Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2 மகள்களை 10 வருடமாக கற்பழித்த காமவெறி தந்தை கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மும்பை: நெஞ்சை உறைய வைக்கும் வகையில், தனது இரு மகள்களை கடந்த பத்து வருடங்களாக கட்டாயப்படுத்தி, அடைத்து வைத்து கற்பழித்து வந்த காமக் கொடூர தந்தையை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில்தான் ஆஸ்திரியாவில் ஜோசப் பிரிட்ஸல் என்பவரை அங்குள்ள போலீஸார் கைது செய்தனர். அவர் மீதான குற்றம் என்னவென்றால், தனது மகளை 25 ஆண்டுகளாக வீட்டின் இருட்டறையில் அடைத்து வைத்து கற்பழித்தார் என்பதே.

சமீபத்தில்தான் இந்த வழக்கு அங்குள்ள கோர்ட்டி்ல விசாரணைக்கு வந்தது. அப்போது தனது தந்தை செய்த கொடுமைகளை பல மணி நேரம் வாக்குமூலமாக அளித்தார் அந்த அப்பாவி பெண்.

இந்த நிலையில் மும்பையில் இப்படி ஒரு அசிங்கமான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் 61 வயதாகும் ஒரு தொழிலதிபர். இந்த கொடும் குற்றத்திற்கு அவரது மனைவியும் துணை போயுள்ளார் என்பதுதான் நெஞ்சை பதற வைக்கும் செய்தியாக உள்ளது.

அந்த தொழிலதிபர் தனது 21 வயது மகளை கடந்த பத்து வருடங்களாக கற்பழித்து வந்துள்ளார். மேலும் 15 வயதாகும் 2வது மகளையும் கடந்த சில மாதங்களாக இதே செயலுக்காக பயன்படுத்தி வந்துள்ளார்.

தனது தங்கையையும் தந்தை கேவலப்படுத்த ஆரம்பித்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மூத்த மகள் தனது தாய் வழி பாட்டியிடம் நடந்ததைக் கூறி கதறியுள்ளார். இதையடுத்து இந்த அசிங்கமான செயல் வெளிச்சத்திற்கு வந்தது.

ஹஸ்முக் ரத்தோட் என்ற மடச் சாமியார் ஒருவர் கொடுத்த அட்வைஸ்படிதான் இந்த அசிங்கமான செயலை செய்து வந்துள்ளார் அந்த தொழிலதிபர். அந்த கேடிச் சாமியார்தான், உங்களது மகள்களை கற்பழித்தால் குடும்பம் விருத்தி அடையும் என கூறினாராம்.

தனது மூத்த மகளை 11வயதிலிருந்து கற்பழித்து வந்துள்ளார் அந்தத் தந்தை. மேலும் சாமியாரின் பேச்சைக் கேட்டு தனது இளைய மகளையும் கற்பழிக்க ஆரம்பித்தார். இதில் கொடுமை என்னவென்றால், அந்த சாமியாரும், தொழிலதிபரின் 2வது மகளை சிலமுறை கற்பழித்துள்ளார் என்பதுதான்.

தற்போது போலீஸார் அந்த காமக் கொடூர தந்தை, அத்தனையும் தெரிந்தும் அமைதியாக இருந்து வந்த அவரது மனைவி ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.

- தற்ஸ் தமிழ் -

நானும் இந்த செய்திய படித்தன் இவர்களை எல்லாம் உயிரோடவே விடக் கூடாது சுட்டு தள்ளனும்.. ஆனால் இவர்கள் உள்ள போட்டு விட்டு அவன் கசை கட்டினால் வெளியா விட்டு விடுவார்கள்.. என்ன உலகமே..முதலில் இவர்களுக்கு நெருப்பு வைத்து கொழுத்தணும் என்ற திர்ப்பு வரணும் :D

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை மட்டுமல்ல.. பெற்ற பிள்ளையையே விபச்சாரத்துக்கு விட்டுப் பிழைப்பு நடத்தும் அம்மாமாரையும் சுட்டுப் பொசுக்கனும்...! <_<:D

இப்படி உலகில் எங்கோ ஒரு மூலையில் ஒன்றிரண்டு அப்பாமார் செய்யும் கூத்துகளால் மொத்த ஆண்கள் இனமும் பழிப்புக்கு இழக்காகின்றன. இதில் கவனிக்க வேண்டிய விடயம்.. ஒன்றிருக்கு.. ஆஸ்திரிய விடயத்திலும் சரி மும்பை விடயத்திலும் சரி.. குறித்த ஆண்களின் செயலை மனைவியர் என்ற பெண்கள் தடுக்கவும் இல்லை. காட்டிக் கொடுக்கவும் இல்லை. உதுகளை என்ன செய்வது..???! :rolleyes:<_<

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன செய்வது? சத்தியமா நான் ஒன்றும் செய்ய முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த ஒரு அம்மா சொன்னா 25 வருடங்களுக்கு முன்னர் அவரது கணவருக்கு மாற்றல் ஆகி வவுனியா சென்றதாகவும் அங்கு அவர்களது வீட்டுக்கு பக்கத்தில் ஒரு குடும்பம் இருந்ததாகவும் தாய்,தகப்பன் இரு குமர் பெண்கள்[அவர்களது பிள்ளைகள்] அந்த தகப்பன் மூத்த மகளுடன் உறவு வைத்திருந்ததாகவும் தாயும் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் பிறகு அப் பெண்ணை ஏமாற்றி ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்ததாகவும் முதலிரவின் போது திருமணம் முடித்தவருக்கு அப் பெண்ணில் சந்தேகம் வந்து கேட்ட போது அப் பெண் தந்தை தன்னுடன் உடளுறவு கொண்டதை ஒத்துக் கொண்டதாகவும் மேலும் அப் பெண்ணிண் தாய் சொன்னாவாம் தோட்டத்தில் பூத்த முதல் பூ எப்படி கடவுளுக்கு சொந்தமோ அதே மாதிரி எனது கணவரின் முதல் குழந்தை என் கணவருக்கே முதல் உரிமை என்றாவாம்.

இதைத் தான் சொல்லிறது குற்றம் செய்றது ஆண்கள் ஆனால் அதற்குப் பின்னால் நிற்பது பெண்கள் தானே!

ஹஸ்முக் ரத்தோட் என்ற மடச் சாமியார் ஒருவர் கொடுத்த அட்வைஸ்படிதான் இந்த அசிங்கமான செயலை செய்து வந்துள்ளார் அந்த தொழிலதிபர். அந்த கேடிச் சாமியார்தான், உங்களது மகள்களை கற்பழித்தால் குடும்பம் விருத்தி அடையும் என கூறினாராம்.

மடச் சாமியார் தொல்லைகளுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது, மனோரீதியா பிள்ளைகளை எவ்வளவு பாதிக்கும் என்று சிந்திக்க தவறிவிடுகிறார்கள்; இதுகளுக்கெல்லாம் கடவுள் ஏன்தான் பிள்ளை வரனைக் கொடுக்கிறானோதெரியாது? மிருகங்களை விட கேவலமான பிறப்புகள்.

மீண்டும் மதம் எனும் பெயரால் அரங்கேறியிருக்கின்ற ஒரு அவலம்.....சாமியாரும்.... சோனியா(ரும்) சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தால் இதுதான் நடைபெறும்....ஒரு பக்கம் இந்தியாவின் பொளாதார வளர்ச்கி மறுபக்கம்

மனிதத்கை விழுங்கும் மதத்தின் வளர்ச்சி......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.