மாங்கொட்டை கூட விடாமல் பிரித்து சாப்பிட்டவர்கள் நாமெல்லாம் எம்மாத்திரம் :(

ஏதோ விலங்குகள் சரனாலயத்துக்க போனமாதிரி இருக்கு

:)

சரி பிரீத்தி இனிமல் நெடுக்கு வந்திட்டார் கதைத்து பாருங்கோவன்.

நெடுக்ஸ் நான் சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறன் ஆனால் தமிழ் வெங்காயம் கேள்விப்படலையே அது லண்டனில மட்டுமோ விக்குது :) ?

  • தொடங்கியவர்

பெண்களை பூனைக்குத்தான் ஒப்பிட்டேன். அவர்களை நன்றியுள்ள நாய்க்கு ஒப்பிட முடியாது. நாய் உசத்தி அக்கா..!

சாப்பாடு போடவில்லை என்பதற்காக... ஓடிறது.. எப்படி அன்புக்கு கட்டுப்படும். அதை விரட்டி அடிச்சு விடுவதே நன்று. நாய் அப்படியல்ல. போட்ட சாப்பிட்டுக்கு நன்றியை.. தனது அன்பை.. பரிசளிச்சு.. எஜமானனின் சூழ்நிலையைப் புரிஞ்சு வாழும். அதுதான்.. நன்றிப் பெருக்கு. நாய்க்கு இருக்கிற அந்தப் புத்தி கூடவா பெண்களிடம் இல்லை..??! :D

என்ன நெடுக்ஸ் அண்ணா பெண்களை பூனை என்று எல்லாம் சொல்லுறிர்கள்.. ஆண்களின் பெண்களிலும் நல்லவர்களும் இருக்குறார்கள் கெட்டவர்களும் இருக்குறார்கள்.. அதுக்கு இப்படியா சொல்லுறது...எல்லாரும் பிறக்கும் போது நல்லவர்களாதன் பிறக்குறார்கள்.. ஆனால் சில பேர் மாறி விடுகுறார்கள் அதுக்கு பெண்கள் பூனை என்று சொல்லலாமா? இது நியாமா.. : :D

ஆனானப்பட்ட பாண்டவர்களே ஒரு மாம்பழத்தை 5 பேரும் மாங்கொட்டை கூட விடாமல் பிரித்து சாப்பிட்டவர்கள் நாமெல்லாம் எம்மாத்திரம் :(

ஏதோ விலங்குகள் சரனாலயத்துக்க போனமாதிரி இருக்கு

:lol:

சரி பிரீத்தி இனிமல் நெடுக்கு வந்திட்டார் கதைத்து பாருங்கோவன்.

நெடுக்ஸ் நான் சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறன் ஆனால் தமிழ் வெங்காயம் கேள்விப்படலையே அது லண்டனில மட்டுமோ விக்குது :o ?

என்ன சுப்பண்ணை தமிழ் வெங்காயம் விக்குதா லண்டனில்?சொல்லவே இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் அந்தக் காலத்திலேயே சொல்லிட்டாங்க.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று.

பொண்டில் என்பது.. ஏதோ திரவியம் என்று பல சபல புத்தி ஆண்கள் நினைக்கிறார்கள். அது அவர்களின் மூளையில் உள்ள அறியாமை. அது நீங்க கொஞ்சக் காலம் எடுக்கும். படிச்ச பலதுகள் கூட அப்படித்தான். :D

பெண்கள் மீது செலுத்தும் அன்பு அர்த்தமற்றது. பூனைக்கு போறிடுற சாப்பாடு போல. சாப்பாடு போடும் வரைதான் அது காலை சுற்றி சுற்றி உரசும். சாப்பாடு போடாட்டி.. பூனை.. மதில் மேலால பாய்ஞ்சு அடுத்த வீட்ட அல்லது ஊர் மேயப் போயிடும். பெண்களும்.. இதே வகைதான்..! ஆனால் நாய் அப்படியல்ல. அது பட்டினி இருக்கும். எஜமான் சாப்பாடு போடும் வரை..! :lol:

அட நீங்கள் சொல்வதும் கொஞ்சம் சரியாத்தான் இருக்கு :(:D:o

  • தொடங்கியவர்

அட நீங்கள் சொல்வதும் கொஞ்சம் சரியாத்தான் இருக்கு :mellow::lol::mellow:

என்ன முனிவர் எது சரி.. ஆசிரமத்தில் இருந்து எப்போ வந்தனிங்கள்? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலயென்டால் மூக்கு வீங்கிறதெல்லாம் சகஜம்! (முஷ்டிம் மூக்கும் முத்தமிடுவதால்) கணவரும் அதைப் பெரிதாக எடுக்க மாட்டார். அடுத்தநாள் காலைல மூக்கு வீக்கம் எல்லாம் வத்தி விடும். ஆனால் இஞ்ச அப்படியெல்லாம் விட முடியாதுதானே! அதுதான் பதட்டப் பட்டிருக்கிறார்.

  • தொடங்கியவர்

ஊரிலயென்டால் மூக்கு வீங்கிறதெல்லாம் சகஜம்! (முஷ்டிம் மூக்கும் முத்தமிடுவதால்) கணவரும் அதைப் பெரிதாக எடுக்க மாட்டார். அடுத்தநாள் காலைல மூக்கு வீக்கம் எல்லாம் வத்தி விடும். ஆனால் இஞ்ச அப்படியெல்லாம் விட முடியாதுதானே! அதுதான் பதட்டப் பட்டிருக்கிறார்.

:mellow: புரியலையே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.